Back to homepage

Tag "திருகோணமலை"

பெல்ஜியம் பெண்ணைத் தடவியவருக்கு விளக்க மறியல்

பெல்ஜியம் பெண்ணைத் தடவியவருக்கு விளக்க மறியல் 0

🕔31.Aug 2016

– எப். முபாரக் – பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த  நபர் ஒருவரை, அடுத்த மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. குச்சவெளி – ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு

மேலும்...
பெண் சிறைக் கைதிகளுக்கு, தையல் பயற்சி நெறி

பெண் சிறைக் கைதிகளுக்கு, தையல் பயற்சி நெறி 0

🕔18.Aug 2016

– எப். முபாரக் – திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகளுக்கான தையல் பயிற்சி நெறி இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறைச்சாலைகளிலுள்ள பெண்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் வகையில், இந்தப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு, திருகோணமலை சிறைச்சாலையின்  அத்தியட்சகர் பிரசாத் ஹேமந்த தலைமையில், சிறைச்சாலையில் நடைபெற்றது.

மேலும்...
உபகரண விநியோகத்தில் குச்சவெளி பிரதேச செயலகம் பாரபட்சம்; நடவடிக்கை எடுக்கிறார் இம்ரான் எம்.பி

உபகரண விநியோகத்தில் குச்சவெளி பிரதேச செயலகம் பாரபட்சம்; நடவடிக்கை எடுக்கிறார் இம்ரான் எம்.பி 0

🕔5.Aug 2016

கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சினால் குச்சவெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட உபகரண விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதால், அது குறித்து உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு – திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான இம்ரான் மஹ்ரூப் குச்சவெளி பிரதேச செயலாளரிடம் கேட்டுள்ளார்.மேற்படி அமைச்சினால் வழங்கப்பட்ட தொழில்சார் உபகரணங்கள், தனியொரு கட்சி சார்பானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச

மேலும்...
தேவை 234 பேர், உள்ளோர் 140 பேர்; வெருகல் பிரதேச ஆசிரியர்கள் நிலைவரம் குறித்து தகவல்

தேவை 234 பேர், உள்ளோர் 140 பேர்; வெருகல் பிரதேச ஆசிரியர்கள் நிலைவரம் குறித்து தகவல் 0

🕔4.Aug 2016

– எப். முபாரக் – திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் 234 ஆசிரியர்கள் தேவையான நிலையில், 140 ஆசிரியர்களே  கடமையாற்றுவதாக அப்பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு, ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில்  நேற்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த யுத்த காலத்தின்போது வெருகல்

மேலும்...
சிங்கள சகோதரியின் நேர்மையினால், இழந்ததைப் பெற்றார் முஸ்லிம் பெண்; சேருநுவரவில் சம்பவம்

சிங்கள சகோதரியின் நேர்மையினால், இழந்ததைப் பெற்றார் முஸ்லிம் பெண்; சேருநுவரவில் சம்பவம் 0

🕔25.Jul 2016

– எப். முபாரக் – முஸ்லிம் பெண்ணொருவரின் பெருந்தொகைப் பணத்துடன் தவறவிட்ட கைப்பையினை, சிங்கள பெண்ணொருவர் கண்டெடுத்து  இன்று திங்கட்கிழமை ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கைப்பையினுள் 46, 500 ரூபாய் பணம் இருந்ததாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லாஹ் ரகுமத்தும்மா என்ற பெண்ணின் கைப்பை, 46, 500 ரூபாய் பணத்துடன் இன்று

மேலும்...
திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம்

திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம் 0

🕔8.Jul 2016

– எப். முபாரக் – திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் இளம் பெண் ஒருவர்  தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. கணபதிப்பிள்ளை அஜந்தினி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டு இறந்துள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரின், சகோதரியினுடைய கணவர்  இத்தாக்குதலை

மேலும்...
கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல்

கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல் 0

🕔27.Jun 2016

 – எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து மூன்றரை லட்சம் ரூபாய்  பணத்தினை திருடிய சந்தேக நபர் ஒருவரை, இம்மாதம்  11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி. தம்மிக்க இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். கந்தளாய் பிரதேசத்தில் கடந்த வாரம் கையடக்கத் தொலைபேசிக் கடைகள் இரண்டு, மற்றும்

மேலும்...
இலவச குடிநீர் இணைப்பு; அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார்

இலவச குடிநீர் இணைப்பு; அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார் 0

🕔18.Jun 2016

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 450 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதில் புல்மோட்டை பிரதேசத்தில் ஏற்கனவே குடி நீர் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கான

மேலும்...
வலை திருடிய உதவிப் பணிப்பாளருக்கு விளக்க மறியல்

வலை திருடிய உதவிப் பணிப்பாளருக்கு விளக்க மறியல் 0

🕔17.Jun 2016

– எப். முபாரக் – பயனாளிகளுக்கு வழங்கப்படவிருந்த மீன்பிடி வலைகளைத் திருடிய கடற்றொழில் – நீரியல் வளங்கள் திணைக்களத்தின் திருகோணமலை உதவிப் பணிப்பாளரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். திருகோணமலை உதவிப் பணிப்பாளரான 45 வயதுடைய உபாலி சமரதுங்க என்பவரையே விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம்

சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம் 0

🕔15.Jun 2016

– எப். முபாரக் – ஆறு வயதுடைய சிறிய பௌத்த துறவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பௌத்த துறவிகள் இருவரை இம்மாதம் 22 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாய் 98ஆம் கொலனி பௌத்த விகாரை யொன்றின்  ஆறு வயது துறவிச் சிறுவன், திருகோணமலை

மேலும்...
கிண்ணியாவில் இலவச குடிநீர் இணைப்பினை, இம்ரான் எம்.பி. வழங்கி வைத்தார்

கிண்ணியாவில் இலவச குடிநீர் இணைப்பினை, இம்ரான் எம்.பி. வழங்கி வைத்தார் 0

🕔12.Jun 2016

கிண்ணியா பிரதேசத்திலுள்ள 15 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினை பெறுவதற்கான ஆவணங்களை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைத்தார். அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுகொடுக்கும் நோக்கில் clean drinking water to all செயல்திட்டத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆரம்பித்துள்ளார். இதன்ஒரு கட்டமாகவே இன்று கிண்ணியா பிரதேசத்திலுள்ள 15 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி

மேலும்...
இனரீதியான பாரபட்சம் நீடிக்கிறதா; சந்தேகம் எழுவதாக சபையில் ஹக்கீம் தெரிவிப்பு

இனரீதியான பாரபட்சம் நீடிக்கிறதா; சந்தேகம் எழுவதாக சபையில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔11.Jun 2016

இன ரீதி­யான பார­பட்சம் நீடிக்­கின்­றதா என்ற சந்­தேகம் எழுந்­தி­­ருக்­கி­றது என்று ஸ்ரீலங்­கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இவ்­வா­றான நிலை­மைகள் தொடர்ந்தால் இன நல்­லி­ணக்கம் எவ்­வாறு ஏற்­படும் எனவும் அவர் கேள்வி எழுப்­பினார். சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம் ­கண்­ட­வாறு கூறினார். அவர்

மேலும்...
அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார்

அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார் 0

🕔3.Jun 2016

– எப். முபாரக் – திருகோணமலை மாவட்டம் குச்சவெளி மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் காணவில்லையென கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசிம் நகரைச் சேர்ந்த சாஜஹான் சஜாத் (வயது 15) மற்றும் கிண்ணியா, சூரங்கல்

மேலும்...
பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை

பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை 0

🕔2.Jun 2016

– எப். முபாரக் – திருகோணமலை நிலாவெளியில் பெண்ணொருவரை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரை, இருபத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. நிலாவெளி – ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த நபர் ஆனந்தபுரியைச் சேர்ந்த பக்கத்து வீட்டுப் பெண்ணொருவரை தொலைபேசி

மேலும்...
மின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு

மின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு 0

🕔29.May 2016

– றிசாத் ஏ காதர் – ‘மின் பொறிக்குள் சம்பூர்’  எனும் தலைப்பிலான வீடியோ  இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு, திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருகோணமலை பசுமை அமைப்பு இந்த இறுவட்டினை வெளியிட்டுட்டது. திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை  உறுப்பினர்களான  ஆர்.எம். அன்வர், சட்டத்தரணி ஜே.எம். லாஹிர்  மற்றும் ஜே .

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்