நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை 0
– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 59 மாணவர்களை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05ஆம் திகதி) நீதிமன்றில் ஆஜராகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவினையும் மீறி, பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தினுள் மறியல் போராட்டம் நடத்தியவர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டத்திற்குள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட