Back to homepage

Tag "தேர்தல்"

தேர்தலை பிற்போடுவது தொடர்பாக, அலறிமாளிகையில் கலந்துரையாடல்

தேர்தலை பிற்போடுவது தொடர்பாக, அலறிமாளிகையில் கலந்துரையாடல் 0

🕔18.Jul 2017

தேர்தலை பிற்படுத்துவது தொடர்பில், அரசியல் கட்சிகளுக்கிடையில் அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே, அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மெலும் கூறுகையில்; “தேர்தலை பிற்படுத்தும் திட்டத்தில் அரசியல்

மேலும்...
கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்; அரசாங்கத்தின் தந்திரம், அரசியல் அரங்கில் அம்பலம்

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்; அரசாங்கத்தின் தந்திரம், அரசியல் அரங்கில் அம்பலம் 0

🕔18.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படலாம்  என்று, அரசியல் அரங்கில் சந்தேகம் வெளியிடப்படுகிறது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளின் ஆட்சிக்காலங்களே இவ்வாறு முடிவுக்கு வரவுள்ளன. இந்த நிலையில், மூன்று

மேலும்...
கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார் 0

🕔3.Jul 2017

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல் வேட்புமனுவினை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழு  வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாகாண சபைகளுக்குமான பதவிக் காலங்கள் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கிணங்க, குறித்த மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்குரிய அதிகாரம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது.

மேலும்...
மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல்

மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல் 0

🕔21.Jun 2017

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், தேர்தலை பிற்போடுவதாயின், அது தொடர்பில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இந்த வருடம், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், அவற்றுக்கான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும்...
அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு

அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு 0

🕔15.Jun 2017

தேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில்,  வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார். கனடா மற்றும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை தாம் இதுவரை சந்துத்து, அரசாங்கம்  தேர்தலை நடத்தாமை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக, தினேஷ்

மேலும்...
தேர்தலில் போட்டியிட அரச தொழிலை ராஜிநாமா செய்தவர், முன்னைய பதவியை மீளப்பெற முடியாது: பொது நிருவாக அமைச்சு அறிவிப்பு

தேர்தலில் போட்டியிட அரச தொழிலை ராஜிநாமா செய்தவர், முன்னைய பதவியை மீளப்பெற முடியாது: பொது நிருவாக அமைச்சு அறிவிப்பு 0

🕔30.Apr 2017

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரச தொழிலை ராஜிநாமா செய்யும் ஒருவர், மீண்டும் அவர் ராஜிநாமா பதவியை பெற்றுக் கொள்ள முடியாது என்று பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் சமீபத்தில் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார். தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்யும் அரச உத்தியோகத்தர் ஒருவர், குறித்த தேர்தலில் தேர்தலில்

மேலும்...
புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு 0

🕔26.Apr 2017

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளும் வாக்கெடுப்பு இவ்வருடம் நடத்தப்படும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நல்லாட்சி அரசாங்கம் 2017ஆம் ஆண்டு எதிர்கொள்ளும் முதலாவது தேர்தலாக மேற்படி பொது

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔31.Jan 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜுலை மாதத்துக்குப் பின்னரே நடத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தேர்தல் நடத்தப்படாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்

மேலும்...
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று; 334 பிரதேச செயலகங்களில் நடைபெறுகிறது

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று; 334 பிரதேச செயலகங்களில் நடைபெறுகிறது 0

🕔18.Dec 2016

– யூ.கே. காலித்தீன் – இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலுமுள்ள  334  பிரதேச செயலகங்களிலும் நடைபெறவுள்ளது. தேசிய இளைஞர் சேவை சபை, ஸ்ரீ லங்கா இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு என்பன இணைந்து இளைஞர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீ லங்கா இளைஞர்

மேலும்...
உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு 0

🕔5.Jul 2016

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதித்து வருகின்றமைக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வார இறுதிக்குள் – இந்த வழக்கினைத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய எல்லைநிர்ணய குழு ஆகிய தரப்புக்களை, மேற்படி வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடவுள்ளதாக, நிறைவேற்று பணிப்பாளர்

மேலும்...
தமிழகம், புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல்; வாக்குப் பதிவு ஆரம்பம்

தமிழகம், புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல்; வாக்குப் பதிவு ஆரம்பம் 0

🕔16.May 2016

இந்தியாவின் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்ட மன்றங்களுக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை இடம்பெறுகிறது. அந்தவகையில் காலை 07 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதி தவிர 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக – காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக ம.ந.கூட்டணி – த.மா.கா அணி, பாமக,

மேலும்...
இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள்

இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள் 0

🕔17.Jan 2016

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஆகியவை, இந்த ஆண்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், சர்வஜன வாக்கெடுப்பு இந்த ஆண்டுக்குள் நடத்தப்பட உள்ளது. நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்று, இந்த ஆண்டினுள் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, தெரிவுக்குழு

மேலும்...
சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த

சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த 0

🕔5.Nov 2015

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தனித்து தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்ப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்றில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெறுவதற்காக, முன்னணியின் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவது அவசியம்

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா

சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா 0

🕔17.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய யோசனைக்கிணங்க சாய்ந்தமருது  பிரதேச சபையினை உருவாக்குதல் மற்றும் அமைச்சா் மனோ கணேசனின் கோரிக்கையின் பிரகாரம் நுவரெலிய மாவட்டத்தில்  பிரதேச சபைகள் உருவாக்குதல், தரம் உயா்த்துதல் மற்றும் எல்லை நிர்ணயம் மேற்கொள்தல் உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அவை அமுல்படுத்தப்படுமென்று, உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசா் முஸ்தபா

மேலும்...
புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 0

🕔12.Oct 2015

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், புதிய முறைமையின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 70 வீதம் வட்டார அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசர அடிப்படையிலும் இந்தத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் மார்ச் மாதம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்