Back to homepage

Tag "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"

அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம்

அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம் 0

🕔1.Jun 2017

இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்துக்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்கான அமைப்பாளர்களாக நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கிணங்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அமைப்பாளர்களாள நியமிக்கப்பட்டவர்கள்,  தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்துக்கான

மேலும்...
அமைச்சர்கள், எம்.பி.களுக்கான வாகன கொள்வனவை இடை நிறுத்த, ஜனாதிபதி தீர்மானம்

அமைச்சர்கள், எம்.பி.களுக்கான வாகன கொள்வனவை இடை நிறுத்த, ஜனாதிபதி தீர்மானம் 0

🕔30.May 2017

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் கொள்வனவினை இடை நிறுத்துவதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தினை ஜனாதிபதி எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானத்தினை ஜனாதிபதி வெளியிட்டார். இந்த வருட இறுதிவரை, மேற்படி வாகனக் கொள்வனவினை இடைநிறுத்துவதென இதன்போது

மேலும்...
தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு

தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு 0

🕔23.May 2017

தனது அமைச்சுக்கு சிங்கம் போல் வந்த பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர், பூனை போல் திரும்பிச் சென்றார் என்று, அமைச்சர் மனோ கணேசன் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார். இருந்த போதும், சாதாரண மக்களின் நிலைமை அதுவல்ல என்றும், அவர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும், மனோ கணேசன்

மேலும்...
பிரதமர் இல்லாமல் அமைச்சரவைக் கூட்டம்; ஊகங்களை உடைத்தெறிந்தார் ஜனாதிபதி

பிரதமர் இல்லாமல் அமைச்சரவைக் கூட்டம்; ஊகங்களை உடைத்தெறிந்தார் ஜனாதிபதி 0

🕔16.May 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்கிழமை காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும் வரை, அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு

மேலும்...
மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு 0

🕔7.May 2017

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக, உயர்மட்ட சந்திப்பொன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த உயர்மட்ட சந்திப்பினை, ஜனாதிபதியின் செயலாளர் ஏற்பாடு செய்யவுள்ளார். முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக, உயர்மட்ட

மேலும்...
வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட்  கோரிக்கை

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட் கோரிக்கை 0

🕔28.Mar 2017

வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு,

மேலும்...
தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம் 0

🕔28.Mar 2017

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர் என்ற வகையில், தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழகமை இரவு நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இதன்பொது நீண்டநேர கலந்துரையாடல்

மேலும்...
வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து

வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து 0

🕔25.Mar 2017

வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள 05 வனப் பகுதிகள் இணைக்கப்பட்டு, தனியான வனமாக பிரகடனப்படுத்துவதற்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார். மேற்படி வனப் பகுதிகள், வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரியதெனக் கூறப்படுகிறது.இதற்கமைய, வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம் மற்றும் பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட

மேலும்...
என்னை பதவி விலக்க வேண்டாம், சொல்வதையெல்லாம் செய்கிறேன்: தன்னிடம் கெஞ்சிய நபரை, அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி

என்னை பதவி விலக்க வேண்டாம், சொல்வதையெல்லாம் செய்கிறேன்: தன்னிடம் கெஞ்சிய நபரை, அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி 0

🕔17.Feb 2017

“சேர் நீங்கள் சொல்லும் அனைத்தையும் செய்கின்றேன். என்னை, இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்” என்று, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தன்னிடம் கூறினார் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரகாபொல வைத்தியசாலை கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்ட ஜனாதிபதி, அங்கு உரையாற்றினார். இதன்போதே, மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தினார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; “நான்

மேலும்...
ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை

ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை 0

🕔1.Feb 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மரணம் நிகழும் என, நாள் ஒன்றினை குறிப்பிட்டுத் தெரிவித்த பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஜோதிடர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, அவரை 10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும், 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது

ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது 0

🕔31.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் இறந்து விடுவார் எனத் தெரிவித்து, வீடியோவொன்றினை வெளியிட்ட பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி, இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். இம்மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவார் என, மேற்படி சோதிடர் தெரிவித்திருந்தார். ஆயினும், பின்னதாக

மேலும்...
தற்செயலாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை, மனதில் வைத்து நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு, மக்கள் நன்றி தெரிவிப்பு

தற்செயலாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை, மனதில் வைத்து நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு, மக்கள் நன்றி தெரிவிப்பு 0

🕔28.Jan 2017

– க. கிஷாந்தன் – கொட்டகலை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியொன்றினை வழங்குமாறு, அப்பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளினை, சில நாட்களுக்குள் நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர். கடந்த 21ந் திகதி தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வானூர்தி மூலம்

மேலும்...
அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல்

அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல் 0

🕔26.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று, சில அமைச்சர்கள் கூறிவருகின்றமையினை நிறுத்திக் கொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சில அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் அவ்வாறான யோசனை ஒன்று நிறைவேற்றப்படவில்லை எனவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதியை

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம் 0

🕔21.Jan 2017

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், கொட்டக்கலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொட்டரே, கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இவ்வாறு தரையிறங்கியது. நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே, ஹெலிகொப்டர்

மேலும்...
புதிய வகைத் தேயிலை, ஜனாதிபதியால் அறிமுகம்

புதிய வகைத் தேயிலை, ஜனாதிபதியால் அறிமுகம் 0

🕔21.Jan 2017

– க. கிஷாந்தன் – புதிய ரக தேயிலையொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று சனிக்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தார். தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலையே, ஜனாதிபதியினால் அறிமுகம் செய்யப்பட்டது. தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து, இந்த அறிமுக விழா இடம்பெற்றது. இதன்போது, குறுந்தகவல் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்