உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு 0
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதமர் இதனை கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது; “எதிர்வரும் மார்ச் மாதம், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்