Back to homepage

Tag "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"

ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்: மைத்திரி

ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்: மைத்திரி 0

🕔1.Feb 2019

இவ்வருடமும் அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள்தான் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, “மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார். “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். அதனால்,

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு 0

🕔31.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவாரென திகதி குறிப்பிட்டு ஆருடம் கூறியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து, ​ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவினை நேற்று புதன்கிழமை வழங்கினார். சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கவனத்தில் எடுத்தே குறித்த ஜோதிடருக்கு எதிராக மேலதிக சட்டநடவடிக்கைகள் எடுக்காமல், அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை

மேலும்...
ஜுன் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்: ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம்

ஜுன் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்: ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் 0

🕔30.Jan 2019

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் ஜுன் மாதத்துக்கு முன்னர் நடத்த வேண்டுமெனக் கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்த பத்திரத்தை, அமைச்சரவை அங்கிரித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி கொண்டு வந்த மேற்படி பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்ததோடு, தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு 0

🕔27.Jan 2019

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகுமாறு, மஹிந்த ராஜபக்ஷ தனக்குக் கூறியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லங்காதீப பத்திரிகைக்கு அவர் இதனைக் கூறியுள்ளதாக,  ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்க பிரஜை பற்றிய பிரச்சினை தற்போது பெருமளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி 0

🕔20.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிபைன்ஸ் இல் இருந்து நேற்றிரவு நாடு திரும்பினார். கடந்த செவ்வாய்கிழமை பிலிபைன்ஸ் நாட்டுக்கு 13 பேரைக் கொண்ட குழுவினருடன் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அத்துடன், 445 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 03 கடன்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கிறார் மைத்திரி

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கிறார் மைத்திரி 0

🕔19.Jan 2019

–  சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா – அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில், விரைவில் நடத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றைக் கொண்டுவர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மாினத்துள்ளார். குறித்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி,  செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதனைச் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் நிராகரிக்கப்படாது

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, பிலிபைன்ஸ் பயணமானார்

ஜனாதிபதி மைத்திரி, பிலிபைன்ஸ் பயணமானார் 0

🕔15.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்கிழமை காலை பிலிபைன்ஸ் நாட்டுக்கு உத்தியோபூர்வமாக பயணித்துள்ளார். அவருடன் 13 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது. 05 நாட்களைக் கொண்ட இந்தப் பயணத்தில், பிலிபைன்ஸில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். அந்த வகையில் நாளைய தினம் பிலிப்பைன்ஸ் மலகாநாங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...
ஜனாபதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாபதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔13.Jan 2019

ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கதைகளைக் கூறி, நடைபெறவேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார். “தற்போது 06 மாகாண சபைகளின் நடவடிக்கைகள் செயலிழந்த நிலையில் உள்ளன. இது ஜனநாயகத்துக்கு ஒருபோதும் நல்லதல்ல. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கும் இது முரணானதாகும்” என்றும் அவர்

மேலும்...
2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்

2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம் 0

🕔13.Jan 2019

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை, தான் ஆதரிக்கவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  தெரிவித்துள்ளார். 2015 ஜனவரி 08 ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப்போவதில்லை எனவும், அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
பிரதியமைச்சரானார் அப்துல்லா மஹ்ரூப்; தயாவின் அமைச்சில் மாற்றம்

பிரதியமைச்சரானார் அப்துல்லா மஹ்ரூப்; தயாவின் அமைச்சில் மாற்றம் 0

🕔11.Jan 2019

புதிய அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் பின்வருவோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் ரவீந்திர சமவீர – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் –

மேலும்...
மைத்திரி ஜனாதிபதியாகி 04 வருடங்கள் பூர்த்தி

மைத்திரி ஜனாதிபதியாகி 04 வருடங்கள் பூர்த்தி 0

🕔8.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதனையொட்டி ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரவும் இன்று காலையிலும் மத அனுஷ்டானங்கள்இடம்பெற்றன. மேலும் நாடுபூராகவும் இன்றைய தினம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுமுள்ளன. இதேவேளை, மொரஹாகந்த நீர்த்தேக்கத் திட்டத்தால் இல்லாமல் ​போன பழைய லக்கல நகருக்கு பதிலாக  புதிய லக்கல நகரத்தை ஜனாதிபதி மக்களிடம்

மேலும்...
கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும், வெறுப்பும்

கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும், வெறுப்பும் 0

🕔8.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் நெருக்கடியில், ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டம் பற்றிக் கடந்த வார பத்தியில் எழுதியிருந்தோம். மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனங்கள், இரண்டாம் கட்ட ஆட்டத்தை, இன்னும் சூடேற்றி இருக்கின்றன. அரசியலமைப்பின் கோடுகளைத் தாண்டாமல், புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு, மைத்திரி ஆடத் தொடங்கியிருக்கும் இரண்டாம் கட்டம், எதிராளிகளுக்குக் கொஞ்சம்

மேலும்...
ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும்: ரவி நம்பிக்கை

ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும்: ரவி நம்பிக்கை 0

🕔5.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும், அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுதந்திர கட்சியை அழித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும்

மேலும்...
இரண்டாம் கட்ட ஆட்டம்

இரண்டாம் கட்ட ஆட்டம் 0

🕔1.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம்

மேலும்...
மைத்திரி நியாயமான ஜனாதிபதி: ஒரு பிரஜையின் மாற்றுப் பார்வை

மைத்திரி நியாயமான ஜனாதிபதி: ஒரு பிரஜையின் மாற்றுப் பார்வை 0

🕔30.Dec 2018

– எப்.எச்.ஏ. அம்ஜாட் – “பலம் வாய்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டுமாயின் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் போல் நாமும் ஒரு பதவியும் எடுக்காமல் இருக்க வேண்டும்”, இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கூறிய கருத்தாகும். இன்றைய அரசியல் அரங்கு படு சுவாரசியமாக மாறியிருக்கிறது. ஒரு திகில் நாவலைப் போல் அடுத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்