Back to homepage

Tag "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"

மைத்திரியுடன் முறுகலுக்குத் தயாரான ஐ.தே.வின் முயற்சியை, தடுத்தார் ரணில்

மைத்திரியுடன் முறுகலுக்குத் தயாரான ஐ.தே.வின் முயற்சியை, தடுத்தார் ரணில் 0

🕔14.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்கப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்புக்களை, ஐ.தே.கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு ரத்துச் செய்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,  கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக கூடும் என்பது பிரதமரின் நிலைப்பாடாகும். எனவே, ஐக்கிய

மேலும்...
ஜனாதிபதியும், பிரதமரும் நேற்றிரவு சந்திப்பு; விமர்சனம் மற்றும் ஊகங்கள் குறித்து பேச்சு

ஜனாதிபதியும், பிரதமரும் நேற்றிரவு சந்திப்பு; விமர்சனம் மற்றும் ஊகங்கள் குறித்து பேச்சு 0

🕔14.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று வியாழக்கிழமை இரவு – சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பிரதமருடன் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலாய்வுப் பிரிவு தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த விமர்சனங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக தெரியவருகிறது. மேலும்,

மேலும்...
ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கு, இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி கண்டனம்

ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கு, இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி கண்டனம் 0

🕔13.Oct 2016

லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் ‘இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி’யின் தலைவர் சட்டத்தரணி லக்ஸான் டயஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்யக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்

மேலும்...
லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம்

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம் 0

🕔13.Oct 2016

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது பொறுப்புகளில் தலையிடும் எவருக்கு முன்பாகவும் தான் மண்டியிட போவதில்லை என்றும், பாதுகாப்புக் படைகளைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படவும் மாட்டேன் என்றும் அவர்

மேலும்...
ஜனாதிபதியின் புதல்வருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம்

ஜனாதிபதியின் புதல்வருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம் 0

🕔11.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரெலிகிரப் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே, தஹம் சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஹம் சிறிசேனவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புதல்வர்

மேலும்...
ஜனாதிபதி தாய்லாந்து பயணம்

ஜனாதிபதி தாய்லாந்து பயணம் 0

🕔7.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்துக்குபயணமானார். ஆசிய பிராந்திய பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தாய்லாந்து சென்றுள்ளார். எதிர்வரும் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. பாங்கொக் நகரில் இடம்பெறும் இம் மாநாட்டில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்,

மேலும்...
ஜனாதிபதியின் தம்பி மகள் திருமணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை

ஜனாதிபதியின் தம்பி மகள் திருமணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை 0

🕔26.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருடைய மகளின் திருமணத்துக்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்ததோடு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அருகில், கோட்டாவுக்கு இருக்கையும் வழங்கப்பட்டது. அரசியல் ரீதியாக வெளியில் இவர்கள் எதிராளிகளாகக் காட்டிக் கொண்டாலும், இவ்வாறான தமது குடும்ப நிகழ்வுகளுக்கு, ராஜபக்ஷக்களை அழைக்குமளவு நட்பினைப் பேணி வருகின்றார்கள் என்பது, சாதாரண

மேலும்...
ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது

ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது 0

🕔17.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹெலிகொப்டரில் தரையிறங்கியபோது, படம் பிடித்த நபரொருவரை நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசிசேன பயணித்த ஹெலிகொப்டர் தரையிறங்கிய போது, அதனை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் 26 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக

மேலும்...
நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன்

நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன் 0

🕔14.Sep 2016

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும்  மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால், தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்தத் தகவலை நவீன் வெளியிட்டார். அவர்

மேலும்...
ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி

ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி 0

🕔10.Sep 2016

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொழும்பு – கெம்பல் பூங்காவில் இன்று கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வருடாந்த மாநாடு இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறப்பு அதிதியாக பங்கேற்றுள்ளார். ஐ.தே.கட்சியின் 70

மேலும்...
யானைக்கு வயது 70

யானைக்கு வயது 70 0

🕔6.Sep 2016

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆரம்பிக்கப்பட்டு இன்று 06 ஆம் திகதியுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இலங்கையின் முதல் பிரதமர் டீ. எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வருட நிறைவையொட்டி நாடு முழுவதும் சமய நிகழ்வுகள்

மேலும்...
சு.கட்சி வருடாந்த மாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்

சு.கட்சி வருடாந்த மாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔5.Sep 2016

அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் மற்றும் நட்டமடையும் நிறுவனங்களை மீளமைத்தல் உள்ளிட்ட 07 தீர்மானங்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது வருடாந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சு.கட்சியின் வருடாந்தக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை குருணாகலில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஆதரவாளர்களை பாதுகாப்பதற்காக, நேர்மையாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புகளுக்காக கௌரவம் செலுத்த வேண்டும்

மேலும்...
செப்டம்பர் 03: ஜனாதிபதி மைத்திரிக்கு, 65ஆவது பிறந்த தினம்

செப்டம்பர் 03: ஜனாதிபதி மைத்திரிக்கு, 65ஆவது பிறந்த தினம் 0

🕔3.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று சனிக்கிழமை 65 வயது நிறைவடைகிறது. பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்பது, இவரின் முழுப் பெயராகும். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி பொலனறுவையில் விவசாயக் குடும்பமொன்றில் இவர் பிறந்தார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் பயின்று 1973 ஆம்

மேலும்...
சு.கா. மாநாட்டில் கலந்து கொள்வதில்லை; மஹிந்த தரப்பு தீர்மானம்

சு.கா. மாநாட்டில் கலந்து கொள்வதில்லை; மஹிந்த தரப்பு தீர்மானம் 0

🕔3.Sep 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் அந்தக் கட்சியின் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேற்படி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளை ஞாயிற்றுக்கிழமை  குருணாகலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளப்

மேலும்...
இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா. செயலாளர் பாராட்டு

இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா. செயலாளர் பாராட்டு 0

🕔2.Sep 2016

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில்  சந்தித்தார். தேசிய நல்லிணக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்