Back to homepage

Tag "சம்மாந்துறை"

அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்

அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார் 0

🕔9.Dec 2017

– முன்ஸிப் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். இவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியினூடாக, கிழக்கு மாகாண சபைக்கு இரண்டு தடவை தெரிவாகியிருந்தார். ஆயினும், நல்லாட்சி அரசாங்கம் உருவானதன் பின்னர், அதாஉல்லாவிடமிருந்து விலகி, ஆளும்

மேலும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம் 0

🕔8.Dec 2017

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம். நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இன்று வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனை கொழும்பில் இன்று சந்தித்து, அவர் முன்னிலையில் நௌஷாத் இணைந்து கொண்டார். இந்த நிலையில், சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில்,

மேலும்...
மாணவ சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்த சம்மாந்துறை அதிபருக்கு விளக்க மறியல்

மாணவ சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்த சம்மாந்துறை அதிபருக்கு விளக்க மறியல் 0

🕔21.Nov 2017

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கற்கும், 10 வயதிற்குட்பட்ட  மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அதே பாடசாலையின் அதிபரை விளக்க மறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.மேற்படி அதிபரை சம்மாந்துறை பொலிஸார் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, அவரை எதிர்வரும் 05ஆம் திகதி

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது 0

🕔27.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது என புதிய பிரதேச சபையொன்றினை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினூடாக இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான குழு,  இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளது. மேலும், சம்மாந்துறை பிரதேச

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு 0

🕔14.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளாட்சி சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை தவிர்ந்த உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் போட்டியிடும் என்றும், ஆனால் சம்மாந்துறையில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் எனவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

மேலும்...
சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம்

சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம் 0

🕔25.Sep 2017

– யு.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை அலவாக்கரை பிரதேசத்தில்  இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகள் – வீடுகள், சுவர்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன.இதனால் அங்குள்ள ஒரு  வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதேவேளை வீட்டுத்தோட்டங்களும் சேதமாக்கியுள்ளன . இந்த நிலையில் வீட்டில் உறங்கியவர்கள் உயிராபத்துமின்றி தப்பிச்சென்றுள்ளனர்.சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டுயானைகளின் தொல்லைகள்  தற்போது அதிகரித்து

மேலும்...
மாஹிரின் முயற்சியினால் சம்மாந்துறைக்கு பாலம்; அடிக்கல் நட்டு வைத்தார் ஹக்கீம்

மாஹிரின் முயற்சியினால் சம்மாந்துறைக்கு பாலம்; அடிக்கல் நட்டு வைத்தார் ஹக்கீம் 0

🕔15.Sep 2017

– பிறவ்ஸ் –மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடங்கா ஆற்றுக்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்துக்கான பாலம் அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா

மேலும்...
மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம் 0

🕔8.Sep 2017

– யூ.எல்.எம். றியாஸ் – மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை , மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை , சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடு

மேலும்...
துபாய், பஹ்ரைன்; செம நையாண்டி: கிழக்குக்கும் மத்திய கிழக்குக்கும் நடக்குற உச்சக்கட்ட ஆபரேஷன்

துபாய், பஹ்ரைன்; செம நையாண்டி: கிழக்குக்கும் மத்திய கிழக்குக்கும் நடக்குற உச்சக்கட்ட ஆபரேஷன் 0

🕔5.Aug 2017

கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளைப் போன்று அபிவிருத்தி செய்யவுள்ளதாக மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் தனது அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து தெரிவித்திருந்தார். இந்த விடயம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தமையினை அடுத்து, அதனை நையாண்டி செய்யும் விதமாக பல்வேறு ‘மீம்’களும், பேஸ்புக் பதிவுகளும்

மேலும்...
கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகரம்; துபாய், பஹ்ரைன் போல் திகழும்: ஹக்கீம் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிப்பு

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகரம்; துபாய், பஹ்ரைன் போல் திகழும்: ஹக்கீம் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிப்பு 0

🕔4.Aug 2017

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான ஓரு பெருநகரமாக இது திகழக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று, அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற, கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம்

மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம் 0

🕔29.Jun 2017

  வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும் நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த வாக்குறுதியினை வழங்கினார்.

மேலும்...
மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம் 0

🕔26.Jun 2017

– கலீபா – பொத்துவில் ஊரணிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பெருநாளையொட்டி, பொத்துவிலிலுள்ள நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறை குடும்பத்தினர், மாலை வீடுதிரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த அப்துல் மஜீது முஹம்மது

மேலும்...
சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை 0

🕔26.Jun 2017

– யு.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவடடத்தில் முஸ்லிம் பிரதேசங்களில்  இன்று நோன்புப் பெருநாள் தொழுகை திடல்களிலும் பள்ளிவாசல்களிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.புத்தாடை அணிந்து  ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் பெருநாள் தொழுகைக்காக வருகை தந்திருந்தனர்.அந்த வகையில், சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை சம்மாந்துறை அல் – மர்ஜான்  முஸ்லீம் மகளிர் கல்லூரி

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔10.Jun 2017

– எம்.வை. அமீர்- முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் இன்று சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பிரதம

மேலும்...
ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம்

ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம் 0

🕔30.May 2017

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய இவர், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல், சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக கடமையாற்றும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், ஏறாவூர் பிரதேச செயலாளர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்றும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்