Back to homepage

Tag "க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை"

வைபர் ஊடாக பரீட்சை எழுதிய மாணவன் தொடர்பில் விசாரணை

வைபர் ஊடாக பரீட்சை எழுதிய மாணவன் தொடர்பில் விசாரணை 0

🕔19.Dec 2017

க.பொ.த. சாதாரணதர பரீட்சையின் கணிதப் பாட வினாத்தாளுக்கு விடையளிப்பதற்காக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய மாணவன் தொர்பிலான விசாரணகளை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. குறித்த மாணவனின் கையடக்கத் தொலைபேசி மற்றும் விடைத்தாள் ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கூறினார். அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள

மேலும்...
அனைத்துப் பாடாசாலைகளும், மூன்றாந் தவணைக்காக மூடப்படுகின்றன: கல்வியமைச்சு அறிவிப்பு

அனைத்துப் பாடாசாலைகளும், மூன்றாந் தவணைக்காக மூடப்படுகின்றன: கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔5.Dec 2017

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடாசாலைகள் அனைத்தும், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08ஆம் திகதி) மூடப்படும் என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, முதல் தவணைக்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 02ஆம் திகதி, மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, க.பொ.த. சாதரண தரப் பரீட்சை வினாத்தாள்கள்

மேலும்...
டிசம்பரில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

டிசம்பரில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 0

🕔26.Aug 2017

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டமையினை அடுத்து, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும், இவ்வருடம் டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு மேல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை, இவ்வருடம் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில்

மேலும்...
73 வயது மூதாட்டி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினார்

73 வயது மூதாட்டி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினார் 0

🕔10.Dec 2016

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் இம்முறை 73 வயது மூதாட்டியொருவர் தோற்றினார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தை இவர் எழுதினார். நடுகல – மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த சதொச நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியரான என்.எச்.எஸ். கல்யாணி என்பவரே இவ்வாறு மேற்படி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் தனது அறிவை விருத்தி

மேலும்...
பரீட்சை எழுத வேண்டுமா, பர்தாவைக் கழற்றுங்கள்: முல்லைத்தீவில் தான்தோன்றித்தனம்

பரீட்சை எழுத வேண்டுமா, பர்தாவைக் கழற்றுங்கள்: முல்லைத்தீவில் தான்தோன்றித்தனம் 0

🕔7.Dec 2016

– அஸீம் கிலாப்தீன் – முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட தண்ணீரூற்று மு.ம.வித்தியாலயத்தில் சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள், பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை பெற்றோர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றி அறிந்துகொண்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் இதுதொடர்பில் முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலக பதில் கல்விப் பணிப்பாளருடன்

மேலும்...
க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஆரம்பம்; மழையினூடே சென்றனர் மாணவர்கள்

க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஆரம்பம்; மழையினூடே சென்றனர் மாணவர்கள் 0

🕔6.Dec 2016

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய, நடைபெறும் இந்தப் பரீட்சையானது, எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவடையும். இதில் சுமார் 07 லட்சம் பரீட்சார்த்திகள் தோன்றுகின்றனர். இதற்காக 65 ஆயிரத்து 524 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, நாடு முழுவதிலும் உள்ள 5669 பரீட்சை நிலயங்கள் இதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும்...
க.பொ.த. சாதாரண தரம்: அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் தொகை அதிகரிப்பு

க.பொ.த. சாதாரண தரம்: அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் தொகை அதிகரிப்பு 0

🕔30.Mar 2016

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2015 ஆம் ஆண்டு தோற்றியவர்களில், அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாத பாடசாலை பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 8698 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.தாம் தோற்றியிருந்த 09 பாடங்களிலும் இந்த மாணவர்கள் சித்தியடையவில்லை.கடந்த ஆண்டு 2 லட்சத்து 72 ஆயிரத்து 724 பாடசாலை பரீட்சார்திகள் பரீட்சைக்கு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.2014ம்

மேலும்...
கல்முனை ஸாஹிராவில் 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

கல்முனை ஸாஹிராவில் 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி 0

🕔21.Mar 2016

– எம்.ஏ. அஹ்ஸன் அக்தர் – கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியினைப் பெற்றுள்ளனர். இதேவேளை, இந்தக் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 80 வீதமான மாணவர்கள் உயர்தர பிரிவில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளனர். மேலும், ஸாஹிறாக் கல்லூரயின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்