முஸ்லிம்களின் பூர்வீகம் ஆய்வு செய்யப்படாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகும்: முன்னாள் எம்.பி நௌசாத் 0
– நூருல் ஹுதா உமர் – “பல நூறு வருட வரலாற்றைக் கொண்ட முஸ்லிங்களின் பூர்வீகம், அவர்களின் காணி, பொருளாதாரம் மற்றும் பௌதீக வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகவே பார்க்கிறேன்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.எம். நௌசாத் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தரை