Back to homepage

Tag "கல்முனை"

கல்முனை: நீளும் கயிறிழுப்பு

கல்முனை: நீளும் கயிறிழுப்பு 0

🕔13.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – பிச்சைக்காரனுக்கு புண்ணும் அரசியல்வாதிகளுக்கு ஆகக்குறைந்தது ஒரு சர்ச்சையும், தத்தமது தொழில்களை வெற்றிகரமாகச் செய்துகொள்வதற்கு அநேகமான தருணங்களில் தேவையாக இருக்கின்றன. சர்ச்சைகள் இல்லாதபோது, அரசியல்வாதிகளே அவற்றை ஏதோவொரு  வழியில் தொடக்கிவைத்தும் விடுகின்றனர். அரசியலரங்கைச் சூடேற்றி, அதனூடாக வாக்குகளை அறுவடை செய்வதற்கு, இந்தச் சர்ச்சைகள் உதவுமென, பெரும்பாலான அரசியல்வாதிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பொதுத்

மேலும்...
கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய திறப்பு விழா: திரும்ப திரும்ப புறக்கணிக்கப்பட்ட ஹரீஸ்

கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய திறப்பு விழா: திரும்ப திரும்ப புறக்கணிக்கப்பட்ட ஹரீஸ் 0

🕔8.Mar 2019

– அஹமட் – இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியளாளர் காரியாலயத்தை,  மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த நிலையில், கல்முனையைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் – அந்த விழாவுக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது மேற்படி மின் பொறியியளாளர் காரியாலயாலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை

மேலும்...
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில்

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில் 0

🕔8.Mar 2019

– ஆர். சிவராஜா – கல்முனை தமிழ் பிரிவுக்கான உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தினால் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவை வழங்க முடியுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையாலும், பிரதேச செயலகத்தை தரமுயர்த்தினால் அரசாங்கத்தில் இருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கடும் நிலைப்பாட்டினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேலும்...
போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம்

போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம் 0

🕔25.Feb 2019

– எம்.என்.எம். அப்ராஸ், எஸ்.எல். அப்துல் அஸீஸ் – கல்முனை பிரதேசத்தில் புகைத்தல், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியவற்றை இல்லாமல் செய்து, புகைத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் அங்கமாக, சிகரட் விற்பனையை கல்முனை பிரதேசத்தில் முழுமையாக கட்டுப்படுத்தும் பொருட்டு, கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேரடியாக

மேலும்...
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டியது, ஏன் முளைக்கவில்லை?

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டியது, ஏன் முளைக்கவில்லை? 0

🕔10.Feb 2019

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கில் சில மில்லியன்களுக்கான கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்களை நாட்டியுள்ளார். இங்கே உள்ள படத்தில் இருப்பது, கடந்த வருடம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டப்பட்ட அடிக்கல் வைபவத்தின் காட்சியாகும். ஏறத்தாழ 08 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் அந்த அடிக்கல்லுக்கான எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் இதேபோல ஒரு

மேலும்...
தற்போதைய நாடாளுமன்றின் ஆயுள் காலத்துக்குள், பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

தற்போதைய நாடாளுமன்றின் ஆயுள் காலத்துக்குள், பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔13.Jan 2019

அரசியலில் ஆரம்பத்தில் எமது எதிரியாக இருந்த ஏ.ஆர். மன்சூர், இறுதிக் காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குபவராக மாறினார். அவருடைய அரசியல் அனுபவங்களும், ஆலோசனைகளும் எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உரமூட்டுவதாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப்

மேலும்...
பறக்கத்துள்ளா எழுதிய, ‘ஏ.ஆர். மன்சூர் – வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீடு

பறக்கத்துள்ளா எழுதிய, ‘ஏ.ஆர். மன்சூர் – வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீடு 0

🕔9.Jan 2019

– எம்.என்.எம். அப்ராஸ் –கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பரக்கத்துள்ளா எழுதிய ‘ ஏ.ஆர் . மன்சூர் – வாழ்வும் பணிகளும்’ எனும் நூல் வெளியிட்டு விழா, சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசன் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த வெளியீட்டு விழாவில் முன்னாள்

மேலும்...
ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உங்களால் உதவ முடியுமா?

ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உங்களால் உதவ முடியுமா? 0

🕔25.Dec 2018

– மப்றூக் – கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜெஸ்மின், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது அவர் இரத்தச் சுத்திகரிப்பு செய்து வரும் நிலைக்கு உள்ளாகி இருக்கின்றார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டமையினால், அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக சுமார் 40 லட்சம்

மேலும்...
எழுத்தோடும் போதே, அடிக்கட்டம்: அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வேன் என்கிறார் ஹரீஸ்

எழுத்தோடும் போதே, அடிக்கட்டம்: அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வேன் என்கிறார் ஹரீஸ் 0

🕔24.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன் –முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கு பாதகமான புதிய மாகாண சபை சட்டம் எனும் அடிமை விலங்கை தகர்தெறிந்து, பழைய விகிதாசார முறையினை கொண்டுவரும் தனது முயற்சிக்கு தடை ஏற்படுகின்றபோது, இந்த அமைச்சில் ஒரு நிமிடம் கூட இருக்காமல் நான் ராஜினாமாச் செய்வேன் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சர்

மேலும்...
ராஜாங்க அமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், கல்முனையில் பொதுக் கூட்டம்

ராஜாங்க அமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், கல்முனையில் பொதுக் கூட்டம் 0

🕔24.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ராஜாங்க அமைச்சர் பதவி பெற்றமையினை கொண்டாடும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல்,

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார்

அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் 0

🕔8.Dec 2018

– புதிது செய்தியாளர் – அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கரையோரை பாதுகாப்பு திணைக்களத்தின் கல்முனை அலுவலக அதிகாரிகள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் போன்றோரிடம்,

மேலும்...
கிறீன்பீல்ட் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உதவியதாக வந்த செய்தி பொய்யானது

கிறீன்பீல்ட் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உதவியதாக வந்த செய்தி பொய்யானது 0

🕔21.Nov 2018

– பாறுக் ஷிஹான் –கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பினை, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.  ஹரீஸ் மீண்டும் பெற்றுக் கொடுத்ததாக வந்த செய்திகளை அவ் வீட்டுத்திட்டதட்தின் ஆதன முகாமைத்துவக் குழுவினர் மறுத்துள்ளனர்.மேலும், பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு

மேலும்...
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை அலுவலகத்தை, அம்பாறைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை அலுவலகத்தை, அம்பாறைக்கு கொண்டு செல்ல தீர்மானம் 0

🕔10.Oct 2018

– றிசாத் ஏ காதர் – கல்முனை நகரில் அமையப்பெற்றுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகத்தை, அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதற்கான அனுமதியை, அச்சபையின்  பணிப்பாளர் சபை வழங்கியுள்ளது. கல்முனை அலுவலகத்துக்கான செலவீனம் அதிகமாக இருப்பதாக தெரிவித்து, குறித்த அலுவலகத்தை, அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதுக்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி, செப்டம்பர் மாதம் 18ஆம்

மேலும்...
மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக ஜவாத் நியமனம்

மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக ஜவாத் நியமனம் 0

🕔5.Oct 2018

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராகவும், அந்தக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனங்களுக்கான கடிதத்தினை, கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை ஜவாத்திடம் கொழும்பில் வைத்து வழங்கினார். இதன்போது மக்கள்

மேலும்...
கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர்

கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர் 0

🕔25.Sep 2018

– பாறுக் ஷிஹான் –“கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருவதாக, இங்குள்ள மக்களே என்னிடம் கூறுகின்றனர்” என்று, கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதி ரன்முதுகல சங்கரட்ண தேரர் தெரிவித்தார்.கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்