வாடகைக்கு எடுத்த வாகனங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தவர்கள் கைது 0
வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை – போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் வாடகைக்கு எடுத்து, அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 36 மற்றும் 46 வயதுடைய 2 ஆண்களும், 36