Back to homepage

Tag "சீனா"

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் அதிகம் பரவுகிறது; ஈரான் கடுமையாகப் பாதிப்பு

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் அதிகம் பரவுகிறது; ஈரான் கடுமையாகப் பாதிப்பு 0

🕔28.Feb 2020

கொரோனா வைரஸ் தொற்று ஒரு ‘முக்கிய கட்டத்தை’ எட்டியுள்ளது என்றும், உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவக்கூடிய நிலையுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார். உலக நாடுகள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க போராடி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது. இரண்டாவது நாளாக சீனாவுக்கு வெளியே அதிகப்படியான கொரோனா

மேலும்...
உலகம் முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 0

🕔25.Feb 2020

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகஉலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இது குறித்து நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைக்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என

மேலும்...
கொரோனா: சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா; பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் இரு மடங்கு உயர்வு

கொரோனா: சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா; பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் இரு மடங்கு உயர்வு 0

🕔23.Feb 2020

தென் கொரியாவின் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்திருப்பதாக அந்த நாடு ரெிவிததுள்ளது. அந்த வகையில் சனிக்கிழமை மட்டும் 229 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை சேர்த்தால், தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433ஆக உள்ளது. சீனாவை தொடர்ந்து தற்போது அதிகமாக வைரஸ்

மேலும்...
கொரோனா தாக்கம்: நேற்றைய தினம் மிக அதிமானோர் உயிரிழப்பு

கொரோனா தாக்கம்: நேற்றைய தினம் மிக அதிமானோர் உயிரிழப்பு 0

🕔13.Feb 2020

‘கொவிட்-19′ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமா சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று புதன்கிழமை 242 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் புதன்கிழமை ஏற்பட்ட மரணம்தான் மிக அதிமானதாகும். இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது. 14,840 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மேலும்...
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு, சீன ஜனாதிபதி விஜயம்: இறந்தோர் தொகை ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு, சீன ஜனாதிபதி விஜயம்: இறந்தோர் தொகை ஆயிரத்தை தாண்டியது 0

🕔11.Feb 2020

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் – தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், மிகவும் ஆச்சரியமான, அந்த நாட்டு ஜனாதிபதியின் இந்த செயற்பாடு பார்க்கப்படுகிறது. முகமூடி அணிந்திருந்த

மேலும்...
கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலாக எச்சரித்த வைத்தியர், கொரோனா தொற்றினால் மரணம்

கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலாக எச்சரித்த வைத்தியர், கொரோனா தொற்றினால் மரணம் 0

🕔7.Feb 2020

கொரோனா வைரஸ் குறித்து ஆரம்பத்திலேயே எச்சரித்த சீன வைத்தியர் – கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துவிட்டதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. லீ வென்லியாங் என்ற 34 வயதுடைய கண் வைத்தியரான அவர். வுஹான் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் 30ஆம் திகதியன்று அவர் சக வைத்தியர்களிடம், கொரோனா குறித்து எச்சரித்து இருக்கிறார். ஆனால்,

மேலும்...
கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மொனராகல யுவதி, பதுளை வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மொனராகல யுவதி, பதுளை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔5.Feb 2020

– க. கிஷாந்தன் – பதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார். 22 வயதுடைய மொனாராகலையைச் சேர்ந்த இவர், பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப்

மேலும்...
கொரோனா வைரஸ்: தற்போதைய நிலை பற்றிய 10 தகவல்கள்

கொரோனா வைரஸ்: தற்போதைய நிலை பற்றிய 10 தகவல்கள் 0

🕔5.Feb 2020

கொரோனா வைரஸினால் இதுவரை 490 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் மட்டும், நேற்று ஒரே நாளில் 65 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 24,300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் காரணமாக இருவர் பலியாகி உள்ளனர். ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். தாய்லாந்தில் 25

மேலும்...
கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று

கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று 0

🕔2.Feb 2020

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 305 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் 14 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலாக இனங்காணப்பட்ட இந்த வைரஸ் தாக்கம் இப்போது – அந்த நாடு முழுவதும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை வந்த சீன பெண்

மேலும்...
கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம்

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம் 0

🕔2.Feb 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிலிப்பீன்ஸ் நாட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவுக்கு வெளியில் ஏற்பட்ட முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு பிலிப்பைன்ஸில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. 44 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு

மேலும்...
சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்

சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர் 0

🕔1.Feb 2020

சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த விசேட விமானம், இன்று சனிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்தது. மேற்படி யு.எல் 1423 ரக விமானம், காலை 7.42 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த மாணவர்கள், தியத்தலாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரத்தியேக தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு,

மேலும்...
கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை உயர்வு 0

🕔31.Jan 2020

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, உலகம் முழுவதும் 9700 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையர்கள் எவரும் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகவில்லை எனினும், இலங்கை வந்திருந்த சீனப் பெண் ஒருவர் அந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதேவேளை, இந்தியாவின்

மேலும்...
கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Jan 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 08 பேரிடமிருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் மூன்று பேரின் அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன என்றும் டொக்டர் சமரவீர மேலும் கூறியுள்ளார்.

மேலும்...
இலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து

இலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து 0

🕔28.Jan 2020

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் நாட்டில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து வருகை தந்த ஒருவருடைய இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிலிருந்து வருகை

மேலும்...
கொரோனா வைரஸ்: அறிகுறிகள் என்ன? தற்காப்பது எப்படி?

கொரோனா வைரஸ்: அறிகுறிகள் என்ன? தற்காப்பது எப்படி? 0

🕔26.Jan 2020

சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. தெற்காசியாவில் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில்; காய்ச்சல், இருமல், தடிமல், சுவாசிப்பதில் சிரமம், இயற்கை கழிவு நீராக வெளியேறுதல். தலைவலி, தொண்டையில் வலி , உடம்பு வலி, மூக்கில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்