Back to homepage

Tag "ஐக்கிய தேசிய கட்சி"

ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும் மன்னிப்புக் கோருகிறேன்: பிரதமர் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும் மன்னிப்புக் கோருகிறேன்: பிரதமர் ரணில் 0

🕔10.Sep 2016

  ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும், தான் மன்னிப்புக் கோருவதாக, அந்தக் கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு ஏராளமான நல்லவற்றினைச் செய்துள்ளபோதும், கட்சி எனும் வகையில், தாம் தவறான முடிவுகள் பலவற்றினை எடுத்திருந்ததாகவும் அவர்  சுட்டிக் காட்டினார். ஐக்கிய தேசிய கட்சியின் 70வது

மேலும்...
கிழக்கு மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, ஆளுந்தரப்புக்கு மாறினார்

கிழக்கு மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, ஆளுந்தரப்புக்கு மாறினார் 0

🕔25.Aug 2016

(கே.ஏ. ஹமீட்)  கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, சற்று முன்னர், ஆளும் தரப்புக்கு மாறியுள்ளார். கிழக்கு மாகாணசபையின் 62 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை, சபைத் தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இடம்பெற்று வருகிறது. இதன்போது, இதுவரை எதிரணியில் இருந்துவந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்

மேலும்...
மு.கா. செயலாளர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றால், தலைவருக்கும் அது பொருந்த வேண்டும்: ஹசன் அலி

மு.கா. செயலாளர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றால், தலைவருக்கும் அது பொருந்த வேண்டும்: ஹசன் அலி 0

🕔8.Apr 2016

முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் செய­லாளர் அர­சி­யலில் ஈடு­ப­டக்­கூ­டாது என்றும் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் மோகம் கொள்­ளக்­கூ­டாது என்றும் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரி­விப்­பது தவறாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்துள்ளார். அவ்­வா­றெனில் கட்­சியின் தலை­வரும் – நாடாளு­மன்ற உறுப்­பினர்  பதவியில் மோகம் கொள்ளக் கூடாது என்றும் ஹசன் அலி

மேலும்...
சவாலை எதிர்கொள்வதற்கு, தங்களுடன் கைகோர்க்க வருமாறு ரணில் அழைப்பு

சவாலை எதிர்கொள்வதற்கு, தங்களுடன் கைகோர்க்க வருமாறு ரணில் அழைப்பு 0

🕔18.Aug 2015 மேலும்...
நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை

நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை 0

🕔8.Aug 2015

– எம்.ஐ.எம் –  ஐக்கிய தேசிய கட்சி – மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இரண்டு ஆசனங்களை பெறுவது உறுதி. தனித்துக் கேட்பதால் ஓர்  ஆசனத்தைக்கூட  வெல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், இம்மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு. ஓர் ஆசனத்தை  வெல்வது கௌரவமானதாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...
கிறிஸ்  பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்

கிறிஸ் பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் 0

🕔6.Aug 2015

– எம்.ஐ.எம் – நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்களை – அவர்களின் ஆண்கள் கம்பு, தடிகளுடன் சென்று, இனவாதிகளிடம் இருந்தும் கிறிஸ் பூதங்களிடம்  இருந்தும் பாதுகாக்கும் நிலைமை இனிமேல் இந்த நாட்டில் ஏற்படாது என்று, அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.கழுத்துறை மாவட்டம் அத்துலுகமவில் நேற்று முன்தினம் செவ்வாக்கிழமை இடம்பெற்ற தேர்தல்

மேலும்...
முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார்

முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார் 0

🕔8.Jul 2015

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் – இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்கிழமை, அவர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார். இதன் மூலம் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.1989 ஆம் ஆண்டு அரசியல் செயற்பாடுகளை முஜிபுர் ரஹ்மான் ஆரம்பித்திருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்