Back to homepage

Tag "துப்பாக்கிச் சூடு"

தப்பிக்க முயற்சித்த கைதி மீது துப்பாக்கிச் சூடு

தப்பிக்க முயற்சித்த கைதி மீது துப்பாக்கிச் சூடு 0

🕔24.Dec 2019

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும்...
புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு 0

🕔16.Nov 2019

மன்னார் – தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பஸ்ஸில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் வவுனியாவிலிருந்து

மேலும்...
எஸ்.பி. திஸாநாயக்கவின்   பாதுகாப்பு அதிகாரிகள் கைது: துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து நடவடிக்கை

எஸ்.பி. திஸாநாயக்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் கைது: துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து நடவடிக்கை 0

🕔7.Nov 2019

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க பயணித்த வாகனத்தை மறிக்க முயற்சித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட, அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கினிகத்தேனை – பொல்பிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க பயணித்த வாகனத்திற்கு நேற்றிரவு சிலர் தடை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்போது, எஸ்.பி. திஸாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த தரப்பினர் மீது துப்பாக்கிச்சூடு

மேலும்...
பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அதிகாலை சம்பவம்

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அதிகாலை சம்பவம் 0

🕔6.Sep 2019

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸார் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்குரஸ்ஸ – பணத்துகம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் மீது, மோட்டாளர் பைக்கில் வந்த, அடையாளம் காணப்படாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்சிலேயே, இவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்துக்குரிய மோட்டார் பைக்கை நிறுத்துமாறு

மேலும்...
கொழும்பில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

கொழும்பில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம் 0

🕔28.Jul 2019

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு, கொஹுவலை ஜம்புகஸ்முல்லா மாவத்தையில் ஜீப் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான இருவரும்

மேலும்...
நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: சாரதி பலி

நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: சாரதி பலி 0

🕔11.May 2019

வத்தளையில் கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வத்தளை – ஹணுபிட்டிய பகுதியில் நேற்றிரவு கடற்படையினரால் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது காரை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை விடுத்த போதிலும், காரை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதாக பொலிஸார்

மேலும்...
சாய்ந்தமருதில் குண்டு வெடிப்பு; படையினர் மீது துப்பாக்கிச் சூடு

சாய்ந்தமருதில் குண்டு வெடிப்பு; படையினர் மீது துப்பாக்கிச் சூடு 0

🕔26.Apr 2019

சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மூன்று குண்டுகள் வெடித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள்

மேலும்...
கிராண்பாஸில் துப்பாக்கிச் சூடு; துபாயில் கைதானவரின் மனைவி, ‘குடு சூட்டி’ படுகாயம்

கிராண்பாஸில் துப்பாக்கிச் சூடு; துபாயில் கைதானவரின் மனைவி, ‘குடு சூட்டி’ படுகாயம் 0

🕔14.Feb 2019

கொழும்பு கிராண்பாஸ் – மெல்வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர் துபாயில் மாகந்துர மதுஷுடன் கைதான பாதாள உலகக்குழு உறுப்பினர் பாஜியின் மனைவி ‘குடுசூட்டி’ எனக் கூறப்படுகிறது. இன்று வியாழக்கிழமை மாலை மோட்டார் பைக்கில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மேற்படி பெண் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து மேற்படி பெண்

மேலும்...
கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் காயம்

கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் காயம் 0

🕔26.Dec 2018

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூவர் காயமடைந்துள்ளனர். ஹேனமுல்ல வீட்டுத் திட்டத்துக்கு வெளியில் இன்று காலை 8.00 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ‘புளுமென்டல் சங்கா’ என அழைக்கப்படும் சங்கா சிரந்த எனும் பிரபல்யமான பாதாள

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு

துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு 0

🕔30.Nov 2018

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – வவுணதீவு பொலிஸ் காவலரணில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் உடல்கள் மீதும், கத்தி போன்ற ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் உள்ளதாகத் தெரியவருகிறது. வவுணதீவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். கத்தி போன்ற ஆயுதத்தால் பொலிஸார் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே, அவர்கள்

மேலும்...
வவுணதீவில் பொலிஸார் இருவர், துப்பாக்கிச் சூட்டில் பலி

வவுணதீவில் பொலிஸார் இருவர், துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔30.Nov 2018

– அஹமட் – மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவரின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. வவுணதீவிலுள்ள பாதுகாப்பு காவலணில் கடமையாற்றியவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சிங்களவர் மற்றையவர் தமிழராவார். இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த இவர்கள் மீது அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என, அங்குள்ள பொலிஸார்

மேலும்...
அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு: சிசிரிவி காட்சி வெளியானது

அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு: சிசிரிவி காட்சி வெளியானது 0

🕔3.Nov 2018

பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில வைத்து முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர், அங்கு கலகத்தில் ஈடுபட்டோர் மீது நடத்திய துப்பாக்சிச் சூடு தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 28ஆம் திகதியன்று தனது அமைச்சுக்கு அர்ஜுன ரணதுங்க சென்றிருந்த போது, அவருடன் சிலர் பிரச்சினையில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்குவதற்கு முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்போது, அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு

மேலும்...
ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது துப்பாக்கிச் சூடு: ஏராளமானோர் பலி

ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது துப்பாக்கிச் சூடு: ஏராளமானோர் பலி 0

🕔22.Sep 2018

ஈரானின் அஹ்வாஸ் நகரில் இடம்பெற்ற ராணுவ அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அதிமானோர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரவிக்கின்றன. இதேவேளை,  20 க்கும் அதிகமானோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். அணுவகுப்பு நடைபெற்ற இடத்துக்கு அருகிலிருந்த பூங்காவிலிருந்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல்தாரிகள் ராணுவ சீருடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதல் 10 நிமிடங்கள் வரையில்

மேலும்...
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ணா, சுட்டுக் கொலை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ணா, சுட்டுக் கொலை 0

🕔9.Jul 2018

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணா, இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். புறக்கோட்டை  பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இன்று காலை 7.45 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து, இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார்

மேலும்...
பத்திரிகை நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் துயரம்

பத்திரிகை நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் துயரம் 0

🕔29.Jun 2018

அமெரிக்கா – மேரிலாண்ட் மாநிலம் அனாபோலிஸில் உள்ள ‘கெபிடல் கெசட்’ எனும் பத்திரிகை நிறுவனத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 05 பேர் பலியாகியுள்ளதோடு; மேலும் பலர் காயமடைந்தள்ளனர். பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊழியர்களே இதன்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் ஜரோட் வரன் ரமோஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தப் பத்திரிகைக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்