Back to homepage

Tag "கைது"

வாடகைக்கு எடுத்த வாகனங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தவர்கள் கைது

வாடகைக்கு எடுத்த வாகனங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தவர்கள் கைது 0

🕔19.Aug 2023

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை – போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் வாடகைக்கு எடுத்து, அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 36 மற்றும் 46 வயதுடைய 2 ஆண்களும், 36

மேலும்...
தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம்

தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம் 0

🕔7.Aug 2023

– பாறுக் ஷிஹான் – தனது ஆணுறுப்பை படமெடுத்து ‘வாட்ஸ்அப்’ ஊடாக குடும்ப பெண்ணுக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு ஆணுறுப்பைக் காட்டிய நபர் – தையல் இயந்திரம் உட்பட அரச சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பகுதியில் வசிக்கின்ற இரண்டு

மேலும்...
ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது 0

🕔6.Aug 2023

யாழ்ப்பாணம் – பொன்னாலியில் 75 மில்லியன் ரூபாய் (ஏழரைக் கோடி ரூபாய்) பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (05) கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் சென்ற லொறி ஒன்றை சோதனையிட்ட போது, அதிலிருந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இருந்த 08 சாக்குகளில் சுமார் 227

மேலும்...
மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது 0

🕔28.Jul 2023

முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்டுள்ளனர். தேசிய மனநல சுகாதார நிறுவகத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இவர்கள் கைதாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நோயாளியொருவரை – மேற்படி இரண்டு சுகாதாரப் பணியாளர்களும் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நோயாளி

மேலும்...
பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது

பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது 0

🕔20.Jul 2023

பெண் ஒருவருடன் தகாத உறவை வைத்திருந்த 23 வயது இளைஞன், அந்தப் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவருக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை வலுக்கட்டாயமாக பறித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று (19) செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரும்

மேலும்...
நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது

நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jul 2023

– லெம்பட் – மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் (19) காலை மன்னார் நகர பகுதியில் மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர், மன்னார்

மேலும்...
பெண்ணொருவரைத் தாக்கி, கைவிலங்கிட்டு இழுத்துவந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

பெண்ணொருவரைத் தாக்கி, கைவிலங்கிட்டு இழுத்துவந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது 0

🕔17.Jul 2023

பெண் ஒருவரை கைவிலங்கிட்டு தாக்கி இழுத்துச் சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதான வீதியில் நேற்று (16) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறில் குறித்த பெண்ணை பொலிஸ் சார்ஜன்ட் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணை பொலிஸ் சார்ஜன்ட் தாக்கிய பின்னர்

மேலும்...
பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம்

பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம் 0

🕔8.Jul 2023

பௌத்த பிக்கு ஒருவரையும் பெண்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார், மற்றைய சந்தேக நபர்கள் இன்று (08) காலை நவகமுவ பொலிஸில் சரணடைந்த

மேலும்...
உள்ளாடைக்குள் தங்க ஜெல் கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது

உள்ளாடைக்குள் தங்க ஜெல் கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔4.Jul 2023

உள்ளாடைக்குள் வைத்து தங்க ‘ஜெல்’ பொதிகளைக் கடத்த முற்பட்ட பெண் ஒருவரை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் இன்று (04) கைது செய்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரியில்லா வணிக வளாகத்தில் (Duty free shop) பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரே கைது செய்யப்பட்டார். ஐந்து கிலோகிராம் எடையுள்ள தங்க ‘ஜெல்’லை –

மேலும்...
ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு, ஆபாசப் படங்களை அனுப்பிய அமைச்சின் சாரதி கைது

ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு, ஆபாசப் படங்களை அனுப்பிய அமைச்சின் சாரதி கைது 0

🕔16.Jun 2023

அமைச்சு ஒன்றின் ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பியமை மற்றும் வீடியோ அழைப்புகளில் தன்னைக் காண்பித்தமை ஆகிய குற்றச்சாட்ன் பேரில், அதே அமைச்சில் பணிபுரியும் சாரதி ஒருவர் வெயங்கொடை பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதான பெண் ஒருவரே இவ்வாறான தொல்லைக்கு

மேலும்...
இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது

இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது 0

🕔16.Jun 2023

இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு வெளியே பஸ்ஸை ஓட்ட அனுமதிப்பதற்காக, சந்தேக நபர் 15 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டபோது கைதானார். குறித்த பிராந்திய

மேலும்...
ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு

ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு 0

🕔15.Jun 2023

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாகப் பயணித்தவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் இலங்கை படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழிகள் வழியாக செல்வதற்கு உதவும் பொருட்டு, இலங்கை ராணுவத்தின்

மேலும்...
துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் எம்.பி கைது

துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் எம்.பி கைது 0

🕔14.Jun 2023

முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளருமான பி.டி. அபேரத்ன இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது துப்பாக்கியினால் வான் நோக்கிச் சுட்டு, குழுவொன்றை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் – நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
குடும்பத்துடன் ‘பிக்பொக்கட்’ அடித்து வந்த நபர் கைது: 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கைத்தொலைபேசிகளும் மீட்பு

குடும்பத்துடன் ‘பிக்பொக்கட்’ அடித்து வந்த நபர் கைது: 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கைத்தொலைபேசிகளும் மீட்பு 0

🕔8.Jun 2023

மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பஸ்ஸில் ஏறி பயணிகளின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடிய நபர் 5,200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட 20 கைத்தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றினர் பஸ்களில் கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் இளைஞர்கள்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது 0

🕔7.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டார். கஜேந்திரகுமாரைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் அவரது இல்லத்துக்கு இன்று காலை 6.30 மணியளவில் சென்றனர். இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், அது தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் கூறியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்