Back to homepage

Tag "கைது"

பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் உட்பட 07 பேர் கைது

பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் உட்பட 07 பேர் கைது 0

🕔1.Jun 2023

பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கல்பிட்டி பகுதியில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 30 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களில் 38 வயதான, இந்தியா – தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவன் மன்னார்

மேலும்...
10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது 0

🕔31.May 2023

பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் லஞ்சம், ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டார். வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதானார். குறித்த கான்ஸ்டபிள் 10 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்த போது அவரை ஆணைக்குழுவினர் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது 0

🕔29.May 2023

பௌத்த மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ராஜாங்கனே சத்தாாரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டார் என, இவருக்கு எதிராக மற்றொரு பௌத்த பிக்கு முறையிட்டிருந்தார். அதற்கமைய இன்று (29) அதிகாலை அனுராதபுரத்தில் வைத்து ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது

மேலும்...
கஞ்சா கலந்த ரொட்டியை யுவதிக்கு கொடுத்து வன்புணர்வு செய்த பூசாரி கைது

கஞ்சா கலந்த ரொட்டியை யுவதிக்கு கொடுத்து வன்புணர்வு செய்த பூசாரி கைது 0

🕔22.May 2023

இருபது வயது யுவதிக்கு கஞ்சா கலந்த ரொட்டியை கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த பூசாரி ஒருவர் – ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருகோணமலை சூராநகரைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புத்தூரில் வசிக்கும் யுவதி ஒருவரை குறித்த பாதிரியார் வன்புணர்ந்துள்ளார். இந்த

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது 0

🕔21.May 2023

ஐஸ் போதைப் பொருளுடன் அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – மக்கொன பிரதேசத்தில் 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது, சந்தேக நபர் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையில் சாரதியாக பணியாற்றிவருபவரென பொலிஸார் கூறியுள்ளனர். நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 45 இலட்சம் ரூபா என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது

போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது 0

🕔13.May 2023

நீதிமன்று விதித்த அபாராதத் தொகையைச் செலுத்தும் போது, போலி நாணத்தாளை வழங்கிய 39 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டார். மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் நபரொருவருக்கு 21 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் அபராதத் தொகையை செலுத்தினார். அதன்போது அவர் வழங்கிய பணத்தில் 05 ஆயிரம் ரூபா – போலி நாணயத்தாள் என

மேலும்...
இம்ரான் கான் கைது சட்ட விரோதமானது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

இம்ரான் கான் கைது சட்ட விரோதமானது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔11.May 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (11) தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் (09) துணை ராணுவப்படையினரால் சுற்றுவளைப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்ட இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த

மேலும்...
முன்னாள் பிரதி மேயர் சந்திக மற்றும் பியத் நிகேஷல ஆகியோருக்கு பிணை

முன்னாள் பிரதி மேயர் சந்திக மற்றும் பியத் நிகேஷல ஆகியோருக்கு பிணை 0

🕔11.May 2023

கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் மாளிகாகந்த மற்றும் புதுக்கடை நீதவான் நீதிமன்றங்கள் – குறித்த நபர்களை பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரகலய மற்றும் சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தாக்கப்பட்டமை தொடர்பில், கடுவலை மாநகர சபையின் முன்னாள்

மேலும்...
‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதி மேயர் கைது

‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதி மேயர் கைது 0

🕔10.May 2023

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை தாக்கிய குற்றச்சாட்டில் கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை பிரதி மேயரான சந்திக அபேரத்ன, முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பியத் நிகேஷலரவ இன்று

மேலும்...
இம்ரான் கானை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அதிகரிக்கிறது வன்முறை

இம்ரான் கானை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அதிகரிக்கிறது வன்முறை 0

🕔10.May 2023

ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று துணை ராணுவப்படையினரால் சுற்றுவளைப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதால், அவரின் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மேலும்...
போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல் 0

🕔10.May 2023

– பிரதீபன் – போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளைஞரே யாழ்ப்பாணம் நகரில் வைத்து

மேலும்...
பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் அம்பாறை மாவட்டத்தில் இருவர் கைது

பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் அம்பாறை மாவட்டத்தில் இருவர் கைது 0

🕔2.May 2023

– பாறுக் ஷிஹான் – அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பியர் மற்றும் மதுபான போத்தல்கள் முச்சக்கரவண்டி ஒன்றின் ஊடாக – வெல்லாவெளி பகுதிக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்

மேலும்...
வாகனத் திருடர்கள், உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வோர் கைது: 10 மோட்டர் சைக்கிள்களும் சிக்கின

வாகனத் திருடர்கள், உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வோர் கைது: 10 மோட்டர் சைக்கிள்களும் சிக்கின 0

🕔30.Apr 2023

– அஷ்ரப் ஏ சமத் – மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வானங்களின் உதிதிரிப் பாகங்களைத் திருடும் இருவரையும், அவர்களிடிருந்து வாகனங்களின் உதிரிப் பாகங்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் இரு வியாபாரிகளையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் இன்று (30) உத்தரவிட்டுள்ள்ளார். மேற்படி சந்தேக நபர்களை நேற்றிரவு வெள்வத்தைப் பொலிஸார்

மேலும்...
நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது

நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது 0

🕔23.Apr 2023

நெடுந்தீவில் 05 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 51 வயதான ஒருவரென பொலிஸார் தெரவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவு – மாவலி இறங்கு துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்துவந்த வயோதிபப் பெண், நெடுந்தீவுக்கு வருவோருக்கு தங்குமிட வசதிகளை

மேலும்...
பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல்

பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல் 0

🕔22.Apr 2023

அக்குரணையிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பொய்யான தகவலை வழங்கிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்