Back to homepage

Tag "ஐக்கிய தேசிய கட்சி"

வடக்கு மக்களின் ஆணையைப் பெற்றவர்கள், நாம் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை முடக்குகின்றனர்: அமைச்சர் றிசாட் வருத்தம்

வடக்கு மக்களின் ஆணையைப் பெற்றவர்கள், நாம் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை முடக்குகின்றனர்: அமைச்சர் றிசாட் வருத்தம் 0

🕔4.Jan 2018

வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தவர்கள், அந்த மக்களுக்காக நாங்கள் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு முல்லைத்தீவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்...
ஆட்சியில் இணைந்தால், அமைச்சுப் பதவி தருவதாக கூறுகின்றனர்: சு.கட்சியினர் டீல் பேசியதாக ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவிப்பு

ஆட்சியில் இணைந்தால், அமைச்சுப் பதவி தருவதாக கூறுகின்றனர்: சு.கட்சியினர் டீல் பேசியதாக ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவிப்பு 0

🕔4.Jan 2018

அமைச்சுப் பதவி தருகிறோம், எங்களோடு வந்து இணையுங்களென சுதந்திரக் கட்சியினர் அழைக்கின்றனர். ஆனால், அவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை முறித்து வெளியேறினால் நாங்கள் மஹிந்த தலைமையில் அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். குருனாகலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே,

மேலும்...
தவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்

தவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும் 0

🕔30.Dec 2017

– ஆசிரியர் கருத்து – தேர்தல் சட்டங்கள் குறித்து நம்மவர்களில் கணிசமானோர் அறிந்தவர்களாக இல்லை. அதனால்தான், தேர்தல் காலங்களில் அநேகமமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கண்ட இடத்திலெல்லாம் வேட்பாளர்களின் விளம்பர பதாதைகளை வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, வாக்குச் சீட்டின் மாதிரிகளை அச்சிட்டு வழங்குவதெல்லாம், ஏதோ தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மேற்சொன்னவை

மேலும்...
எந்தக் கட்சியையும் பிளவுபடுத்துவது, எமது நோக்கமல்ல: ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு

எந்தக் கட்சியையும் பிளவுபடுத்துவது, எமது நோக்கமல்ல: ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு 0

🕔8.Dec 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பது தமது நோக்கம் கிடையாது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைவதில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு விரும்பமில்லையா” என ,கபீர் ஹாசீமிடம், கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை

மேலும்...
யானைச் சவாரி

யானைச் சவாரி 0

🕔5.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும்...
ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப்

ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப் 0

🕔4.Dec 2017

ஊடகங்களில் வீராப்பு பேசுகின்றவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். குச்சவெளியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமாக சிறுபான்மை கட்சிக்காரர்களின்

மேலும்...
பட்டு வேட்டியும், துண்டுத் துணியும்

பட்டு வேட்டியும், துண்டுத் துணியும் 0

🕔28.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உட்காயம் போல் இருந்து வந்த, நல்லாட்சியாளர்களுக்கிடையிலான முறுகல்கள், வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபுறமாக, “அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியினர் ஊழல் மேற்கொண்டால், அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஊழலுக்கு எதிராகச் செயற்படுவதற்குத் எனது பதவி

மேலும்...
ஐ.தே.கட்சியை சீர்குலைப்பதற்காக, பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி உருவாக்கவில்லை

ஐ.தே.கட்சியை சீர்குலைப்பதற்காக, பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி உருவாக்கவில்லை 0

🕔26.Nov 2017

பிணைமுறி மோசடி தொடர்பில்  விசாரிக்கும் ஆணைக்குழுவினை ஜனாதிபதி உருவாக்கியது, ஐக்கிய தேசியக் கட்சியை சீர்குலைப்பதற்காக அல்ல என்று, கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். கலாவெவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, இந்த விடயத்தைக் கூறினார். பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பெயர்கள்

மேலும்...
கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல்

கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல் 0

🕔2.Nov 2017

ஐ.தே.கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலில் சில இடங்களில் போட்டியிடப்போவதாக கூறும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எந்த கட்சியை சேர்ந்தவர் என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இப்படி கிழவிகள் போல கதைகள் கூறாமல் அவசரமாக தேர்தலை நடாத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “சில இடங்களில் ஐ.தே.க.வும் சு.க.வும் இணைந்து

மேலும்...
ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்

ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம் 0

🕔30.Oct 2017

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் திவுலுபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இவர் அரசாங்கத்தை விமர்சித்து வந்த நிலையிலேயே, இவரின் அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திவுலுபிட்டிய தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலின் போது, கிழக்கில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும்; இம்ரான் மஹ்ரூப்

உள்ளுராட்சித் தேர்தலின் போது, கிழக்கில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும்; இம்ரான் மஹ்ரூப் 0

🕔20.Oct 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி  தனித்து போட்டியிடுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.திருகோணமலை கட்சி முக்கியஸ்தர்களுடன் இன்று வெள்ளிகிழமை மாலை அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “கிழக்கு மாகாணத்தில் 1989 வரை ஐக்கிய தேசியக்

மேலும்...
புதியதோர் படுகுழி செய்தோம்

புதியதோர் படுகுழி செய்தோம் 0

🕔21.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.இத்திருத்தச் சட்டமூலத்தினால் அகோரமாகப் பாதிக்கப்படவிருக்கும் முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஆதரவாக வாக்களித்துள்ளன. அதாவது முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை

மேலும்...
விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம 0

🕔28.Aug 2017

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபகஷவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். “விஜேதாஸ ராஜபக்ஷ இலங்கை அரசியலில் முக்கியமானவர். அவருடைய தேவை எமக்குத் தெரியும். எனவே, அவருடன் பேசி ஒன்றிணைந்த எதிரணியில் அவரை இணைத்துக் கொள்ள முயற்சிப்போம். மேலும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற

மேலும்...
விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா

விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா 0

🕔20.Aug 2017

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜக்ஷ, நாளை திங்கள்கிழமை தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தசாசன அமைச்சில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும் அமைச்சர், அங்கு தனது ராஜிநாமாவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் நாளை காலை விசேட அறிக்கையொன்றினை விடுக்கவுள்ளார்

மேலும்...
விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம்

விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம் 0

🕔18.Aug 2017

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு, ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வியாழக்கிமை காலை, கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அசு மாரசிங்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்