Back to homepage

Tag "கே.எம். ஜவாத்"

மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், மக்கள் காங்கிரசில் இணைந்தார்; ஹக்கீமுக்கு அதிர்ச்சி வைத்தியம்

மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், மக்கள் காங்கிரசில் இணைந்தார்; ஹக்கீமுக்கு அதிர்ச்சி வைத்தியம் 0

🕔19.Dec 2017

– மப்றூக் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமையினை ‘புதிது’ செய்தித் தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசில் தனது பதின்ம வயதில் இணைந்து கொண்ட ஜவாத், அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்

மேலும்...
சாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது

சாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது 0

🕔26.Nov 2017

– ஆசிரியர் கருத்து – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து, அப் பிரதேசத்தவர்கள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அந்த செயற்பாடுகள் தவறான திசை நோக்கித்  திரும்புகின்றனவா என்கிற கேள்வியினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சாத்வீகமாக ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான செயற்பாடுகள், ஒரு கட்டத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் சாய்ந்தமருதிலுள்ள வீட்டுக்கு

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி 0

🕔29.Mar 2017

– நவாஸ் – முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து எழுதுகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்தான் முக்கிய தகவல்களை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் குற்றம் சுமத்தினார். கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடைபெறும்போது, குறித்த ஊடகவியலாளருக்கு சம்பந்தப்பட்ட உயர்பீட உறுப்பினர் தனது கைத்தொலைபேசியிலிருந்து அழைப்பெடுத்து,

மேலும்...
அப்பம்

அப்பம் 0

🕔15.Mar 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உம்ரா கடமைக்கான பயணத்தினை மேற்கொள்ளும் பொருட்டு, கடந்த வாரம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சஊதி அரேபியா செல்லவிருந்தார். தலைவரை வழியனுப்பி வைப்பதற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும், அவரின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதன்போது, சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரும் அங்கு வந்தார். தலைவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

மேலும்...
மறைக்கப்படாத உண்மைகள், ஜவாத் தலைமையில் வெளியீடு

மறைக்கப்படாத உண்மைகள், ஜவாத் தலைமையில் வெளியீடு 0

🕔13.Mar 2017

  – எம்.வை. அமீர் – ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்டாத உண்மைகள்’ எனும் தலைப்பிலான புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு சாய்ந்தமருது லீமெரீடியன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் பெயரில் அண்மையில் புத்தகமொன்று வெளியிடப்பட்டிருந்தது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட், மற்றும் மு.கா.வின்

மேலும்...
பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு

பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு 0

🕔4.Jan 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தினை வழங்கக் கூடாது என்று, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் – தான் தெரிவித்ததாக, சில இணையத்தளங்களில் வெளியாகியிருக்கும்  தகவல் முற்றிலும் பொய்யானது என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். அட்டாளைச்சேனை மக்களிடம் தன்னைப்

மேலும்...
றியாஸ் எழுதிய புத்தக வெளியீடு; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பிரதம அதிதி

றியாஸ் எழுதிய புத்தக வெளியீடு; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பிரதம அதிதி 0

🕔26.Dec 2016

– எம்.வை. அமீர் – சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர், கலாநிதி. எஸ்.எல். றியாஸ் எழுதிய “Interview  Techniques and Skills”  எனும் புத்தகத்தின் மீள்வெளியீடு கல்முனை ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எச்.எம். நிஜாம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், மு.காங்கிரஸ்

மேலும்...
உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள்

உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள் 0

🕔15.Dec 2016

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று புதன்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது, செயலாளர் ஹசனலி தொடர்பான விடயங்களே அதிகம் பேசப்பட்டன. ஹசனலிக்கு சார்பாக கடந்த காலங்களில் வெளிப்படையாகப் பேசாத பல உயர்பீட உறுப்பினர்கள், நேற்றிரவு நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் – ஹசனலியின் பக்க நியாயங்களையும், அவருக்கு பொறுப்பு

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டம்: ஜனநாயகப் படுகொலையும், பேசாமலிருந்து துணைபோனவர்களும்

மு.கா. உயர்பீடக் கூட்டம்: ஜனநாயகப் படுகொலையும், பேசாமலிருந்து துணைபோனவர்களும் 0

🕔25.Aug 2016

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் இடம்பெற்ற வெட்கக்கேடான விடயம், ஊடகங்களில் இன்று பேசுபொருளாக மாறியிருக்கிறது. உட்கட்சி ஜனநாயகம் தமது கட்சிக்குள் உள்ளதாக பீற்றிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு முன்பாகவே, அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவருக்கான உரையாற்றும் சந்தர்ப்பத்தினை, நான்கைந்து உயர்பீட உறுப்பினர்கள் நாகரீகமற்ற முறையில் தடுத்திருக்கின்றனர். அவரின்

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் ஜவாத், முன்பள்ளி மற்றும் நூலகத்தினை ஆரம்பித்து வைத்தார்

மாகாணசபை உறுப்பினர் ஜவாத், முன்பள்ளி மற்றும் நூலகத்தினை ஆரம்பித்து வைத்தார் 0

🕔16.Jan 2016

– எம்.வை. அமீர் – கல்முனை ‘கிறீன்பீல்ட்’ கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்முனை நகர் பள்ளிவாசலின் தலைவருமான கே.எம். ஜவாத், அங்கு முன்பள்ளி மற்றும் பொது நூலகம் ஆகியவற்றினை ஆரம்பித்து வைத்தார். இதேவேளை, கிறீன்பீல்ட் கிராமத்தில் அமைந்துள்ள றோயல் வித்தியாலயத்தில் கல்வி கற்று, புலமைப்பரிசில்

மேலும்...
கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔23.Oct 2015

– அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினராக ஜவாத் என்று அழைக்கப்படும் கே.எம். அப்துல் ரஸாக் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். திங்கட்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசினூடாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்