கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகி இரண்டாண்டுகள் பூர்த்தி 0
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (18) இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகின்றது. 2019 ஆம் ஆண்டு நொவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 07 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் அவர் 52.25 சதவீத