Back to homepage

Tag "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"

இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில்

இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில் 0

🕔25.Aug 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த, இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜெயந்தவை – ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 14 ஆம் திகதி நீக்கியிருந்தார். அத்தோடு,  ஐ.ம.சு.முன்னணியின் செயலாளராக சுசில் செயற்படுவதற்கு எதிராக, நீதிமன்ற உத்தரவொன்றும் பெறப்பட்டிருந்தமை நினைவு

மேலும்...
மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி

மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி 0

🕔14.Jul 2015

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாபதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்; “ஐ.ம.சு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்  தலைவர்கள் அனைவரும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க வேண்டும் எனக் கூறினார்கள்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்