Back to homepage

Tag "கிழக்கு மாகாணம்"

கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு 0

🕔7.May 2023

நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளது. குறித்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார்களுகளை அடுத்து – இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.

மேலும்...
மாகாண மட்ட விஞ்ஞான வினா விடைப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவி ஸீனத் ஸஹரா இரண்டாமிடம்

மாகாண மட்ட விஞ்ஞான வினா விடைப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவி ஸீனத் ஸஹரா இரண்டாமிடம் 0

🕔2.May 2023

கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற விஞ்ஞான வினா – விடைப் போட்டியில் (Science quiz), அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தைச் சேர்ந்த எம்.என். ஸீனத் ஸஹரா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் இரு மொழிக் கற்கைப் பிரிவு – தரம் 10இல் கல்வி பயில்கின்றார். இந்த போட்டியில் அறபா வித்தியாலயம் தரம் 09இல்

மேலும்...
கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’?

கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’? 0

🕔11.Mar 2023

– றிப்திஅலி – கல்முனை மாநகரசபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்டவரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களும் பொது வெளியில் உருவாகியுள்ளன. கல்முனை மாநகர சபையின் மேயர் ஏ.எம். றகீபினால் – மாநகர சபையின் நிதிப் பிரிவில் பணியாற்றுவதற்காக, கடமைப் பட்டியல் வழங்கப்பட்ட வேலைத்

மேலும்...
கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம்

கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம் 0

🕔16.Feb 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் மன்சூர், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார்

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் மன்சூர், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார் 0

🕔6.Mar 2022

– அஸ்ஹர் இப்ராஹிம், நூருள் ஹுதா உமர், பைஸால் இஸ்மாயில் – கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஏ. மன்சூரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) ஞாயிற்றுக் கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற

மேலும்...
மரணித்த பிச்சைக்காரரின்  காற்சட்டைப் பைகளிலிருந்து 04 லட்சம் ரூபாய் மீட்பு

மரணித்த பிச்சைக்காரரின் காற்சட்டைப் பைகளிலிருந்து 04 லட்சம் ரூபாய் மீட்பு 0

🕔11.Feb 2022

பிச்கைக்காரர் ஒருவர் இறந்த நிலையில், அவரின் கால்சட்டைப் பையில் இருந்து 04 லட்சம் ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹக்மன பிரதேசத்தில் வசித்து வந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவரே நேற்று (10) உயிரிழந்தார். இதனையடுத்து அவரது கால்சட்டை பைகளில் கிட்டத்தட்ட 400,000 ரூபாய் கண்டெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 69 வயதான ஹக்மான கொங்கல.தி.

மேலும்...
கைவினைஞர்களுக்கான போட்டியில் தெரிவானவர்களுக்கு கௌரவிப்பு

கைவினைஞர்களுக்கான போட்டியில் தெரிவானவர்களுக்கு கௌரவிப்பு 0

🕔6.Jan 2022

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்திலுள்ள கைவினைஞர்களுக்கான ‘ஷில்பா அபிமானி’ மாகாண கைவினைப் போட்டி 2021இல், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பல்வேறு வகையான தயாரிப்புக்களை வழங்கியவர்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட கைவினைஞர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05) கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது. தேசிய கைவினைப் பேரவையினால் நடத்தப்பட்ட

மேலும்...
அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை?

அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை? 0

🕔2.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மரவள்ளிக் கிழங்கு – சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது – சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை

மேலும்...
கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பண்டாரநாயக்க, கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பண்டாரநாயக்க, கடமைகளைப் பொறுப்பேற்பு 0

🕔7.Dec 2021

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.எம்.எல். பண்டாரநாயக்க தனது கடமைகளை இன்று (7) பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தின் பின்னர் அவர் தனது கடமையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷட அதிகாரியான

மேலும்...
போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டோம்; சீரழிகிறது வாழ்க்கை: சொந்த மாவட்டத்துக்கு மாற்றல் வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உருக்கம்

போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டோம்; சீரழிகிறது வாழ்க்கை: சொந்த மாவட்டத்துக்கு மாற்றல் வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உருக்கம் 0

🕔12.Nov 2021

கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு அங்குள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றி வரும் தங்களுக்கு, தமது சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினைப் பெற்றுத் தருமாறு, சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்முனை ஊடக மையத்தில் நேற்று (12) நடத்திய ஊடகவியலாளர்

மேலும்...
ஜுனைதா ஷெரீப்: கிழக்கின் புழுதி வாசத்தை, எழுத்தில் மணக்கச் செய்தவர்

ஜுனைதா ஷெரீப்: கிழக்கின் புழுதி வாசத்தை, எழுத்தில் மணக்கச் செய்தவர் 0

🕔3.Oct 2021

– எப்.எச்.ஏ. அம்ஜாட் (நிந்தவூர்) – கிழக்கிலங்கை வட்டார இலங்கியத்தைத் தனது எழுத்துக்களின் வழியாக மிகவும் லாவகமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்திய மிகச் சிறந்த கதைசொல்லி ஜுனைதா ஷெரீப். காத்தான் குடியில் 1940.09.15இல் பிறந்த ஜுனைதா ஷெரீப், 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியராக இணைந்தார். பின்னர் லிகிதராக நியமனம்பெற்று மட்டக்களப்பு கச்சேரியில் பல வருடங்கள் கடமை

மேலும்...
கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள்: கொவிட் குறித்து தொடர்பு கொள்ளலாம்

கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள்: கொவிட் குறித்து தொடர்பு கொள்ளலாம் 0

🕔17.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் கொவிட் 19 குறித்து தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்தந்த மாவட்டத்துக்கு வழங்கி வைக்கப்பட்ட இலக்கத்துடன், குறித்த மாவட்ட மக்கள் தொடர்பு கொண்டு கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் அதற்கான தீர்வுகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள

மேலும்...
கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை

கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை 0

🕔13.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சு செயலாளர் எம்.சீ.எல். பெனாண்டோவுக்கு அவர் கையளித்துள்ள

மேலும்...
கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் புறக்கணிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம்

கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் புறக்கணிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம் 0

🕔4.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய இடம் வழங்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் – கிழக்கு மாகாண ஆளுநர்  அநுராதா யகம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்; ‘கிழக்கு மாகாணத்தில் மூன்று

மேலும்...
கிழக்கு மாகாண கலைஞர் கௌரவிப்புக்கான  தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நடவடிக்கை குறித்து புகார்

கிழக்கு மாகாண கலைஞர் கௌரவிப்புக்கான தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நடவடிக்கை குறித்து புகார் 0

🕔5.Jul 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்புக்கான விண்ணப்பதாரர் தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பிழையான செயற்பாடுகளினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல கலைஞர்களும், எழுத்தாளர்களும் புறக்கணிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் இவ் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பிழையாகவே செயற்பட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்