Back to homepage

Tag "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"

டயர் தருகிறார்களில்லை; மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கவலை

டயர் தருகிறார்களில்லை; மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கவலை 0

🕔1.Jul 2016

தனது வாகனங்களுக்கான டயர்களைக் கூட, அரசாங்கம் வழங்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்று மஹிந்தவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “இந்த அரசாங்கம் எனக்கு உத்தியோகபூர்வ இல்லம், குண்டு துளைக்காத வாகனம் ஆகியவை மட்டுமன்றி, எனது வாகனங்களுக்கான டயர்களைக் கூட வழங்கவில்லை. இந்த

மேலும்...
அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார்

அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார் 0

🕔27.Jun 2016

(அஹமட்) முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தமை காரணமாக, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பினை இம்முறை இழந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  ஆதரவு தெரிவித்தமை மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்த ஐ.ம.சு.கூட்டமைப்பின்

மேலும்...
மதுவுக்கு முற்றுப்புள்ளி; ஜனாதிபதி தலைமையில், நுவரெலியாவில் நிகழ்வு

மதுவுக்கு முற்றுப்புள்ளி; ஜனாதிபதி தலைமையில், நுவரெலியாவில் நிகழ்வு 0

🕔26.Jun 2016

– க. கிஷாந்தன் – மது ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்றது. நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி, ஜனாதிபதியயின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் – மதுவுக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு

மேலும்...
10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை

10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை 0

🕔18.Jun 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு 10 லட்சம் விருப்புகளை (Likes) தாண்டியுள்ளன. மேற்படி பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 18 மாதங்களே ஆகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கிலுள்ள விருப்புகளை மைத்திரி எட்டுவதற்கு, ஆயிரத்துக்கும் குறைவான விருப்புக்களே தேவையாக உள்ளன. மைத்திரியின் பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே மகிந்தவின் பேஸ்புக் கணக்கு

மேலும்...
மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட தயாரில்லை; அமைச்சர் பைசர் முஸ்தபா

மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட தயாரில்லை; அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔14.Jun 2016

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டால், அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று  மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒரு பாரிய விடயமல்ல எனவும் அவர்

மேலும்...
அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன், ஜனாதிபதி ஒப்பந்தம்

அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன், ஜனாதிபதி ஒப்பந்தம் 0

🕔12.Jun 2016

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று சனிக்கிழமை கைச்சாத்திட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின்

மேலும்...
சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க

சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க 0

🕔7.Jun 2016

கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில்  இணைத்துக் கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் – அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்; “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைகளும் கிடையாது. ஸ்ரீலங்கா

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் விவகாரம் தொடர்பில், ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

கிழக்கு முதலமைச்சர் விவகாரம் தொடர்பில், ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல் 0

🕔27.May 2016

ராணுவ உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்றினை மேற்கொண்டு கலந்துரையாடினார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – அண்மையில், கடற்படை அதிகாரியொருவரை நிகழ்வொன்றில் வைத்து பகிரங்கமாக திட்டிய விவகாரம் தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், பிரதமர் இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன்

மேலும்...
ஜனாதிபதி நாடு வந்தடைந்தார்

ஜனாதிபதி நாடு வந்தடைந்தார் 0

🕔15.May 2016

பிரித்தானியா சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பினார். யு.எல். 172 எனும் விமானம் மூலம் பெங்ளுரிலிருந்து ஜனாதிபதி நாட்டுக்குப் புறப்பட்டார். இந்தியாவிலுள்ள சான்ஜி விகாரையில் நேற்றைய தினம் அநகாரிக தர்மபாலவின் சிலை திறப்பு நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி

பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி 0

🕔12.May 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஷில் ராஜபக்ஷ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார். இதேவேளை, மாத்தறை நீதவான் நீதிமன்றில்

மேலும்...
ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி

ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி 0

🕔11.May 2016

பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை பிரித்தானியா பயணமாகினர். நாளை வியாழக்கிழமை மேற்படி ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெறவுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விடுத்த அழைப்பினை ஏற்று அங்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானிய பிரதமருடன்

மேலும்...
சமஷ்டியை வென்றெடுக்கும் ராஜதந்திரம் 

சமஷ்டியை வென்றெடுக்கும் ராஜதந்திரம்  0

🕔4.May 2016

– எம்.ஐ. முபாறக் –தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வழங்கும் முயற்சிக்கு  இன்று தெற்கில் ஏற்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கு தமிழர்கள் இனி கடுமையாகப் போராட வேண்டி வரும் என்றே தோன்றுகின்றது.தமிழர்களுக்கு அரசியல் தீர்வு  வழங்குவது நியாயமானது என ஒருபுறம் ஏற்றுக்கொண்டு, மறுபுறம் அதை வழங்காமல் தடுப்பதற்காக மேற்கொள்ளும் கபட

மேலும்...
மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி

மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி 0

🕔9.Apr 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பினை நீக்கும்தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள ராணுவப்பாதுகாப்பினை அகற்றி அதற்கு பதிலாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த பாதுகாப்புஅமைச்சு தீர்மானித்திருந்தது. எனினும் இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். இதன்படி தமது பாதுகாப்புக்கென நியமிக்கப்படடுள்ள 103 ராணுவஉத்தியோகத்தர்களும், கடமையில் தொடர்ந்தும்

மேலும்...
ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு 0

🕔1.Apr 2016

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதேவேளை, வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை பயன்படுத்தவில்லை என்றும், சாதாரண பயணிகள் விமானத்திலேயே சென்று வந்துள்ளதாகவும் அவர் கூறினார். நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்

மேலும்...
மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர்

மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர் 0

🕔19.Mar 2016

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு இன்று காலை அம்பாறை மாவட்டம், பாலமுனை பிரதேச பொது விளையாட்டு, மைதானத்தில் ஆரம்பமான நிலையில், அதன் நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், பிரதமர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்