Back to homepage

Tag "சம்மாந்துறை"

ஒரு மகனுக்கு இரு தாய் உரிமை கோரும் வழக்கு: மரபணு பரிசோதனைக்கான செலவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஒரு மகனுக்கு இரு தாய் உரிமை கோரும் வழக்கு: மரபணு பரிசோதனைக்கான செலவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Oct 2020

ஒரே மகனுக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள் தொடர்பான வழக்கில், உண்மையைக் கண்டறியும் பொருட்டு, மரபணு பரிசோதனைக்கான கட்டணத் தொகையை திரட்டிக் கொண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் செப்டம்பர் 7ஆம் தேதி (புதன்கிழமை) உத்தரவிட்டது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபை: வென்றார் நொஷாட், தோற்றார் மாஹிர்

சம்மாந்துறை பிரதேச சபை: வென்றார் நொஷாட், தோற்றார் மாஹிர் 0

🕔2.Sep 2020

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராக மீண்டும் ஏ.எம்.எம். நௌஷாட் இன்று புதன்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு, சபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. அதன் பிரகாரம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்காக முன்னாள் தவிசாளர் 

மேலும்...
நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை: குழுவை நியமித்தது மக்கள் காங்கிரஸ்

நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை: குழுவை நியமித்தது மக்கள் காங்கிரஸ் 0

🕔28.Aug 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம். நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் புதன்கிழமை கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர்

மேலும்...
சம்மாந்துறையில் தனி நபரை திருப்திப்படுத்தும் வகையில், மு.கா. தலைமை  செயற்படுகிறது: மாஹிர் குற்றச்சாட்டு

சம்மாந்துறையில் தனி நபரை திருப்திப்படுத்தும் வகையில், மு.கா. தலைமை செயற்படுகிறது: மாஹிர் குற்றச்சாட்டு 0

🕔16.Jun 2020

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை தொகுதியில் தனிநபரை மாத்திரம் திருப்திப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாகவும், மக்களை பற்றிய எந்த விடயமும் அந்தக் கட்சி கவனத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் குற்றம்சாட்டியுள்ளார். நாவிதன்வெளி 06ஆம் கிராமத்தில்

மேலும்...
சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, பயிற்சி வழங்கியவர் கைதானார்

சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, பயிற்சி வழங்கியவர் கைதானார் 0

🕔23.Apr 2020

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறையில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேக நபருக்கு, துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வழங்கினார் எனும் சந்தேகத்தில் நபரொருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர், மறுநாள் கைது செய்யப்பட்டார்.

மேலும்...
சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது: ரி – 56 ரக ஆயுதம் மற்றும் ரவைகளும் மீட்பு

சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது: ரி – 56 ரக ஆயுதம் மற்றும் ரவைகளும் மீட்பு 0

🕔21.Apr 2020

– பாறுக் ஷிஹான் – இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது, துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவர் பயன்படுத்திய ரி-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளும் மீட்கப்பட்டன. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு

மேலும்...
கூனிக்குறுகி நின்று, அரசியல் செய்பவனாக  இருக்க விரும்பவில்லை: மக்கள் காங்கிரஸில் இணைந்த பின்னர் மாஹிர் தெரிவிப்பு

கூனிக்குறுகி நின்று, அரசியல் செய்பவனாக இருக்க விரும்பவில்லை: மக்கள் காங்கிரஸில் இணைந்த பின்னர் மாஹிர் தெரிவிப்பு 0

🕔4.Mar 2020

கொள்கை ரீதியாக அரசியலை செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காகவும் தூயநோக்கிலுமே, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தான் இணைந்துகொண்டதாகவும் பதவியையும் சொகுசுசையும் விரும்பியிருந்தால், ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்தபோதே அவருடன் இணைந்திருக்க முடியும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அக்கட்சியின், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர்

மேலும்...
தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’ 0

🕔13.Feb 2020

– அஹமட் – சம்மாந்துறையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஜப்பான் மொழிக் கற்கைக்கான நிலையம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். எவ்வாறாயினும் அகில

மேலும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாடு; நாளை சம்மாந்துறையில்: ரணில் பிரதம அதிதி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாடு; நாளை சம்மாந்துறையில்: ரணில் பிரதம அதிதி 0

🕔5.Nov 2019

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆரவு வேண்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்தும் இளைஞர் மாநாடு, நாளை புதன்கிழமை சம்மாந்துறை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, அந்தக் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் எம். முஷர்ரப் தெரிவித்தார். இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்

மேலும்...
கடைகளுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த சிலின்டர்களை திருடி வந்தோர் சம்மாந்துறை பொலிஸாரிடம் சிக்கினர்

கடைகளுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த சிலின்டர்களை திருடி வந்தோர் சம்மாந்துறை பொலிஸாரிடம் சிக்கினர் 0

🕔23.Aug 2019

– பாறுக் ஷிஹான் – கடைகளின் வெளிப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவரை கல்முனை பொலிஸார் வியாழக்கிழமை மாலை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்முனை சாய்ந்தமருது பகுதியியிலுள் கடைகளுக்கு வெளியில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாயு சிலின்டர்கள் திருடப்பட்டிருப்பதாக உரிமையாளர்களால் கல்முனை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும்...
தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர்

தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர் 0

🕔22.Jun 2019

– அஹமட் – நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது தற்போது அம்பாறை மாவட்டத்தில் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள கல்முனை உப பிரதேச சபையை தரமுயர்த்தும் விவகாரத்திலோ, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் எந்தவித பங்களிப்புகளைம் வழங்காமல் உள்ளமை தொடர்பாக, சமூகவலைத்தளங்களில்

மேலும்...
சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு

சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு 0

🕔26.Apr 2019

– அஹமட் – சம்மாந்துறை பிரதேசத்தில் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் சீருடைகள் உள்ளிட்ட பெருமளவு பொருட்களை பாதுகாப்பு படையினர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர். சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டை காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும்

மேலும்...
நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔31.Mar 2019

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலைக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் தந்தையே, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பாடசலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் தனது

மேலும்...
யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம்

யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔11.Mar 2019

நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். வடக்கு, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சம்மாந்துறையில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கைகாட்டி

மேலும்...
முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும் 0

🕔16.Oct 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – இலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன் விளைவே, இந்த முரண்பாடுகளின் அடைப்படையாக உள்ளது. உதாரணமாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தமிழர்கள் இருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்