Back to homepage

Tag "ஒலுவில்"

ஒலுவில் நபர் மீது, பெருநாள் தினத்தில் கொடூர தாக்குதல்; சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசட்டை

ஒலுவில் நபர் மீது, பெருநாள் தினத்தில் கொடூர தாக்குதல்; சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசட்டை 0

🕔19.Jun 2018

 – அஹமட் – ஒலுவில் பிரதான வீதியில் வைத்து, கடந்த சனிக்கிழமை பெருநாள் தினத்தன்று அப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். ஜலீல் (வயது 35) என்பவர் மீது, இளைஞர்கள் குழுவொன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்ட சிசிரிவி வீடியோ பதிவொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று தாக்குதலுக்குள்ளான நபர், பாலமுனையிலிருந்து ஒலுவில் நோக்கி, பிரதான

மேலும்...
ஒலுவில் பல்கலைக்கழகத்தில், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது: உயர் கல்வி அமைச்சர்

ஒலுவில் பல்கலைக்கழகத்தில், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது: உயர் கல்வி அமைச்சர் 0

🕔8.Jun 2018

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள், பாலியல் லஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். ஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காது விட்டால், அவருடைய பாடத்தில் யாரும்

மேலும்...
ஒலுவில் அரச காணியை அபகரித்த அதிகாரிகள்; மீள வழங்காமல் ஏமாற்றி வருவதாக மக்கள் விசனம்

ஒலுவில் அரச காணியை அபகரித்த அதிகாரிகள்; மீள வழங்காமல் ஏமாற்றி வருவதாக மக்கள் விசனம் 0

🕔31.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குப்பட்ட ஒலுவில் பகுதியில் அரச அதிகாரிகள் சிலர், சட்டத்துக்கு முரணாக அபகரித்துக் கொண்ட, காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை, மீளக் கையளிப்பதாக வாக்குறுதியளித்திருந்த போதும், இன்னும் மீளக் கையளிக்காமல் ஏமாற்றி வருகின்றனர் என்று, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச்

மேலும்...
அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும் 0

🕔21.May 2018

– ஏ.எல். நிப்றாஸ் – களியோடைப் பாலத்திற்கு அருகில் நெல் களஞ்சியசாலையாகவும் தென்னந்தோப்புக்களாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பை பார்ப்பதற்கு எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு நாள் ஹெலிகொப்டரில் வந்தார். அந்த நிலப்பரப்பிற்கு மேலாக பலமுறை ஹெலியில் வட்டமடித்த அஷ்ரஃப், “இங்கு ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்போகின்றோம். இது லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போலவும் இந்த கழியோடை ஆறு

மேலும்...
பம்மாத்து அபிவிருத்தி

பம்மாத்து அபிவிருத்தி 0

🕔24.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட பிள்ளைகள், தங்கள் கைகளையும் தட்டுகளையும் கழுவ முடியாமல்த் தடுமாறினார்கள். இவற்றை

மேலும்...
மட்டு, திருமலை விசேட பொலிஸ் குழுக்களே, அம்பாறை தாக்குதல் விவகாரத்தை இனி கையாளும்: பிரதமர் ஒலுவிலில் தெரிவிப்பு

மட்டு, திருமலை விசேட பொலிஸ் குழுக்களே, அம்பாறை தாக்குதல் விவகாரத்தை இனி கையாளும்: பிரதமர் ஒலுவிலில் தெரிவிப்பு 0

🕔4.Mar 2018

“அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பு சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார்.அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று

மேலும்...
அம்பாறை இனவாதத் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு, பிரதமரை ஒலுவில் அழைத்து வந்தார் ஹக்கீம்

அம்பாறை இனவாதத் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு, பிரதமரை ஒலுவில் அழைத்து வந்தார் ஹக்கீம் 0

🕔4.Mar 2018

அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்  தொடர்பில் ஆராய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தனர். ஒலுவில் சுற்றுலா விடுதியில் நடைபெற்ற அம்பாறை இனவாதத் தாக்குதுல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர்‌ ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

மேலும்...
அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி

அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி 0

🕔2.Mar 2018

– ஏ.என்.எம்.  நவாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டமை, புனித குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஒலுவில் பிரதேசத்தில் இடம் பெற்றது. இந்த பேரணியில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு, மேற்படி

மேலும்...
வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட்

வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட் 0

🕔5.Feb 2018

– றிசாத் ஏ. காதர் – மக்கள் மரணித்தாலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே ரஊப் ஹக்கீம் உள்ளார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் தெரிவித்தார். ஒலுவில் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
கடற்றொழிலுக்குச் சென்றவர், அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்: ஒலுவில் பகுதியில் சோகம்

கடற்றொழிலுக்குச் சென்றவர், அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்: ஒலுவில் பகுதியில் சோகம் 0

🕔7.Dec 2017

– மப்றூக் – ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர், அலையில் அள்ளுண்டுண்ட நிலையில் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. ஒலுவில் 04ஆம் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய அபுசாலி இப்றாகிம் என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; ஒலுவில் வெளிச்ச வீட்டு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி

அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி 0

🕔15.Sep 2017

– அஹமட் – ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தோற்கடித்து, வடக்குடன் கிழக்கை இணைக்கும் சூழ்ச்சியை முறியடிப்போம்’ எனும் கோசத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று வெள்ளிக்கிழமை  அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை அடுத்து, ஒவ்வொரு பிரதேசத்திலும் நடைபெற்ற இந்த பேரணியில் கணிசமானோர்

மேலும்...
மீடியாகாரனுகளுக்கு தெரிஞ்சா போச்சு; களேபரத்துக்கிடையில், மு.கா.தலைவரின் கவலை

மீடியாகாரனுகளுக்கு தெரிஞ்சா போச்சு; களேபரத்துக்கிடையில், மு.கா.தலைவரின் கவலை 0

🕔13.Aug 2017

– முன்ஸிப் அஹமட் –முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நேற்று வாக்குவாதம் மற்றும் அடிபிடி நடைபெற்ற போதும், பிரச்சினைக்கான காரணத்தையறிந்து அதனைத் தீர்த்து வைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் மேற்கொள்ளவில்லை என்று, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கணிசமானோர் விசனம் தெரிவிக்கின்றனர். மேற்படி கூட்டம் நேற்று சனிக்கிழமை கட்சித் தலைவர் ரஊப்

மேலும்...
மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல்

மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல் 0

🕔12.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று சனிக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அடிதடி இடம்பெற்றமையினால், அங்கு  கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனால், மு.கா. தலைவர் ஹக்கீம் பாரிய அவமானத்துக்குள்ளானார். முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஒலுவில்

மேலும்...
ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம்

ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் 0

🕔23.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்து கொண்ட அரச அதிகாரிகள், ஒரு மாத காலத்திற்குள் குறித்த காணிகளை, ஒலுவில் வீடமைப்பு திட்டம் அமைப்பதற்கு வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உதுமாலெப்பை பிரேரணை; கிழக்கு மாகாணசபை அங்கீகாரம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உதுமாலெப்பை பிரேரணை; கிழக்கு மாகாணசபை அங்கீகாரம் 0

🕔22.Mar 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் மீன் பிடி துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ்.எஸ். உதுமாலெப்பை நேற்று செவ்வாய்கிழமை சமை அமர்வின் போது முன்வைத்த வேண்டுகோள், ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.கிழக்கு மாகாண சபையின் 74ஆவது சபை அமர்வு தவிசாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்