கர்ப்பிணித் தாய்மாருக்கு, நுளம்புவலை வழங்கி வைப்பு 0
– அபு அலா – இறக்காமம் பிரதேசத்திலுள்ள 200 தமிழ், முஸ்லிம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்இடம்பெற்றது. இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் பிரதம அதிதியாகக் கலந்து