Back to homepage

Tag "சாய்ந்தமருது"

சாய்ந்தமருது நபரின் பிரேதம் தொடர்பான பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

சாய்ந்தமருது நபரின் பிரேதம் தொடர்பான பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Jan 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா காரணமாக மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நாளை மறுதினம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர், நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம். றகீப் இன்று புதன்கிழமை

மேலும்...
பேஸ்புக்கில் ‘போட்டோ’ பகிர்ந்ததால் வந்த வினை; சாய்ந்தமருது வர்த்தக நிலையத்துக்கு பூட்டு: ஊழியர்கள் தனிமையில்

பேஸ்புக்கில் ‘போட்டோ’ பகிர்ந்ததால் வந்த வினை; சாய்ந்தமருது வர்த்தக நிலையத்துக்கு பூட்டு: ஊழியர்கள் தனிமையில் 0

🕔6.Jan 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – சாய்ந்தமருது பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளதுடன் அங்கு பணியாற்றிய 04 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் இன்று புதன்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “சாய்ந்தமருது

மேலும்...
சாய்ந்தமருது ஊழியர்கள் மீது பாய்ந்த சட்டம், லதாகரன் விடயத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டது ஏன்: பொதுமக்கள் கேள்வி

சாய்ந்தமருது ஊழியர்கள் மீது பாய்ந்த சட்டம், லதாகரன் விடயத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டது ஏன்: பொதுமக்கள் கேள்வி 0

🕔6.Jan 2021

– அஹமட் – சாய்ந்தமருதிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றின் ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் நெருக்கமாக நின்று எடுத்த படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமையை அடுத்து, குறித்த நிறுவனத்தை சுகாதாரத் தரப்பினர் மூடி சீல் வைத்துள்ளதோடு, குறிப்பிட்ட ஊழியர்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அழகய்யா லதாகரனும் அவரின் சக ஊழியர்களும்

மேலும்...
மூத்த எழுத்தாளர் மருதூர் ஏ. மஜீத் மறைந்தார்

மூத்த எழுத்தாளர் மருதூர் ஏ. மஜீத் மறைந்தார் 0

🕔26.Dec 2020

– அஹமட் – ‘மணிப்புலவர்’ என அழைக்கப்படும் மூத்த கல்வியலாளரும் எழுத்தாளருமான மருதூர் ஏ. மஜீத் இன்று சனிக்கிழமை காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அவர் தனது 81ஆவது வயதில் சொந்த ஊரான சாய்ந்தமருதில் வபாத்தானார். ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்த இவர், வயலக் கல்விப் பயணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளர் உள்ளிட்ட

மேலும்...
இஸ்லாத்தைச் சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம்; முறைப்பாடு செய்தும் பலன் இல்லை: பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு

இஸ்லாத்தைச் சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம்; முறைப்பாடு செய்தும் பலன் இல்லை: பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு 0

🕔5.Oct 2020

– பாறுக் ஷிஹான், நூருள் ஹுதா உமர் – ‘பிரிவேல்த் குளோபல்’ நிதி நிறுவனம் நாடளாவிய ரீதியில் 1200 கோடி ரூபாயை மோசடி தொடர்பில், உரிய  அதிகாரிகள் பொலிஸாருக்கு  தெரியப்படுத்தியும் எவ்வித பலன்மிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றுபாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். ‘பிரிவேல்த் குளோபல்’ நிதி நிறுவனம் மேற்கொண்ட நிதி மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு

மேலும்...
மு.காங்கிரஸின் பதவிகளில் உள்ளோர் வெறும் ‘போடு காய்கள்’; தலைவரின் சகோதரர் அத்துமீறுகிறார்: முக்கிய செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு

மு.காங்கிரஸின் பதவிகளில் உள்ளோர் வெறும் ‘போடு காய்கள்’; தலைவரின் சகோதரர் அத்துமீறுகிறார்: முக்கிய செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு 0

🕔19.Sep 2020

முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து விவகாரங்களிலும் அந்தக் கட்சியின் தலைவருடைய சகோதரர் ரஊப் ஹஸீர் என்பவர் தலையிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்தக் கட்சியின் குறிப்பிடத்தக்க செயற்பாட்டாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தருமான சாய்ந்தமருது முகம்மத் இக்பால் – இந்தக் குற்றச்சாட்டினை உள்ளடக்கிய ஆக்கம் ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் பதவி நிலையில் உள்ளவர்கள் அனைவரும் போடுகாய்களாக பெயரளவில்

மேலும்...
கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி

கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி 0

🕔3.Aug 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்துக்கு அந்த மாகாண சபையில் – உச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார். அதேவேளை சாய்ந்தமருதுக்கு நகர சபையை ஏற்படுத்துவதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்டு

மேலும்...
சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானதாக நம்பப்பட்ட சாரா எனப்படும் புலஸ்தினி, இந்தியாவுக்கு தப்பிச் சென்றமை அம்பலம்

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானதாக நம்பப்பட்ட சாரா எனப்படும் புலஸ்தினி, இந்தியாவுக்கு தப்பிச் சென்றமை அம்பலம் 0

🕔16.Jul 2020

சாய்ந்தமருதில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புத் தளத்தில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ சோதனையின் பிரகாரம், கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை தாரியான அச்சி முஹம்மது ஹஸ்தூன் என்பவரின்  மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருக்கவில்லை என்கிற தகவல் அம்பலமாகியுளதாக, சிங்கள

மேலும்...
சாய்ந்தமருது தோணா பாலம் உடைந்ததால், மாநகர சபை உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்து விபத்து

சாய்ந்தமருது தோணா பாலம் உடைந்ததால், மாநகர சபை உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்து விபத்து 0

🕔20.May 2020

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது-10 தோணாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக்க பாலத்தினூடாக கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திரம் பயனித்தவேளை பாலம் இடிந்து விழுந்ததன் காரணமாக குறித்த உழவு இயந்திர இழுவை பெட்டி குடைசாய்ந்தது. இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. வழமையைப்போன்று கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திரம் குறித்த பாலாத்தின் ஊடாகப் பயணித்த போதே, இந்த சம்வம்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் சொந்தங்களுக்கு மன அமைதி வேண்டி ‘துஆ’ பிரார்த்தனை

ஈஸ்டர் தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் சொந்தங்களுக்கு மன அமைதி வேண்டி ‘துஆ’ பிரார்த்தனை 0

🕔21.Apr 2020

– நூருள் ஹுதா உமர் – ஈஸ்டர் தினத்தன்று கடந்த வருடம் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் சொந்தங்களுக்கு உள அமைதி கிடைப்பதற்காக வேண்டி இடம்பெற்ற துஆ பிரார்த்தனை நிகழ்வு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.ஐ.

மேலும்...
சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம்

சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம் 0

🕔21.Feb 2020

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் கும்பலை ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய கிராம உத்தியோகத்தர் எம்.எம்.மாஹிர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் மாநாட்டில், மேற்படி கிராம உத்தியோகர்தலை அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் முன்னிலையில் பிரதமர்

மேலும்...
சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி

சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி 0

🕔20.Feb 2020

சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது  நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை, “சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபையை ரத்துச் செய்துள்ளதாக அறிகின்றோம். அதன் உண்மைத்தன்மை தெரியாது.  அந்தப் பிரதேச மக்களுக்கு

மேலும்...
ஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன்

ஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன் 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, சாய்ந்தமருது மக்களை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து கொண்டாட வைத்துவிட்டு, சில தினங்களில் அதை இடை நிறுத்த அமைச்சரவையில் தீர்மானித்திருப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோரமான செயல் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக, அந்த நகர சபையை இப்படி அவசரப்பட்டு

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இன்று வியாழக்கிழமை அறிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார். சாய்ந்தமருதுக்கான நகர சபையை வழங்குவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கிகாரம்

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா?

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா? 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை எழுந்ததாகவும், அதனையடுத்து, குறித்த பிரகடனம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கை ரத்துச் செய்யப்படும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சாய்ந்தமருது நகர சபையைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தமையே தனக்கு தெரியாதென அமைச்சரவையில் பொதுநிர்வாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்