Back to homepage

Tag "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"

மைத்திரி விழுங்கிய, பொது பல சேனாவின் ‘கயிறு’

மைத்திரி விழுங்கிய, பொது பல சேனாவின் ‘கயிறு’ 0

🕔7.Mar 2016

பொதுபல சேனா அமைப்பைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சொன்றில் தலையீடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அண்மைக்காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்களின் மதிப்பு குறைவடைந்திருக்கும் அதேவேளை வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பும் குறைந்துள்ளது.இதன் காரணமாக மிக விரைவில் இலங்கை

மேலும்...
மஹிந்தவின் பெயரைக் கூறி மைத்திரியை வரவேற்ற செயலாளர்; அசடு வழிந்து மன்னிப்புக் கோரினார்

மஹிந்தவின் பெயரைக் கூறி மைத்திரியை வரவேற்ற செயலாளர்; அசடு வழிந்து மன்னிப்புக் கோரினார் 0

🕔7.Mar 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயர் சொல்லி வரவேற்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறிய, விவசாய அமைச்சின் செயலாளர் பி. விஜேரத்ன அசடு வழிந்து, மன்னிப்புக் கோரிய சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ‘நச்சுத்தன்மையற்ற நாடு’ எனும் தலைப்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், விவசாய மற்றும் கல்விக் கண்காட்சி இன்று இடம்பெற்றது.

மேலும்...
ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார்

ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார் 0

🕔27.Feb 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை காலை சிங்கப்பூர் பயணமானார் அங்குள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனநாயக்கவைக் கண்டு நலன் விசாரிக்கும் பொருட்டு, ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதய நோய் காரணமாக இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் ராஜித, அறுவை சிசிக்சையொன்றினை மேற்கொள்ளும்

மேலும்...
மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம்

மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம் 0

🕔13.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன். என ஜனாதிபதி மைத்திரிபால கோபத்துடன் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே ஜனாதிபதி இப்படிக் கூறினார். இந்த கூட்டத்தில் மஹிந்த தரப்பினர் ஆரம்பிக்கவுள்ள

மேலும்...
படையினரின் கௌரவம் பாதிக்கப்படாத வகையிலேயே, மனித உரிமைகள் ஆணையத்தின் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி

படையினரின் கௌரவம் பாதிக்கப்படாத வகையிலேயே, மனித உரிமைகள் ஆணையத்தின் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி 0

🕔4.Feb 2016

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் மூலமாக வழங்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் போது, எமது அரசு, மக்கள் மற்றும்முப்படை வீரர்களின் கௌரவம் போன்றவை எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலேயே தாம் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திர தின தேசிய நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி

மேலும்...
முஸ்லிம்களை திசை திருப்புவதற்கான தந்திரம்தான் மாடறுப்புத் தடை: ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றச்சாட்டு

முஸ்லிம்களை திசை திருப்புவதற்கான தந்திரம்தான் மாடறுப்புத் தடை: ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2016

புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் போது, அதிலிருந்து முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகக் கையாளப்படும் ஒரு குள்ள நரித் தந்திரம்தான், மாடறுப்பு தடை பற்றிய அறிவிப்பாகும் என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பொது பல சேனா அமைப்பினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்ததன் பின்னரே, மாடறுப்புக்கான தடை குறித்து அவர் கருத்து வெளியிட்டதாகவும் நௌசாத்

மேலும்...
கொல்ல முயன்றவரை சந்தித்தார் மைத்திரி

கொல்ல முயன்றவரை சந்தித்தார் மைத்திரி 0

🕔8.Jan 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, படுகொலை செய்வதற்கு முயற்சித்த விடுதலைப் புலிகள் உறுப்பினர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அமைச்சராக பணியாற்றிய 2006 ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை படுகொலை செய்ய முயற்சித்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவராஜா ஜெனிபன் என்பவர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.தேசிய உடை அணிந்திருந்த புலிகளின் முன்னாள்

மேலும்...
ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தி; நாளையும், மறுதினமும் தேசிய நிகழ்வுகள்

ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தி; நாளையும், மறுதினமும் தேசிய நிகழ்வுகள் 0

🕔7.Jan 2016

– அஸ்ரப் ஏ. சமத் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதை ஒட்டி, நாளையும், நாளை மறுதினமும் பல்வேறு தேசிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜயந்த கருனாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். கடந்த வருடம் ஜனவரி

மேலும்...
மஹிந்தவை வெற்றிபெறச் செய்வதற்காக, அரச ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தியதாக, அமைச்சர் திஸாநாயக்க ஒப்புதல்

மஹிந்தவை வெற்றிபெறச் செய்வதற்காக, அரச ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தியதாக, அமைச்சர் திஸாநாயக்க ஒப்புதல் 0

🕔6.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்யவற்காக, அரச ஊடகங்களையும் அரசாங்கத்தையும் அதிகளவில் பயன்படுத்தியதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஆயினும், தமது கட்சி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார். எதுஎவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி தேர்தல்

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம்

ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம் 0

🕔13.Dec 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி பயணமானார்.பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க மற்றம் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட மேலும் சிலர் ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளனர்.பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸை ஜனாதிபதி நாளை சந்திக்கவுள்ளதாகவும், நாளை மறுதினம்

மேலும்...
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று ஆரம்பமானது

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று ஆரம்பமானது 0

🕔27.Nov 2015

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மொல்டாவில் ஆரம்பமானது. பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும், இலங்கை ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களை, தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அவரின் பாரியாரும் வரவேற்றனர். அத்துடன், பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர்

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி மோல்டா பயணம்

ஜனாதிபதி மைத்திரி மோல்டா பயணம் 0

🕔26.Nov 2015

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டாவுக்கு பயணமானார். பொதுநலவாய நாடுகளில் மாநாடு நாளை 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை மோல்டாவில் நடைபெறுகிறது. பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை இம்முறை பொறுப்பேற்றுள்ள இலங்கை ஜனாதிபதியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில்

மேலும்...
சோபித தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி இறுதி அஞ்சலி

சோபித தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி இறுதி அஞ்சலி 0

🕔10.Nov 2015

மாதுலுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தியுள்ளார்.இதேவேளை, அவரது பூதவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா அநுர குமாரதிஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத்தலைவர்கள் நேற்று திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தினர்.சிங்கபூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை

மேலும்...
சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேருக்கு, எதிரணியில் அமர அனுமதி

சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேருக்கு, எதிரணியில் அமர அனுமதி 0

🕔16.Sep 2015

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – எதிரணியில் அமர்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாத, சுதந்திரக் கட்சியை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை மாலை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.இதன்போதே,

மேலும்...
கண்களால் பேசிக் கொண்டோம்: தேர்தல் காலத்து ரகசியங்களை அம்பலப்படுத்தினார் மைத்திரி

கண்களால் பேசிக் கொண்டோம்: தேர்தல் காலத்து ரகசியங்களை அம்பலப்படுத்தினார் மைத்திரி 0

🕔6.Sep 2015

ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஜனவரி 05 ஆம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்துக்கு, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்களும், சாரதியும் தன்னை வீட்டில் தனியாக விட்டுச் சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆயினும், ரணில் விக்ரமசிங்க தனது வீட்டுக்கு வந்து, அந்தக் கூட்டத்துக்குத் தன்னை அழைத்துச் சென்றதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்