Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்"

வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைத் தொலைபேசிகளுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு

வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைத் தொலைபேசிகளுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு 0

🕔26.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் வாக்காளர்கள் கைத் தொலைபேசி கொண்டு செல்வதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடைசெய்துள்ளார். தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்காளர் ஒருவர் தனது வாக்குச் சீட்டினை கைத் தொலைபேசியில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், மேற்படி

மேலும்...
ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும்

ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும் 0

🕔10.Jan 2018

எதிர்வரும் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலின்போது, ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இடப்படும் வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். உள்ளுராட்சித் தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குச் சீட்டில் ஒரு புள்ளடி மட்டுமே இட வேண்டும் எனவும் அவர்

மேலும்...
புர்கா அணிந்து வந்தால், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்க முடியாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

புர்கா அணிந்து வந்தால், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்க முடியாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔9.Jan 2018

முகத்தினை மூடும் வகையில் புர்கா அணிந்து கொண்டு வருகின்றவர்கள், உள்ளுராட்சி தேர்தல் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதேபோன்று கறுப்புக் கண்ணாடிகள், தலைக்கவசம், தொப்பி அல்லது முகத்தை மூடும் வையில் துணிகளை அணிந்து கொண்டு வருகின்வர்களும், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை கலைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பு; பின்னணியில் ஹக்கீம்: அம்பலப்படுத்துகிறார் பசீர்

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை கலைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பு; பின்னணியில் ஹக்கீம்: அம்பலப்படுத்துகிறார் பசீர் 0

🕔7.Jan 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை கலைத்து விடுமாறு, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கிணங்க, அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர், தேர்தல்கள்

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல்

தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல் 0

🕔4.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவன பணியாளர்களுக்கு, அவர்களின் ஊடக நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி விளம்பரப்படுத்த கூடாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவனப் பணியாளர்களை, அவர்களின் ஊடக நிறுவனங்கள் முன்னுரிமை கொடுத்து விளம்பரப்படுத்துவதாக, தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
எனது படங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பில்லை; ஆனால், பொறுப்புமில்லை: தேர்தல் ஆணையாளருக்கு, மஹிந்த ராஜபக்ஷ கடிதம்

எனது படங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பில்லை; ஆனால், பொறுப்புமில்லை: தேர்தல் ஆணையாளருக்கு, மஹிந்த ராஜபக்ஷ கடிதம் 0

🕔2.Jan 2018

தேர்தல் சட்டங்களை மீறி, சில கட்சிகளும் குழுக்களும் தனது படங்களைப் பயன்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் பொறுப்பில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரத்துக்காக அநேகமான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்

மேலும்...
நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால்

நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால் 0

🕔19.Dec 2017

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அவற்றின் மேல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டிகள் ஒட்டப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்தத் தடையினையும் மீறி ஒட்டப்பட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுவரொட்டிகள், அவற்றின் மேல் ஒட்டப்படும் என்று,

மேலும்...
பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார்

பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார் 0

🕔18.Dec 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணை்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஏற்கனவே, 93 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏனைய 248 சபைகளுக்கும் இன்று தொடக்கம் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல்

மேலும்...
வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தி; திங்கள் முதல் புதன் வரை சமர்ப்பிக்கலாம்; தேசப்பிரிய தெரிவிப்பு

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தி; திங்கள் முதல் புதன் வரை சமர்ப்பிக்கலாம்; தேசப்பிரிய தெரிவிப்பு 0

🕔9.Dec 2017

ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க, 93 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், திங்கட்கிழமை (11ஆம் திகதி) முதல் புதன்கிழமை (13ஆம் திகதி) வரை, வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அந்தவகையில், மேற்படி நாட்களில் காலை 8.30

மேலும்...
அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு 0

🕔30.Nov 2017

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம், ஆரம்பப் பகுதியில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தேரிவித்துள்ளார். இதேவேளை,  இதுவரையில் தேர்தல் வேட்புமனுக் கோரப்படாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு டிசம்பர் 04ஆம் திகதி, வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சட்டப் பிரச்சினைகளுக்கு உட்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு

மேலும்...
தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔17.Nov 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான அறிவித்தல் இம்மாதம் 27ஆம் திகதி விடுக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தேர்தல் தினம் அறிவிக்கப்படும் நாளிலிருந்து இரண்டு கிழமையின் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்காக மூன்றரை வேலை நாட்கள் வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றங்களின்

மேலும்...
தேர்தல் தினத்தை நாம்தான் தீர்மானிப்போம்; ஜனவரி 27இல் தேர்தல் எனக் கூறியோர் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய விசனம்

தேர்தல் தினத்தை நாம்தான் தீர்மானிப்போம்; ஜனவரி 27இல் தேர்தல் எனக் கூறியோர் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய விசனம் 0

🕔27.Oct 2017

ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறும் என்று ஆளும் தரப்பைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்திருந்தமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது அதிருப்தியையும், விசனத்தினையும் வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கான திகதியினை தனது அலுவலகமே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல்; ஜனவரி 20இல்: நாட்குறித்தார் தேசப்பிரிய

உள்ளுராட்சித் தேர்தல்; ஜனவரி 20இல்: நாட்குறித்தார் தேசப்பிரிய 0

🕔12.Sep 2017

உள்ளுராட்சித் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார். க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் உள்ளதால், அந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாது என்றும் அவர் கூறினார். டிசம்பர் மாதம் 09ஆம் திகதி, தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பானதொரு

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தால், வழக்குத் தொடர்வோம்: மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிரணி அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தால், வழக்குத் தொடர்வோம்: மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிரணி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தத் தவறினால், அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளனர். அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது என்று, அமைச்சரவை தீர்மானித்தமையின் மூலமாக, செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில்

மேலும்...
தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்

தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் 0

🕔5.Jul 2017

– பிறவ்ஸ் –இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தங்­க­ளுடைய சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பில், தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் வாக்­க­ளிப்புக்குரிய “தற்­கா­லிக சட்ட ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்ட­மூ­லம்” தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நாடா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே, அமைச்சர் இதனைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்