Back to homepage

Tag "தேர்தல்"

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு 0

🕔29.Sep 2015

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம்  மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதமர் இதனை கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது; “எதிர்வரும் மார்ச் மாதம், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 65 வீதம் வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 65 வீதம் வாக்களிப்பு 0

🕔17.Aug 2015

நாடாளுமன்ற தேர்தல்கள் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளன. காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்த நிலையில், அநேகமான மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் மிகவும் மந்த நிலையிலேயே காணப்பட்டன. இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தேர்தல் தமக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் அமைதியான முறையில் இந்தத் தேர்தல் இடம்பெற்றமையே

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன 0

🕔14.Aug 2015

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அந்தவகையில், இன்று நள்ளிரவின் பின்னர் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கைகள், சட்ட விரோதமானவையாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வேட்பாளர்களின் தொகுதிவாரியான அலுவலகங்கள் அனைத்தும் நாளை சனிக்கிழமையுடன் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஒவ்வொரு வேட்பாளரும், தமக்கென ஒரு மாவட்டக் காரியாலயத்தினை செயற்பாட்பாட்டில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்