Back to homepage

Tag "தென்கிழக்குப் பல்கலைக்கழகம்"

சம்மாந்துறை சரித்திரம் நூல்; தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் வெளியீடு

சம்மாந்துறை சரித்திரம் நூல்; தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் வெளியீடு 0

🕔1.Jan 2019

– எம்.வை.அமீர், யூ.கே. காலித்தீன் – டொக்டர் எம்.எம். மீராலெப்பை அவர்கள் எழுதிய ‘சம்மாந்துறை சரித்திரம்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட கலை அரங்கில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் இந்நூலை பதிப்பிட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் மேன்பாட்டு மையத்தின் தலைவர் கலாநிதி றமீஸ்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டம் 0

🕔22.Oct 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தில் புகுந்துகொண்டு சிங்கள மாணவர்கள் சிலர் இரண்டு வாரமாக செய்துவரும் போராட்டத்தை எதிர்த்து, அங்கு ஓர் ஆர்ப்பாட்டம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என பெருந்தொகையானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பகடி வதை எனப்படும், ரேக்கிங்கில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத்தில்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சுனூமி செய்ன் எழுதிய, மூன்று நூல்கள் வெளியீடு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சுனூமி செய்ன் எழுதிய, மூன்று நூல்கள் வெளியீடு 0

🕔13.Oct 2018

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர், மருதமுனையைச் சேர்ந்த சுனூமி செய்ன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றம், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. முற்றத்து மல்லிகைகள் (பிரசுரிக்கப்பட்ட  ஆக்கங்களின்

மேலும்...
நீங்கள் ஆணா? பெண்ணா: விரும்பியவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி

நீங்கள் ஆணா? பெண்ணா: விரும்பியவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி 0

🕔3.Sep 2018

“நீங்கள் ஆணா பெண்ணா என, என்னிடமே பலர் நேரடியாகக் கேட்டிருக்கின்றார்கள்” என்று கூறிவிட்டு கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார் றிஸ்வான். பெரும்பாலும் முழுமையாக முகச்சவரம் செய்த நிலையில்தான் றிஸ்வான் காணப்படுவார். ஆனாலும், நாம் அவரைச் சந்தித்த அன்றைய தினம், மெல்லிய தாடியுடன் இருந்தார். எங்கள் உரையாடல் முக்கியமானதொரு கட்டத்தை எட்டியிருந்தது. தயங்கித் தயங்கி பேசிக் கொண்டிருந்த

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தராக, பேராசிரியர் நாஜிம் மீண்டும் நியமனம்

தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தராக, பேராசிரியர் நாஜிம் மீண்டும் நியமனம் 0

🕔10.Aug 2018

– முன்ஸிப் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறையும் இவர் உபவேந்தராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அண்மையில் இடம்பெற்ற போது, 13 எனும் அதிகூடிய வாக்குகளை பேராசிரியர் நாஜிம் பெற்றிருந்தார். புதிய உபவேந்தர் பதவிக்காக 19

மேலும்...
விஜேதாஸவின் பொய்; ‘ஹன்சாட்’  மூலம் அம்பலம்

விஜேதாஸவின் பொய்; ‘ஹன்சாட்’ மூலம் அம்பலம் 0

🕔23.Jun 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றது என, பொத்தாம் பொதுவாக – தான் கூறவில்லை என்றும், தனிப்பிட்ட நபர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு மாத்திரமே, அந்தக் குற்றச்சாட்டினை தான் முன்வைத்ததாகவும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்தமை, பொய் என – ஹன்சாட் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக

மேலும்...
தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு

தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு 0

🕔20.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அரசாங்க வர்த்தமானியின் ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 (04)(ஆ) பிரிவினால் தனக்கு வழங்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில், இந்த நியமனத்தை,

மேலும்...
பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா?

பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா? 0

🕔12.Jun 2018

– முன்ஸிப் அஹமட்- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் வழங்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர்கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறித்து பாரிய கண்டனங்களும், வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தனது சுயநலத்துக்காக உண்மைக்குப் புறம்பாக வழங்கிய தகவலின் அடிப்படையில்தான், உயர் கல்வி அமைச்சரின் உரை அமைந்திருந்ததாக, அந்தப்

மேலும்...
முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் 0

🕔8.Jun 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், கடந்த பொதுத் தேர்தலில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்; கலாநிதி குணபாலன் பீடாதிபதியாகத் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகம்; கலாநிதி குணபாலன் பீடாதிபதியாகத் தெரிவு 0

🕔22.May 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்பீடத்தில் பணியாற்றும் ஒரேயொரு தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் ஆரம்பகால விரிவுரையாளராக இருந்து, தன்னை அர்ப்பணித்துக் கடமை புரிந்துவரும் கலாநிதி குணபாலன்,  இப்பீடத்தின் பீடாதிபதியாக கடந்த மூன்று வருட காலமாகக் கடமையாற்றி வந்தார். இந்த நிலையில்,

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: ஐவரின் கையொப்பங்களுடன் அறிக்கை வெளியீடு

தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: ஐவரின் கையொப்பங்களுடன் அறிக்கை வெளியீடு 0

🕔14.May 2018

‘தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், அந்தச் சங்கத்தின்  ஒட்டுமொத்த அங்கத்தவர்களின் அபிப்பிராயம் அல்ல’ என, அந்தச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஐவர் கையொப்பமிட்டு ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மற்றும்

மேலும்...
கடாபி என்பவருக்கு தெ.கி. பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பதவி  வழங்க முயற்சி; தடுத்து நிறுத்தியது பேரவை: ஆசிரியர் சங்கம் தகவல்

கடாபி என்பவருக்கு தெ.கி. பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பதவி வழங்க முயற்சி; தடுத்து நிறுத்தியது பேரவை: ஆசிரியர் சங்கம் தகவல் 0

🕔14.May 2018

– அஹமட் – கடாபி எனும் நபரை, தென்கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் பதவிக்கு முறைகேடான வழியில் நியமிப்பதற்காக, அந்தப் பல்லைக்கழகத்தின் உபவேந்தர் எடுத்த முயற்சியினை, பல்கலைக்கழக பேரவை தடுத்து நிறுத்தியுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் எம்.

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம்

தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம் 0

🕔13.May 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அநாகரீமான முறையில் வழிமறித்த காவலாளர்கள், உள்ளே நுழைய விடாமல் திருப்பியனுப்பிய சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, காவலாளிகளின் அநாகரீக செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் தமது விசனத்தை அங்கு

மேலும்...
தெ.கி.பல்லைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு

தெ.கி.பல்லைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு 0

🕔13.May 2018

– எம்.வை. அமீர்- தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர். முகம்மட் அன்சார் எழுதிய மூன்று ஆங்கில நூல்களை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா மெகா ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதன் தலைவர் ஏ.எம். அஹுபறின் தலைமை தாங்கினார். சட்டம் ஒழுங்கு மற்றும்

மேலும்...
ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி

ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி 0

🕔25.Apr 2018

– முஸ்ஸப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நண்பகல் கண்டனப் பேரணியொன்றில் ஈடுபட்டனர். இந்தியாவின் காஷ்மீர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷிபா பானு எனும் சிறுமியொருவரை பல நபர்கள் சேர்ந்து வன்புணர்வுக்குட்படுத்தி, கொலை செய்தமையினைக் கண்டிக்கும் வகையிலேயே இந்தக் கண்டனப் பேரணி இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்