புதிய தேர்தல் முறைமைக்கு, மு.காங்கிரஸ் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கின்றது: சம்மாந்துறையில் ஹக்கீம் 0
– பிறவ்ஸ் முகம்மட் – புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் தொகுதிவாரியான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தப்பட்டால், முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சந்தேகத்துக்கிடமான நிலைக்கு வந்துவிடக்கூடும் என்று மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். எனவே, இந்த திருத்தத்துக்கு நாங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்கான மாற்று முறையாக எங்களது பிரேரணையை முன்வைத்து, அதனை பரிசீலனைக்க