Back to homepage

Tag "சீனா"

இயற்கை உர விவகாரம்; இலங்கை தொடர்பில் சீனா சீற்றம்: அறிவியல் இல்லாத முடிவு எனவும் தெரிவிப்பு

இயற்கை உர விவகாரம்; இலங்கை தொடர்பில் சீனா சீற்றம்: அறிவியல் இல்லாத முடிவு எனவும் தெரிவிப்பு 0

🕔9.Oct 2021

இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் (NPQS) ‘அவசர’ முடிவுக்கு அறிவியல் அடிப்படை இல்லை என இலங்கையில் உள்ள சீனத் தூதரக தெரிவித்துள்ளது. ‘சீவின்’ (SEAWIN) எனும் சீன நிறுவனத்திடமிருந்து இயற்கை பசளையினை இறக்குமதி செய்வது தொடர்பாக, அறிவியல் மற்றும் உண்மைகளை மதிக்குமாறு இலங்கைக்கு சீனா கூறியுள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட இயற்கை பசளையின் இரண்டாவது

மேலும்...
தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க

தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க 0

🕔5.Oct 2021

– க. கிஷாந்தன் – “உரிய மாற்று ஏற்பாடுகளின்றி ரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்” என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (04) மாலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். அவர்

மேலும்...
சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை; இலங்கையிலும் தடை அல்லது ஒழுங்கு படுத்தல் வேண்டும்: அமைச்சர் நிமல்

சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை; இலங்கையிலும் தடை அல்லது ஒழுங்கு படுத்தல் வேண்டும்: அமைச்சர் நிமல் 0

🕔5.Aug 2021

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அல்லது இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு சமூக ஊடகங்கள் முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டினார். பல சமயங்களில் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்பியதாகக்

மேலும்...
நீல மாணிக்கல் கொத்தை, சீனாவில் ஏலமிட எதிர்பார்ப்பு: அமைச்சர் லொஹான் ரத்வத்த

நீல மாணிக்கல் கொத்தை, சீனாவில் ஏலமிட எதிர்பார்ப்பு: அமைச்சர் லொஹான் ரத்வத்த 0

🕔29.Jul 2021

ரத்தினபுரி பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் கொத்தை வெளிநாட்டில் ஏலமிட திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். அதற்காக விசேட விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறும், தீவிர பாதுகாப்பு வழங்குமாறும், முழு அரச தலையீட்டை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார் எனவும் ராஜங்க அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை

மேலும்...
கொவிட் தடுப்பூசிகளுக்காக 1500 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு: தகவல் வெளியிட்டார் அமைச்சர் சன்ன ஜயசுமன்ன

கொவிட் தடுப்பூசிகளுக்காக 1500 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு: தகவல் வெளியிட்டார் அமைச்சர் சன்ன ஜயசுமன்ன 0

🕔25.Jul 2021

இலங்கைக்கு 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் நூற்றுக்கு 72 சதவீதமானவை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். அதனடிப்படையில் 80 லட்சம் சினோபார்ம், 05 லட்சம் எக்ஸ்டரா செனகா, 180,000 ஸ்புட்னிக் V மற்றும்

மேலும்...
சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன

சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன 0

🕔9.Jun 2021

நாட்டுக்கு மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி தொடக்கம் இதுவரை மொத்தம் 3.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெற்றுள்ளது. கொவிட்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி சீனாவுக்கு எதிரானதல்ல: நாடாளுமன்றில் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி சீனாவுக்கு எதிரானதல்ல: நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔8.Jun 2021

ஐக்கிய மக்கள் சக்தி – சீனாவுக்கு எதிரானது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். தமது கட்சி இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதே தவிர சீனாவுக்கு எதிரானதல்ல எனவும் அவர் கூறினார். “நாங்கள் சில நாடுகளுக்கு எதிரானவர்கள் என்று சிலர் கருதுகிறார்கள். சீன அரசாங்கம், இந்தியா அல்லது அமெரிக்காவுக்கு நாம்

மேலும்...
சீனாவில் குழந்தை பெறும் எண்ணிக்கையில் மாற்றம்: அரசு அறிவிப்பு

சீனாவில் குழந்தை பெறும் எண்ணிக்கையில் மாற்றம்: அரசு அறிவிப்பு 0

🕔31.May 2021

சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடனான கூட்டத்துக்குப் பிறகு, இந்த கொள்கை மாற்றத்துக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் செய்தி

மேலும்...
பலஸ்தீனுக்கு சீனா நிதியுதவி: கொவிட் தடுப்பூசிகளையும் வழங்குவதாக அறிவிப்பு

பலஸ்தீனுக்கு சீனா நிதியுதவி: கொவிட் தடுப்பூசிகளையும் வழங்குவதாக அறிவிப்பு 0

🕔28.May 2021

பலஸ்தீனுக்கு உடனடி உதவியாக பத்து லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் இன்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பலஸ்தீன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்துக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்களையும் இலங்கை பெறுமதியில் சுமார் 20 கோடி ரூபா), இரண்டு லட்சம் கோவிட்

மேலும்...
கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்த ஆலோசனை நடத்திய சீனா : அவுஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட ஆவணத்தால் அதிர்ச்சி

கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்த ஆலோசனை நடத்திய சீனா : அவுஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட ஆவணத்தால் அதிர்ச்சி 0

🕔11.May 2021

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கொரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்குச் சென்று ஆய்வு நடத்த, உலக சுகாதார நிறுவனம் – நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இதன்தொடர்சியாக, சீனாவில் ஆய்வு நடத்திய நிபுணர்

மேலும்...
சீன ரொக்கெட் பாகம், இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்தது: விலகியது ஆபத்து

சீன ரொக்கெட் பாகம், இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்தது: விலகியது ஆபத்து 0

🕔9.May 2021

சீனா விண்ணில் ஏவிய ரொக்கெட்டின் 18 டொன் எடையுள்ள மிகப் பெரிய பாகம் இன்று இந்திய பெருங்கடலில் மாலைத்தீவு அருகே விழுந்ததாக தெரியவந்துள்ளது. விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் 22 டொன் எடை கொண்ட லோங் மார்ச் 5பி (The Long

மேலும்...
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு ஏன் நிறுவப்படுகிறது: அஜித் நிவாட் கப்ரால் புதிய விளக்கம்

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு ஏன் நிறுவப்படுகிறது: அஜித் நிவாட் கப்ரால் புதிய விளக்கம் 0

🕔18.Apr 2021

துறைமுக நகரம் சீன காலணி என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. துறைமுக நகர் அமைந்துள்ள புதிய நிலப்பரப்பு இந்த நாட்டுக்கு சொந்தமானது என ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுக நகர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிலப்பரப்பு உள்ளடக்கம் பற்றிய விரபங்கள்

மேலும்...
தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு

தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு 0

🕔24.Mar 2021

சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய – தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக் கவசம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் உள்ள சான்ஷிங்துய் தொல்லியல் தலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 வெண்கலக் கால தொல்

மேலும்...
பிபிசி உலக சேவைக்கு சீனாவில் தடை

பிபிசி உலக சேவைக்கு சீனாவில் தடை 0

🕔12.Feb 2021

பிபிசி உலக சேவையை சீன நாட்டு அரசாங்கம் நேற்று தடைசெய்துள்ளது. பிபிசி உலக சேவையானது உண்மை மற்றும் நியாயமற்றது என, அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘செய்தி உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும், சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது’ என, அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிருவாகம் தெரிவித்துள்ளன. சீனாவின்

மேலும்...
சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔10.Feb 2021

கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்துதான் வந்தது என்பதை, கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு – கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது “கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை” என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் டொக்டர் பீட்டர் பென்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்