Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழு"

இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல்

இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல் 0

🕔19.May 2020

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனத் தெரிவித்துள்ள அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல்; இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன் உறுப்பினராகத் தெரிவு செய்தாரென, முன்னாள் ஜனாதிபதியிடம்தான் சட்டத்தரணி சாகர காரியவசம் கேட்க வேண்டும் என்றார். இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென்றால், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும் 0

🕔12.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு, கடந்த தேர்தலுக்கான செலவினை விடவும் இரண்டு மடங்கு செலவு ஏற்படும் என, தேர்தலைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே, அவர் இதனைக் கூறினார். “கடந்த தேர்தலுக்கு 700

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு;  நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு; நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல் 0

🕔12.May 2020

பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அரசியல் கட்சிகளிடன் பிரதிநிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர இது தொடர்பில்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்களை, 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்களை, 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம் 0

🕔11.May 2020

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுப்படியற்றது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல்கள் மனுக்களையும் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமைதீர்மானித்துள்ளது. மேற்படி நாட்களில் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 04

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; இன்னுமொரு முறை, ஒத்தி வைக்கப்படலாம்

நாடாளுமன்றத் தேர்தல்; இன்னுமொரு முறை, ஒத்தி வைக்கப்படலாம் 0

🕔22.Apr 2020

ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என, மீள் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு முறை தேர்தல் ஒத்தி வைக்கப்படும் சாத்தியம் எழுந்துள்ளது. ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு, அந்தத் தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதென தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும்...
தேர்தலை நடத்துவது, ஒத்தி வைப்பது தொடர்பில் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி

தேர்தலை நடத்துவது, ஒத்தி வைப்பது தொடர்பில் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி 0

🕔21.Apr 2020

“முன்னைய நாடாளுமன்றத்தை எவ்வித காரணங்களுக்காகவும் மீள கூட்டுவதற்கான தேவை இல்லை” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றிரவு விசேட செவ்வியில் இணைந்து கொண்டபோதே இதனை அவர் கூறினார். “அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் நாடாபாராளுமன்றம் கலைக்கப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். புதிய

மேலும்...
தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளும்: அரசாங்கத்தின் திட்டத்தை, ஆணைக்குழு முறியடித்துள்ளது

தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளும்: அரசாங்கத்தின் திட்டத்தை, ஆணைக்குழு முறியடித்துள்ளது 0

🕔21.Apr 2020

– வை. எல். எஸ். ஹமீட் – நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் ஜூன் 2ம் திகதி அல்லது அதற்குமுன் புதிய நாடாளுமன்றம் அரசியலமைப்புப்படி கூடியாகவேண்டும். அவ்வாறாயின் குறைந்தபட்சம் மே 28இல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்துவதற்கு ஏப்ரல் 20ம் திகதியிலிருந்தாவது தாங்கள்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்  ஜுன் 20ஆம் திகதி: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது

நாடாளுமன்றத் தேர்தல் ஜுன் 20ஆம் திகதி: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது 0

🕔20.Apr 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான மீள் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கிணங்க, ஜுன் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். இம்மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தேர்தலை ஒத்தி

மேலும்...
மே 28 இல் பொதுத் தேர்தல்; உடன்படப் போவதில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹுல் தெரிவிப்பு

மே 28 இல் பொதுத் தேர்தல்; உடன்படப் போவதில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹுல் தெரிவிப்பு 0

🕔20.Apr 2020

பொதுத்தேர்தலை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு தான் உடன்படப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றில் ஊடாக இந்த விடயத்தை அவர் தெரியப்படுத்தியுள்ளார். இதேவேளை, பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; மாற்றுத் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கே உள்ளது: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தல்; மாற்றுத் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கே உள்ளது: மஹிந்த தேசப்பிரிய 0

🕔20.Apr 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ள நிலையில், அதற்கான மாற்றுத் திகதியொன்றை முடிவு செய்வதற்கான அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக

மேலும்...
புதிய திகதியை அறிவிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

புதிய திகதியை அறிவிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔18.Apr 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ள அவர்; 1981 ஆம் ஆண்டின் இலக்கம் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3)

மேலும்...
பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை 0

🕔17.Apr 2020

இலங்கையில் கொவிட்–19 தொற்று முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் சுமூகமான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால், அது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை பெரிதும் பாதிக்கும் என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
தேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

தேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு 0

🕔9.Apr 2020

பொதுத் தேர்தல் பற்றியோ,நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாகவோ உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயயசுந்தர அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்க​லை தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலை பெற்றுக்கொள்வது தகுதியானது என, ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இம்மாதம் 25ஆம்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மருந்து கொடுக்க வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ச காட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மருந்து கொடுக்க வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ச காட்டம் 0

🕔7.Apr 2020

தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் செய்கிறது என்று தனக்கு தோன்றுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் பொருட்களை விநியோகிக்கும் போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தடுக்குமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதை சுட்டிக்காட்டி, விமல் வீரவன்ச மேற்படி கருத்தைக் கூறியுள்ளார். தேர்தல் ஆணைக்குழு

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை

நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை 0

🕔21.Mar 2020

– வை எல் எஸ் ஹமீட் – தேர்தலை ஒத்திப்போட இருக்கின்ற நேரடியான ஏற்பாடு நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம் பிரிவு 24(3) ஆகும். இதன் பிரகாரம் ஜனாதிபதியினால் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது. தேர்தல் ஆணைக்குழு ஒரு சில மாவட்டங்களில் தேர்தலை ஒத்திப்போடலாம். முழு நாட்டிலும் முடியாது. ஆனாலும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு செயற்கையான ஒரு வியாக்கியானத்தின்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்