Back to homepage

Tag "நிதியமைச்சு"

அரச நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவு

அரச நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவு 0

🕔21.Jul 2019

அரச நிறுவனங்களின் செலவீனங்களை குறைக்குமாறு, நிதி அமைச்சு சுற்றறிக்கை பணித்துள்ளது. சுற்றறிக்கை ஒன்றின் மூலம் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு, நிதி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர், நாட்டின் பொருளாதாரம்,

மேலும்...
தோட்டா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான, ஊடகப் பணிப்பாளர் விடுதலை

தோட்டா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான, ஊடகப் பணிப்பாளர் விடுதலை 0

🕔29.May 2019

துப்பாக்கிக்குரிய தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இரண்டு வீடுகளை இணைக்கும் கூரைப் பகுதியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்தத் தோட்டாக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அவர் அறிந்திருந்தாரா என்கிற சந்தேகம் நிலவுவதாகவும்

மேலும்...
நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது

நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது 0

🕔29.May 2019

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளார். மல்வானை பகுதியில் உள்ள அவரின் வீட்டை சோதனையிட்ட போது, குறித்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான 93 ரவைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்...
எரிபொருள் விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு

எரிபொருள் விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு 0

🕔10.May 2019

எரிபொருளுக்கான விலைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிணங்க, 92 ஒக்டைன் பெற்றோலுக்கான லீட்டர் ஒன்றின் விலை 03 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை லீட்டருக்கு 05 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது. அதேவேளை, சுப்பர் டீசல் லீட்டருக்கு 03 ரூபாவினால் அதிகரித்திருக்கிறது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றங்கள் இல்லை.

மேலும்...
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் கடனை, அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானம்

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் கடனை, அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔13.Feb 2019

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பெற்று கொண்ட கடனை மீளவும் பெற்றுக்கொள்ளாமலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 125 கோடி ரூபா கடன் நீக்கம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 45 ஆயிரத்து 139 பெண்கள் நன்மையடையவார்கள் என்றும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த பெண்கள் பெற்று கொண்ட கடனை, அவர்கள்

மேலும்...
பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரிப்பு

பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரிப்பு 0

🕔11.Feb 2019

எரிபொருள்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோல் 06 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை டீசல் 04 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 08 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருளுக்கான உலக சந்தையின் விலை நிலவரப்படி, அவற்றின் புதிய விலைகளை அறிவிப்பதற்காக

மேலும்...
2200 பில்லியன் ரூபாவை இவ்வருடம், நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது

2200 பில்லியன் ரூபாவை இவ்வருடம், நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது 0

🕔8.Jan 2019

இந்த வருடம் 2200 பில்லியன் ரூபாவை, நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு பெற்றுக்கொண்ட கடனுக்காக தவணை முறையில் 1300 பில்லியன் ரூபாயையும், அதற்கான வட்டியாக 900 பில்லியன் ரூபாயையும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. முன்னைய அரசாங்கம் மற்றும் தற்​போதைய அரசாங்கம் ஆகியவை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனுக்காக

மேலும்...
ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை

ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை 0

🕔21.Oct 2018

அடுத்த 05 ஆண்டுகளுக்குத் தேவையான மோட்டார் வாகனங்கள், நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம், மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடு அமுல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பொருளாதார நிபுணர்கள் குழுவொன்றின் அறிக்கையொன்றின் படி, வருடமொன்றுக்கு

மேலும்...
எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி 0

🕔11.Oct 2018

எரிபொருட்களின் விலைகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை சூத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றமடையும். அந்த வகையில் பெற்றோல் 92 ஒக்டெய்ன் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 08 ரூபாவினாலும்  சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் 

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம்;  ஒரு வருடத்துக்கு இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம்; ஒரு வருடத்துக்கு இல்லை 0

🕔29.Sep 2018

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை, ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த முடிவை நிதியமைச்சு எடுத்துள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம், இந்த இடைநிறுத்தம் அமுலுக்கு வருவதாக, நிதி மற்றும் ஊடக அமைச்சு இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக்

மேலும்...
மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது

மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது 0

🕔19.Sep 2018

பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வையில், 40 வீதத்தினை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கம் காணப்பட்டது. இந்த நிலையில், தீர்வை நீக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான வரியை

மேலும்...
பெண்கள் பெற்றுக் கொண்ட நுண்கடனில், 01 லட்சம் ரூபாவினை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு

பெண்கள் பெற்றுக் கொண்ட நுண்கடனில், 01 லட்சம் ரூபாவினை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு 0

🕔24.Jul 2018

பெண்களுக்கு நுண் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகையில் 01 லட்சம் ரூபாய் வரையான பகுதியை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான யோசனை நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கே இந்த விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,

மேலும்...
எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு

எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு 0

🕔6.Jul 2018

எரிபொருள்களின் விலைகளை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோலின் விலை 08 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை,  டீசல் விலை 09 ரூபாவாலும், சுப்பர் டீசர் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய விலைகள் வருமாறு; 92 ஒக்டைன்

மேலும்...
கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்

கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் 0

🕔24.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார். மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி

மேலும்...
இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம்

இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம் 0

🕔1.Sep 2017

இன்ரநெட் டேட்டா  மீது விதிக்கப்பட்டிருந்த 10 வீத வரி இன்று செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. நிதியமைச்சு கடந்த மாதம் அறிவித்தமைக்கு அமைய இந்த வரி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளை, இன்டநெட் டேட்டா 10 வீதமாக அதிகரித்து வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்க ராஜநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவியினைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்