சாய்ந்தமருதில் வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள் பலி 0
யூ.கே. காலித்தீன், எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான கல்முனை டிப்போவுக்குரிய பஸ் வண்டியுடன் வேன் ஒன்று – நேருக் நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேனில் பயணித்த மூன்று சிறுவர்களே சம்பவ