Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்"

மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔22.Mar 2020

நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக மே மாதம் 15 ஆம் திகதி பின்னர்தான் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே வேட்பாளர்களுக்கான வாக்களிப்பு இலக்கம், தேர்தல்கள் இடம்பெறும் தினம் தொடர்பில் தற்போது அறிவிப்பு வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகையினால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளையும் நிறுத்திவிட்டு கொவிட் –

மேலும்...
ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம்

ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம் 0

🕔7.Mar 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஐ.தே.கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.  இதேவேளை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது. தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடும்

மேலும்...
நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔1.Mar 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 5.5 பில்லியன் ரூபாய் செலவுகள் ஏற்படும் என்றும், ஆனால் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டால் 7.5 பில்லியன் வரை, செலவு அதிகரிக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய; “தற்போது தேர்தல்களை நடத்துவதற்கு எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை

மேலும்...
காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு

காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு 0

🕔27.Feb 2020

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்குரிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள் இம்முறை மொனராகல மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். இதன்போது, பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல் நிலவுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்

மேலும்...
தேர்தல்களில் வாக்களிப்பு குறையக் காரணம் என்ன: விளக்கமளித்தார் மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்களில் வாக்களிப்பு குறையக் காரணம் என்ன: விளக்கமளித்தார் மஹிந்த தேசப்பிரிய 0

🕔27.Feb 2019

அரசியல்வாதிகள் மீது மக்களும் ஏற்பட்டுவரும் அவநம்பிக்கைதான், தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கு முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரிய 0

🕔15.Feb 2019

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு போராடி வருவதாகக் கூறிய அவர், நொவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாதென்றும் அதற்கு முன்னதாக, தான் ராஜினாமாச் செய்ய மாட்டேன் எனவும் கூறினார். பெப்ரல் அமைப்பின்

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔18.Jan 2019

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை அவர் இது தொடர்பாக கருத்து வெளியிட்டார். தற்போது நடைமுறையில் இல்லாத புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதை விட, பழைய முறைப்படித் தேர்தலை நடத்துவதே சிறந்தது என்று அவர் கூறினார். ​தேர்தல் நடத்தப்படாமல், காலதாமதமாகின்றமை

மேலும்...
ஏப்ரலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

ஏப்ரலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔14.Jan 2019

சட்ட ரீதியான தடைகள் உடனடியாக அகற்றப்பட்டாலும் கூட, ஏப்ரல் மாதத்துக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். 06 மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவது தொடர்பில், பிரதான அரசியல் கட்சிகளுடன் தமது அலுவலகம் பேச்சு நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல், பொதுத் தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல், பொதுத் தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய 0

🕔9.Nov 2018

– மப்றூக் – உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல் பொதுத் தேர்தலொன்றினை நடத்த முடியாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ‘லங்கா ஈ நியுஸ்’ செய்தித்தளத்துக்கு கூறியுள்ளதாக, நாடு கடந்து வாழும் மூத்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் சுனந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை 0

🕔8.Jul 2018

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றிலுள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்தக் கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இந்தக் கோரிக்கையினை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எழுத்து மூலம் விடுத்துள்ளார்.

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு

மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு 0

🕔4.Jul 2018

மாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவந்துள்ளதென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை வகித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் பைசர் முஸ்தபா,

மேலும்...
தேர்தல்களில் நான் வாக்களிப்பதில்லை: மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்களில் நான் வாக்களிப்பதில்லை: மஹிந்த தேசப்பிரிய 0

🕔13.Jun 2018

தான் 2011 ஆம் ஆண்டில் இருந்து தேல்தல்களில் வாக்களிக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். “நான் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆனால் கட்சி சார்பாக வாக்களித்தேன் என்று நினைப்பார்கள். வாக்களிக்காவிட்டாலும் இவர் தகுதியானவர் இல்லை என்று சொல்வார்கள்” எனவும் அவர் கூறியுள்ளார். வாக்காளர் தினத்தை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற

மேலும்...
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை 0

🕔30.May 2018

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு, மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் முடிவடைந்த போதும், அந்த

மேலும்...
புதிய உள்ளுராட்சி உறுப்பினர்களின் விபரம், 09ஆம் திகதி வெளியிடப்படும்: மஹிந்த தேசபிரிய

புதிய உள்ளுராட்சி உறுப்பினர்களின் விபரம், 09ஆம் திகதி வெளியிடப்படும்: மஹிந்த தேசபிரிய 0

🕔4.Mar 2018

உள்ளூராட்சி சபைகளினுடைய புதிய உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 09 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார். இதற்காக, கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு, அவை பெற்றுக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையினை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார். இதனடிப்படையில் கட்சிகளும்,

மேலும்...
உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔27.Feb 2018

புதிய உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடைய வேண்டுகோளுக்கு இணங்கவே, இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்