Back to homepage

Tag "ஐக்கிய தேசிய கட்சி"

விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு 0

🕔17.Aug 2017

நீதியமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று இடம்பெற்றது. இதன்போது, தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கடந்த ஆட்சியில்

மேலும்...
கட்சிக்குள் கலகம்; பதிலின்றி வெளியேறினார், நீதியமைச்சர் ராஜபக்ஷ

கட்சிக்குள் கலகம்; பதிலின்றி வெளியேறினார், நீதியமைச்சர் ராஜபக்ஷ 0

🕔12.Aug 2017

ஐக்­கிய தேசிய கட்­சியின் சில நாடா­ளு­மன்ற உறுப்பினர்கள், தனக்கு எதிராக நம்பிக்கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில், கருத்துக் கூறு­வ­தற்கு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷ மறுத்­துள்ளார். நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷவிற்கு எதி­ராக, ஐக்கிய தேசியக் கட்­சியின் பின்வரிசை நாடாளு­மன்ற உறுப்­பி­னர்கள், நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­ ஒன்றினை கொண்­டு­வ­ரு­வ­தற்கு  தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்ளது. இந்த நிலையில், நீதி

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் 0

🕔10.Aug 2017

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பின்னர், இது தொடர்பில் பிரதமரிடம் கூறப்பட்டுள்ளது. பிணை முறி விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே, இந்த முடிவு

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், வெட்கப்படும் விடயமும்: வெளிப்படுத்துகிறார் கெஹலிய ரம்புக்வெல

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், வெட்கப்படும் விடயமும்: வெளிப்படுத்துகிறார் கெஹலிய ரம்புக்வெல 0

🕔9.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கும் போது சகலருடைய நேர்மை தொடர்பிலும் அறிந்து கொள்ள முடியும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் கொழும்பில் இன்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர் நம்பிக்கையில்லாப்

மேலும்...
வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம

வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம 0

🕔8.Aug 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்தப் பதவிக்கு கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, ஐ.தே.கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போதைய

மேலும்...
அமைச்சர் ஒருவரின் கம்பனிகளில் 100 கோடி ரூபாய் முதலீடு; பிணை முறி விவகாரத்தில் தொடர்பு: அழைக்கவுள்ளது ஆணைக்குழு

அமைச்சர் ஒருவரின் கம்பனிகளில் 100 கோடி ரூபாய் முதலீடு; பிணை முறி விவகாரத்தில் தொடர்பு: அழைக்கவுள்ளது ஆணைக்குழு 0

🕔6.Aug 2017

பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு, மிக முக்கியமான அமைச்சர் ஒருவரை விசாரணைக்கு வருமாறு, அடுத்த வாரமளவில் அழைக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. அண்மைக் காலத்தில், மேற்படி முக்கிய அமைச்சரின் 08 கம்பனிகளில் 01 பில்லியன் (100 கோடி) ரூபாய், திடீரென முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, குறித்த கம்பனிகளின் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே,

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க

உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க 0

🕔22.Jul 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  தனித்துப் போட்டியிடும் என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனது கை சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலக, அமைச்சர் ஜோன் செனவிரட்ன தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து விலக, அமைச்சர் ஜோன் செனவிரட்ன தீர்மானம் 0

🕔16.Jul 2017

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு, தான்  தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேய்ந்து போகுமே அன்றி வலுவடையாது என ஜனாதிபதியிடம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்து விலகும் நிலைப்பாட்டினை நிறுத்தி

மேலும்...
40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை 0

🕔2.Jul 2017

ஐ.தே.கட்சியின் தலைவர், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றம் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடையவுள்ளன. இதனையொட்டி ஐக்கிய தேசிய கட்சியினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1977ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம், முதல் முறையாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதனையடுத்து தொடர்ச்சியாக கடந்த 40 வருடங்கள் அவர்

மேலும்...
புதிய முறையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்; பெரிய கட்சிகள் இரண்டும் இணக்கம்

புதிய முறையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்; பெரிய கட்சிகள் இரண்டும் இணக்கம் 0

🕔20.Jun 2017

புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்ளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை, இவ்விடயத்தில் இணக்கம் கண்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பில் மேற்படி இணக்கம் எட்டப்பட்டதாகத் தெரியவருகிறது இந்த சந்திப்பில், பிரதமர் ரணில்

மேலும்...
ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல்

ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல் 0

🕔14.Jun 2017

  – சுஐப் எம் காசிம் – பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரரை உருவாக்கியது யார் என்று, தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். “ஞானசார தேரர் உருவாகுவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணம்”

மேலும்...
பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ

பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ 0

🕔5.Jun 2017

– நாமல் ராஜபக்ஸவின் ஊடக பிரிவு – பொது பல சேனாவை, இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பான மொசாட் இயக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்  கூறியுள்ளமையின் ஊடாக, பொது பல சேனாவின் இயக்குனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று,  இத்தனை நாளும் இவர்கள் முன் வைத்து வந்த  என்ற குற்றச் சாட்டு மறுக்கப்படுகிறது என்று, பாராளுமன்ற

மேலும்...
ரயிலில் வடை விற்ற ஊவா மாகாண முதலமைச்சர், ஏழு மாடி ஹோட்டல் கட்டுகின்றமை குறித்து கேள்வி

ரயிலில் வடை விற்ற ஊவா மாகாண முதலமைச்சர், ஏழு மாடி ஹோட்டல் கட்டுகின்றமை குறித்து கேள்வி 0

🕔14.Apr 2017

– எஸ். ஹமீத் –”ஓடும் ரயில்களில் வடை விற்றுப் பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக, எவ்வாறு ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலொன்றைக் கட்டுகிறார்?” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி   கொழும்பு ஊடகம் ஒன்றிடம் எழுப்பிய கேள்விக்கு” நான் ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலையல்ல, பத்து

மேலும்...
மஹிந்தவின் தலையில் பிரச்சினை

மஹிந்தவின் தலையில் பிரச்சினை 0

🕔9.Jan 2017

மக்கள் ஒருபோதும் முட்டாள்களின் பேச்சுக்களை நம்பி குழப்பமடையமாட்டார்கள் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; “நல்லாட்சியை இவ்வருடத்துக்குள் கவிழ்த்து காட்டுவதாக தினந்தோறும் கூச்சலிட்டு முன்னாள்

மேலும்...
தேசிய அரசாங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தேசிய அரசாங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி 0

🕔24.Nov 2016

ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் தேசிய அரசாங்கம் இல்லை என உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி – குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து நிறுவப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்