Back to homepage

Tag "நுவரெலியா"

சுந்திரக் கட்சிக்கு, பொதுஜன பெரமுன அநீதி இழைத்து விட்டது: தயாசிறி ஜயசேகர

சுந்திரக் கட்சிக்கு, பொதுஜன பெரமுன அநீதி இழைத்து விட்டது: தயாசிறி ஜயசேகர 0

🕔19.Jun 2020

– க. கிஷாந்தன் – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநீதி இழைத்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடகத்தைக் கூறினார். அவர்

மேலும்...
550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔4.Mar 2020

– க. கிஷாந்தன் – ஹோர்ட்டன் தேசிய சரணாலயத்திலிருந்து பிடிக்கப்பட்ட 23 இனங்களைச் சேர்ந்த 550 உயிரினங்களை மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கையில் இருந்து எடுத்துச்செல்ல முற்பட்ட மூன்று ரஷ்ய நாட்டு பிரஜைகளை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. இலங்கையில் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ஓணான்கள்,

மேலும்...
சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு

சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு 0

🕔30.Jul 2019

பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் நுவரெலியா கடுபெத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 28 வயதுடைய முஹம்மட் அப்துல் காதர் அஸீம் எனும் இவர், சஹ்ரானுடன் நுவரெலியா பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனக் கூறப்படுகிறது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால்

மேலும்...
தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம்

தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம் 0

🕔15.Apr 2019

– க. கிஷாந்தன் – நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு  சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி மண்மேட்டில் மோதுண்டு பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன்

மேலும்...
பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சியசாலையில் இருந்த கைத்துப்பாக்கிகள் மாயம்: விசாரணைகள் தீவிரம்

பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சியசாலையில் இருந்த கைத்துப்பாக்கிகள் மாயம்: விசாரணைகள் தீவிரம் 0

🕔9.Apr 2019

– க. கிஷாந்தன் – அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 02 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. நுவரெலியா பொலிஸ் வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் துப்பாக்கி களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 02 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில், நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில்

மேலும்...
ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது

ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது 0

🕔22.Jan 2019

– க. கிஷாந்தன் –ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்தனர்இவர்கள் ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்களாவர். இரண்டு பெண்களும், வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறபட்டு சென்ற

மேலும்...
உலகில் மிகப் பெரிய ஸ்ரோபரி பீட்ஸா: நுவரெலியாவில் தயாரிப்பு

உலகில் மிகப் பெரிய ஸ்ரோபரி பீட்ஸா: நுவரெலியாவில் தயாரிப்பு 0

🕔17.Aug 2018

– க. கிஷாந்தன் – உலகில் மிக பெரிய ஸ்ரோபெரி பீட்ஸாவை தயாரிக்கும் முயற்சி, நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இந்த ஸ்ரோபெரி பீட்ஸா தயாரிப்புக்காக 200 கிலோகிராம் ஸ்ரொபெரி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஸ்ரோபெரி பீட்ஸாவின் முழு எடை 1400 கிலோகிராமாகும். குறித்த பீட்ஸாவை 6000 பேருக்கு பகிர்ந்தளிக்க முடியும் என்று, இதனை தயாரித்த

மேலும்...
சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது

சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது 0

🕔4.May 2018

தமது பெண் பிள்ளைகள் இருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையர்கள் இருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் மேலும் இருவரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பாடசாலை மாணவிகளான 14, 15, 16 வயதுகளையுடைய சிறுமிகளுக்கு ஆபாச படங்களைக் காண்பித்து, அவர்களை சொந்த தந்தையர்களே

மேலும்...
பிரதமர் பொகவந்தலாவை விஜயம்: கோல்ஃப் மைதானம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார்

பிரதமர் பொகவந்தலாவை விஜயம்: கோல்ஃப் மைதானம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார் 0

🕔17.Apr 2018

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவையை பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில்  கோல்ஃப் விளையாட்டு மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை பொகவந்தலாவை பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். பொகவந்தலாவையை உல்லாசப் பிதேசமாக மாற்றும் பொருட்டு, அங்கு மேற்படி நிர்மாண வேலைகள் இடம்பெறவுள்ளன. பிரதமரின் விஜயத்தின்போது நுவரெலியா மாவட்ட

மேலும்...
கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு

கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு 0

🕔28.Jan 2018

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை, தலவாக்கலை விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கை மற்றும் சேவல் சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பீ. திஸாநாயக்க, இ.தொ.கா. பிரதி

மேலும்...
நாட்டின் குறைந்தளவு வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு; கேட்கும் போதே நடுங்கும் குளிர்

நாட்டின் குறைந்தளவு வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு; கேட்கும் போதே நடுங்கும் குளிர் 0

🕔7.Jan 2018

நாட்டில் மிகவும் குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 4.7 செல்சியல் வெப்பநிலை, நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில்  இரவலும், காலையிலும் குளிருடனான உலர்ந்த காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், நுவரெலியாவின் சில பகுதிகளில் உறைபனி ஏற்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில், காலை

மேலும்...
300 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து; யுவதிகள் இருவர் படுகாயம்

300 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து; யுவதிகள் இருவர் படுகாயம் 0

🕔4.Jan 2018

– க. கிஷாந்தன் – வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இரண்டு பேர் கடும்காயங்களுக்குள்ளாகிய சம்பவம் லிந்துலை பெயார்வெல் பகுதியில்நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில், மேற்படி வேன் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் லிந்துலை பிரதேச

மேலும்...
வங்கிக்கு வைப்பிலிட கொண்டு சென்ற பணம்; வழி மறித்துக் கொள்ளை

வங்கிக்கு வைப்பிலிட கொண்டு சென்ற பணம்; வழி மறித்துக் கொள்ளை 0

🕔2.Jan 2018

– க. கிஷாந்தன் – தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிடுவதற்காக லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 01 கோடியே 45 லட்சம் ரூபா பணம், இன்று செவ்வாய்கிழமைகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து, லொறியில் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. இது குறித்து

மேலும்...
ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்; 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்; 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔21.Nov 2017

– க. கிஷாந்தன் – ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தினை உட்கொண்டவர்கள் பலர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் இன்று செவ்வாய்கிழமை டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இற்வாறு பாதிக்கப்பட்டவர்களில் நுவரெலியா கல்வி வலயத்தின் மேற்கு பிரிவு இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் அடங்குகின்றனர்.இதில் பாதிக்கப்பட்ட தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல் 0

🕔9.Nov 2017

– மப்றூக் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை போல், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் இல்லாமல் செய்யப்பட்டு, அவற்றுக்குப் பகரமாக புதிதாக 06 பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அம்பகமுவ பிரதேச சபைக்கு பகரமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்