Back to homepage

Tag "கல்முனை"

நாறுகிறது கல்முனை பஸ் தரிப்பு நிலையம்: கவனிப்பார் யாருமில்லை

நாறுகிறது கல்முனை பஸ் தரிப்பு நிலையம்: கவனிப்பார் யாருமில்லை 0

🕔20.May 2023

– பாறுக் ஷிஹான் – கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள  பஸ் தரிப்பு நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு உகந்த இடமற்றதாக மாறி வருவதாக மக்கள் குறை கூறுகின்றனர். எனவே, கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றினை புணரமைப்பதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள்  மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். இந்த பஸ் தரிப்பு நிலைய 

மேலும்...
தம்மிடம் கொள்வனவு செய்த மின்சாரத்துக்கான கொடுப்பனவை வழங்கக் கோரி, சூரிய சக்தி முதலீட்டாளர்கள், மின்சார சபையின் கல்முனை பிராந்திய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

தம்மிடம் கொள்வனவு செய்த மின்சாரத்துக்கான கொடுப்பனவை வழங்கக் கோரி, சூரிய சக்தி முதலீட்டாளர்கள், மின்சார சபையின் கல்முனை பிராந்திய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔12.Apr 2023

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் – சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் முதலீட்டாளர்கள் இன்று (12) இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். கடந்த 09 மாதங்களாக தங்களிடமிருந்து பெற்ற மின்சாரத்துக்கான கட்டணம்

மேலும்...
பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது

பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது 0

🕔31.Mar 2023

– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை  கடத்திய சந்தேக நபரொருவரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (30) சாய்ந்தமருதில் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின்  புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில் உள்ள   கல்முனை விசேட அதிரடிப்படையினர்   மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கல்முனை பகுதியை

மேலும்...
கல்முனை உணவகங்கள் திடீர் பரிசோதனை: மூன்று பேர் மீது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு

கல்முனை உணவகங்கள் திடீர் பரிசோதனை: மூன்று பேர் மீது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு 0

🕔28.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – கல்முனை பிரதேசத்தில் உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்களில் இன்று (27) திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டன. உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்

மேலும்...
மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை 0

🕔11.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை மாணவர் ஒருவர் – ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில், பாடசாலை தரப்பினரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோருக்குகே

மேலும்...
மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கி நடக்க முடியாமல் செய்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு

மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கி நடக்க முடியாமல் செய்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு 0

🕔8.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட், பாறுக் ஷிஹான் – ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் நேற்று (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கற்கும்

மேலும்...
காதலித்து ஏமாற்றிய மாணவியின் நிர்வாண வீடியோவை, சமூக ஊடகத்தில் வெளியிட்டவருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

காதலித்து ஏமாற்றிய மாணவியின் நிர்வாண வீடியோவை, சமூக ஊடகத்தில் வெளியிட்டவருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0

🕔24.Feb 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து – கல்முனை தலைமையக

மேலும்...
வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி

வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Feb 2023

– பாறுக் ஷிஹான் – வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த மூவர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று (22) மாலை இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து

மேலும்...
கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்வி அதிகாரியாக நஸ்மியா நியமனம்

கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்வி அதிகாரியாக நஸ்மியா நியமனம் 0

🕔13.Feb 2023

– மாளிகைக்காடு நிருபர் – கல்முனை கல்வி வலயத்தின் முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரியாக ஏ.பி. நஸ்மியா சனூஸ் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியு.ஜி. திஸாநாயக்கவினால் கடந்தவாரம் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (13) தமது கடமைகளை பெறுப்பேற்று கொண்டார். கல்முனை கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட உதவிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில், இவருக்கு

மேலும்...
கேரள கஞ்சாவை சொகுசு காரில் கடத்தியோர் கல்முனை பொலிஸாரிடம் சிக்கினர்: பணமும் அகப்பட்டது

கேரள கஞ்சாவை சொகுசு காரில் கடத்தியோர் கல்முனை பொலிஸாரிடம் சிக்கினர்: பணமும் அகப்பட்டது 0

🕔23.Feb 2022

– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில்   இரு சந்தேக நபர்களை  கல்முனை   பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பகுதியில்   இன்று புதன்கிழமை (23)  மதியம் கல்முனை  பொலிஸார் மேற்படி நபர்களைக் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டோர் 27

மேலும்...
முஹுது மகா விகாரை விகாரம்; பொய் சொல்வது யார்: முஷாரப் எம்.பியா? ஜனாதிபதியா?

முஹுது மகா விகாரை விகாரம்; பொய் சொல்வது யார்: முஷாரப் எம்.பியா? ஜனாதிபதியா? 0

🕔17.Feb 2022

– நூருள் ஹுதா உமர் ஜெய்லானி, முஹுது மஹா விகாரை போன்ற இடங்களை, தான் கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுர கூட்டத்தில் பேசினார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் – முஹுதுமஹா விகாரையை தான் கைப்பற்றி விட்டதாக கூறுகிறார். இதில் யார் கைப்பற்றியதாக கூறுவது உண்மை என்பதே எங்களின் கேள்வியாக

மேலும்...
கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் ஆரம்பம்

கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் ஆரம்பம் 0

🕔7.Feb 2022

– எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் எனும் வர்த்தக அமைப்பொன்று அண்மையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தன்நிறைவு கண்ட முயற்சியாண்மையாளர்களை உருவாக்கும் நோக்கிலேயே இந்த சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சம்மேளனத்தின் தலைவராக றிசாத் ஷெரீப், பொதுச் செயலாளராக எம்.எச்.எம்.ஹனீப் மற்றும் பொருளாளராக ஏ.ஆர். றிஸ்வான் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்மேளனத்தின் பொதுசன

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட கல்முனை நபர் மரணம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட கல்முனை நபர் மரணம் 0

🕔6.Jan 2022

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மரணித்தவர் கல்முனையைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொரளை பொலிஸார் – கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கடந்த வருடம் நொவம்பர்

மேலும்...
யானைத் தந்தத்தை பஸ்ஸில் கடத்திய நபருக்கு, 14 நாட்கள் விளக்க மறியல்: கல்முனை நீதிமன்றம் உத்தரவு

யானைத் தந்தத்தை பஸ்ஸில் கடத்திய நபருக்கு, 14 நாட்கள் விளக்க மறியல்: கல்முனை நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Dec 2021

– பாறுக் ஷிஹான் – யானைத்தந்தம்  ஒன்றினை சட்டவிரோதமாக கடத்திச் சென்ற இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை ஓந்தாட்சிமடம் ராணுவ சோதனை சாவடியில் வைத்து, கடந்த சனிக்கிழமை (10) அதிகாலை, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். கல்முனை ஊடாக திருகோணமலைக்கு பயணம் செய்த

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன்

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் 0

🕔10.Dec 2021

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்டதார். இவர்களில் கல்முனை பிராந்தியத்தில் 04 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (10) மாலை  நடைபெற்ற ஊடக சந்திப்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்