Back to homepage

Tag "கண்டி"

கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர

கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர 0

🕔13.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கடந்த 04ஆம் திகதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வரை கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமையவே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று  செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
கண்டி கலவரத்தில் முஸ்லிம்களுக்கான இழப்பு; அறிக்கை தயாரிப்பில் குரல்கள் இயக்கம்

கண்டி கலவரத்தில் முஸ்லிம்களுக்கான இழப்பு; அறிக்கை தயாரிப்பில் குரல்கள் இயக்கம் 0

🕔12.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தின் இழப்புகளை மதிப்பீடு செய்வதற்கான கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ள குரல்கள் இயக்கம், அது தொடர்பான இறுதி அறிக்கையினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறித்த கள ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு, குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழுவினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கண்டிக்கு இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டனர்.குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள், இழப்பீடு அளவிடும்

மேலும்...
ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல்

ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல் 0

🕔11.Mar 2018

– அஹமட் – முஸ்லிம்கள் மீது  இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் கூட, முஸ்லிம் அரசியல்வாதிகளில் அதிகமானோர் ஆட்சியாளர்களைப் பகைத்து விடக் கூடாது எனும் மனநிலையில்தான் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர் – வருகின்றனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்த போதுதான், அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔8.Mar 2018

முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறினால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்று, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிரதமர்

மேலும்...
ஜனாதிபதி – முஸ்லிம் அமைச்சர்கள் கண்டியில் சந்திப்பு; நிலைமை தீவிரம்

ஜனாதிபதி – முஸ்லிம் அமைச்சர்கள் கண்டியில் சந்திப்பு; நிலைமை தீவிரம் 0

🕔8.Mar 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்த பின்னரும், தொடர்ந்தும் கண்டியில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், வியாபார ஸ்தலங்கள், வீடுகள் மீது பெற்றோல் குண்டுகளை

மேலும்...
பாதுகாப்பு துறையினர் மீது, முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்: மு.கா. தலைவர்

பாதுகாப்பு துறையினர் மீது, முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்: மு.கா. தலைவர் 0

🕔6.Mar 2018

கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டி மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில்

மேலும்...
களத்தில் ஹக்கீம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்

களத்தில் ஹக்கீம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார் 0

🕔5.Mar 2018

திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரும் தாக்குதல்களினால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, ராணுவத்தினர் களத்துக்கு

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் கண்டி விரைவு; பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை எனவும் விசனம்

அமைச்சர் ஹக்கீம் கண்டி விரைவு; பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை எனவும் விசனம் 0

🕔5.Mar 2018

கண்டி மாவட்டத்திலுள்ள திகன, தெல்தெனிய பிரதேசங்களில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்‌ற உறுப்பினரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போது கண்டி நோக்கி விரைந்துள்ளார்.இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நிலைமைகளை நேரில் அவதானித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கு உரிய

மேலும்...
இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட்

இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட் 0

🕔5.Feb 2018

-சுஐப் எம்.காசிம்-   நாங்கள் இங்கு வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அக்குரணையில் வைத்துத் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கண்டி

மேலும்...
கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை, ஐ.தே.க. கவனிக்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க

கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை, ஐ.தே.க. கவனிக்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க 0

🕔28.Apr 2017

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற வேண்டுமானால் கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை கவனிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அக்கட்சியுடன் இணைந்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

மேலும்...
வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம்

வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம் 0

🕔7.Apr 2017

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் – வாங்காமம் பிரதேசத்தில் கந்தூரி உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர், சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாங்காமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கந்தூரி வைபவத்தில் சமைத்து விநியோகிக்கப்பட் உணவு விசமானதில், அதனை உட்கொண்ட 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற

மேலும்...
கண்டியில் 95 லட்சம் ரூபாய் பெறுமதியாக, சுமார் 16 லட்சம் தீப்பெட்டிகள் கைப்பற்றல்

கண்டியில் 95 லட்சம் ரூபாய் பெறுமதியாக, சுமார் 16 லட்சம் தீப்பெட்டிகள் கைப்பற்றல் 0

🕔13.Mar 2017

கண்டியில் இருவேறு தொழில்சாலைகளில் 15 லட்சத்து 90 ஆயிரம் தரமற்ற தீப்பெட்டிகளை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றினர். இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய சான்றிதழ் பெறாது தயாரிக்கப்பட்ட இந்த தீப்பெட்டிகள்  சுமார் 95 இலட்சம் ரூபாய்  பெறுமதியாவையாகும்.  பேராதனை, அலதெனிய பிரதேசத்திலுள்ள தீப்பெட்டித்  தொழிற்சாலையிலிருந்து எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற தலா 720 தீப்பெட்டிகளைக் கொண்ட 2,000

மேலும்...
ஒன்றுமில்லா செயலாளர் பதவியும், அசிங்கப்படும் மன்சூர் ஏ. காதரும்: வக்கிரம் தீர்க்கிறாரா ஹக்கீம்

ஒன்றுமில்லா செயலாளர் பதவியும், அசிங்கப்படும் மன்சூர் ஏ. காதரும்: வக்கிரம் தீர்க்கிறாரா ஹக்கீம் 0

🕔25.Feb 2017

– எம்.ஐ. எம். தாரிக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள பதவியாக இருந்து வந்த, அந்தக் கட்சியின் செயலாளர் பதவியானது, தற்போது வெறும் எடுபிடிப் பதவியாக மாறியுள்ளதாக பலரும் விமர்சனைங்களை முன்வைத்து வரும் நிலையில், அதனை உண்மைப்படுத்துவது போல், இன்று கண்டியில் நடந்த ஒரு சம்பவம் அமைந்துள்ளது. மு.காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளுக்கான செயலமர்வொன்று

மேலும்...
கண்டியில் இருக்கும் சல்மான் வெளிநாடு சென்றதாக கதை: பின்னணியில் ஹக்கீம் தரப்பு

கண்டியில் இருக்கும் சல்மான் வெளிநாடு சென்றதாக கதை: பின்னணியில் ஹக்கீம் தரப்பு 0

🕔14.Jan 2017

– அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தரப்பினரால் திட்டமிட்டு கதை பரப்பப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சொந்த பிரதேசமான கண்டியிலேயே உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு  கடந்த 09 ஆம்

மேலும்...
பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம்

பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம் 0

🕔13.Dec 2016

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனமோட்டிய – பிரபல அசியல்வாதி ஒருவரின் மகளை பொலிஸார் துரத்திப் பிடித்து குற்றப்பத்திரம் வழங்கிய சம்பவமொன்று கடந்த ஞாயிறுக்கிழமை இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, டிபென்டர் வாகனமொன்று கொழும்பு – கண்டி வீதியில் கண்டியிலிருந்து வேகமான பயணித்தது. இதன்போது குறித்த வாகனம் வெள்ளைக்கோடுகள் உள்ள பகுதியில் வாகனங்களை முந்திச் சென்றதோடு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்