Back to homepage

Tag "சம்மாந்துறை"

புதிய தேர்தல் முறைமைக்கு, மு.காங்கிரஸ் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கின்றது: சம்மாந்துறையில் ஹக்கீம்

புதிய தேர்தல் முறைமைக்கு, மு.காங்கிரஸ் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கின்றது: சம்மாந்துறையில் ஹக்கீம் 0

🕔12.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் – புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் தொகுதிவாரியான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தப்பட்டால், முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சந்தேகத்துக்கிடமான நிலைக்கு வந்துவிடக்கூடும் என்று மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். எனவே, இந்த திருத்தத்துக்கு நாங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்கான மாற்று முறையாக எங்களது பிரேரணையை முன்வைத்து, அதனை பரிசீலனைக்க

மேலும்...
வைத்தியசாலைக் கட்டடத்தை, ஹக்கீம் திறந்து வைத்தார்

வைத்தியசாலைக் கட்டடத்தை, ஹக்கீம் திறந்து வைத்தார் 0

🕔11.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் –சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தில் இயங்கிவந்த ஆயுர்வேத வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு, அவ் வைத்தியசாலைக்கான வெளிநோயார் பிரிவு கட்டடத் தொகுதியை நேற்று திங்கட்கிழமை மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை,

மேலும்...
திறந்த கட்டிடத்தை திறக்க முயற்சிக்கும் மு.காங்கிரஸ்; சம்மாந்துறையில் புதினம்

திறந்த கட்டிடத்தை திறக்க முயற்சிக்கும் மு.காங்கிரஸ்; சம்மாந்துறையில் புதினம் 0

🕔10.Apr 2017

– கே.ஏ. ஹமீட் –முஸ்லிம் சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் அப்படியே கிடப்பில் இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகளோ அவை எவற்றினையும் கிஞ்சித்தும் பாராது மக்களுக்கு வெற்றுப் படம் காட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.அந்த வகையில் புதிதாக வந்து சேர்ந்திருப்பது  சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்திருக்கும், நில அளவை காரியாலய திறப்பு விழா நடவடிக்கையாகும்.இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் சொந்த நிதியில்,

மேலும்...
அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு

அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔28.Feb 2017

– யூ.எல்.எம். றியாஸ் –அரச தாதி உத்தியோகத்தர்கள், அம்பாறை  மாவட்டத்தில்  இன்று செவ்வாய்கிழமை  ஒரு மணி நேர  அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இதற்கமைய சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் இன்று 12 மணிதொடக்கம் ஒரு மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்கு சம விகிதமாக, மேலதிக நேரக் கொடுப்பனவுகளை

மேலும்...
புதிய தேர்தல் முறைமையில், சம்மாந்துறைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்தப்பட வேண்டும்: மாகாணசபை உறுப்பினர் மாஹிர்

புதிய தேர்தல் முறைமையில், சம்மாந்துறைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்தப்பட வேண்டும்: மாகாணசபை உறுப்பினர் மாஹிர் 0

🕔2.Feb 2017

– எம்.எம். ஜபீர் –உள்ளுராட்சி தேர்தலில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் எல்லை நிர்ணய குழுவினரின் அறிக்கையில், உரிய சட்டத்திருத்தங்களை செய்யாமல் ஒரு மாத காலத்தினுள் வர்த்தமானியில் பிரசுரிப்பது, சிறுபான்மை மக்களுக்கு  இழைக்கப்படும் பாரியதொரு அநீதியாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.இந்தச் செயற்பாடானது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என்றும், இதில் திருத்தங்களை

மேலும்...
கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினை வைத்துக் கொண்டு, யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹசன் அலி

கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினை வைத்துக் கொண்டு, யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹசன் அலி 0

🕔9.Jan 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பொதுவான அபிவிருத்தித் திட்டமாகும். இதனை வைத்துக்கொண்டு சிலர் அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி குற்றம் சுமத்தியுள்ளார்.கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச

மேலும்...
காரைதீவில் கைக்குண்டு மீட்பு

காரைதீவில் கைக்குண்டு மீட்பு 0

🕔22.Nov 2016

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று இன்று செவ்வாய்கிழமை மீட்கப்பட்டது. வீதியோரத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். காரைதீவு கந்தசாமி கோவில் வீதி 02 ஆம் குறுக்குத் தெரு புனரமைக்கப்பட்டமை தொடர்பான விளம்பர பலகையினை நடுவதற்காக, வீதியோரத்தை தோண்டியபோது நிலத்தில் மேற்படி கைக்குண்டு காணப்பட்டது. இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து,

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக, சம்மாந்துறையில் கண்டனப் பேரணி

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக, சம்மாந்துறையில் கண்டனப் பேரணி 0

🕔11.Nov 2016

– எம்.வை. அமீர் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவரவுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. இந்தக் கண்டனப் பேரணினை, இலங்கை தௌஹீத் ஜாமாஅத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவதற்காக முஸ்லிம் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றத்தை, தாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்

மேலும்...
கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும், ‘மனித நூற்கள்’ நிகழ்வு

கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும், ‘மனித நூற்கள்’ நிகழ்வு 0

🕔30.Oct 2016

– எம்.எம். ஜபீர் – ‘கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்’ எனும்   தொனிப்பொருளில், ‘மனித நூற்கள்’ எனும் கருத்தாடல் நிகழ்வொன்று, சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இலங்கை நூலக சங்கத்தின் தலைவர் கலாநிதி பிரதீபா விஜயதுங்கவின் வழிகாட்டலில் giz  நிறுவனம்,  இலங்கை நூலக சங்கத்துடன் இணைந்து  இந்த

மேலும்...
கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி: அம்பாறை மாவட்ட வீரர்கள் அதிக பதக்கம்

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி: அம்பாறை மாவட்ட வீரர்கள் அதிக பதக்கம் 0

🕔15.Oct 2016

ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகான சம்மேளன தலைவர் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் இருநூறு வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் அம்பாறை மாவட்ட

மேலும்...
சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு

சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு 0

🕔12.Sep 2016

– யூ.எல்.எம். றியாஸ் –  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன. பள்ளிவாசல்களில் மட்டுமன்றி, மைதானங்கள் மற்றும் கடற்கரை வெளிகளிலும் தொழுகைகள் இடம்பெற்றதோடு, சொற்பொழிவுகளும் நடைபெற்றன. அந்தவகையில், சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்...
INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி; நான்கு நாட்கள், சம்மாந்துறையில்

INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி; நான்கு நாட்கள், சம்மாந்துறையில் 0

🕔9.Sep 2016

– றிசாத் ஏ காதர் –அம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ள INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பீ வணிகசிங்க தலைமயில், மாவட்டக் கச்சேரியில் இடம்பெற்றது.எதிர்வரும் 23,24,25 மற்றும் 26ஆம் திகதிகளில் இவ் வர்த்தகக் கண்காட்சி, சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.வணிக மற்றும்

மேலும்...
சம்மாந்துறையில் காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு

சம்மாந்துறையில் காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு 0

🕔12.Jul 2016

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு, காணி அனுமதிப்பத்திரம் மற்றும் ரன்பிம உறுதி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், 07 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட 160 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், 70 குடும்பங்களுக்கு ரன்பிம உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன. அம்பாறை மாவட்ட

மேலும்...
சம்மாந்துறையில் பெருநாள் தொழுகை; பெருமளவான ஆண், பெண்கள் பங்கேற்பு

சம்மாந்துறையில் பெருநாள் தொழுகை; பெருமளவான ஆண், பெண்கள் பங்கேற்பு 0

🕔6.Jul 2016

– யு.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய நோன்புப் பெருநாள் தொழுகையில், பெருமளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். மௌலவி ஏ.எம். இப்ராஹீம் (மதனி) பெருநாள் தொழுகையையும், பிரசங்கத்தினையும் நிகழ்த்தினார். இதன்போது உலக நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் துன்பங்களில் இருந்து மீளவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இவ்வாறு, அம்பாறை

மேலும்...
சம்மாந்துறையில் இளைஞன் கொலை; காதல் விவகாரம், காரணம் என தகவல்

சம்மாந்துறையில் இளைஞன் கொலை; காதல் விவகாரம், காரணம் என தகவல் 0

🕔13.Apr 2016

இளைஞர் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சம்மாந்துறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. சம்மாந்துறை சென்னல் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சுலைமாலெப்பை அப்துல் அலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரு இளைஞர்களுக்கிடையே கைத்தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கம் பின்னர் கொலையில் முடிவடைந்துள்ளது. பெண் ஒருவர் மீதான காதல்தான் இந்தப் பிரச்சினைக்குக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்