Back to homepage

Tag "எரிபொருள்"

எரிபொருள் கையிருப்பை பேணத் தவறிய நிரப்பு நிலையமொன்றை அரசு கையகப்படுத்தியது

எரிபொருள் கையிருப்பை பேணத் தவறிய நிரப்பு நிலையமொன்றை அரசு கையகப்படுத்தியது 0

🕔4.Jul 2023

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 லட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின் கட்டண திருத்தத்தின் போது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்ததென சுட்டிக்காட்டிய

மேலும்...
எரிபொருள் விலைகளில் மாற்றம்: நள்ளிரவு நடைமுறைக்கு வருகிறது

எரிபொருள் விலைகளில் மாற்றம்: நள்ளிரவு நடைமுறைக்கு வருகிறது 0

🕔31.May 2023

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று நள்ளிரவு (31) தொடக்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லீட்டர்15 ரூபாவினால் குறைகிறது. இதன்படி லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாயாகும். லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் விலை 20 ரூபாய்களால் அதிகரிக்கப்படும்.

மேலும்...
எரிபொருள்களுக்கு இன்றிரவு விலை குறைகிறது?

எரிபொருள்களுக்கு இன்றிரவு விலை குறைகிறது? 0

🕔31.May 2023

எரிபொருளுக்கான புதிய விலைகள் இன்று (31) அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணைக்கான விலை குறைந்தமை மற்றும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமை போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டு எரிபொருளுக்கான விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் அதன் பலன் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டுமெனவும் அந்த

மேலும்...
எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது 0

🕔30.May 2023

எரிபொருள் ஒதுக்கீடு இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பதிவு ​பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்துக்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்துக்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் கார் மற்றும் வேன்களுக்கு வாரத்திற்கு 40 லீட்டரும் வழங்கப்படவுள்ளது. பேருந்து மற்றும் லொறிகளுக்கு வாரத்துக்கு

மேலும்...
‘கிவ்ஆர்’ முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

‘கிவ்ஆர்’ முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன அறிவிப்பு 0

🕔26.May 2023

கிவ்ஆர் (QR) முறையின் கீழ் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு – அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (26) அறிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளுடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்

மேலும்...
லிற்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

லிற்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔2.May 2023

லிற்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் – நாளை (03) நள்ளிரவு தொடக்கம் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய லிற்ரோ எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். இந்த விலைகுறைப்பு விகிதத்துக்கு அமைய, ஏனைய எடையுடைய சிலின்டர்களுக்கும் விலை குறைக்கப்படும் எனவும்

மேலும்...
“எரிவாயு விலை சில நாட்களில் குறையும்”

“எரிவாயு விலை சில நாட்களில் குறையும்” 0

🕔1.May 2023

எரிவாயு விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலக பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அது தொடர்பில் சாதகமான நம்பிக்கையை கொண்டிருக்க முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ”எரிபொருள்

மேலும்...
எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு

எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔26.Apr 2023

இலங்கையில் எரிபொருளை சில்லறையில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் சினொபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சீன எரிசக்தி நிறுவனமான சினொபெக் அதிகாரிகள், அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவுக்கு இடையில் நேற்று (25) அமைச்சில்

மேலும்...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔25.Apr 2023

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு – எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு அது நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒதுக்கீட்டு அதிகரிப்பை – மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும்

மேலும்...
எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிப்பு: மோட்டார் சைக்கிள்களுக்கு 07 லீட்டர் வரை வழங்கப்படும்

எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிப்பு: மோட்டார் சைக்கிள்களுக்கு 07 லீட்டர் வரை வழங்கப்படும் 0

🕔4.Apr 2023

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று நள்ளிரவு தொடக்கம் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீட்டராக வழங்கப்பட்ட எரிபொருள் 08 லீட்டராக வழங்கப்படவுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கு 04 லீட்டரில் இருந்து

மேலும்...
எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன

எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன 0

🕔29.Mar 2023

எரிபொருள் விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதுள்ளார். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார். அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 340

மேலும்...
எரிபொருள் விலைகள் கணிசமாக குறையும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

எரிபொருள் விலைகள் கணிசமாக குறையும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔21.Mar 2023

எரிபொருள் விலைகள் அடுத்த மாதம் கணிசமான அளவு குறையும் என, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். “மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி

மேலும்...
எரிபொருள்களுக்கான QR முறைமை நீக்கப்படவுள்ளதா?: பரவியுள்ள செய்தி குறித்து, அமைச்சர் கஞ்சன விளக்கம்

எரிபொருள்களுக்கான QR முறைமை நீக்கப்படவுள்ளதா?: பரவியுள்ள செய்தி குறித்து, அமைச்சர் கஞ்சன விளக்கம் 0

🕔27.Feb 2023

எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள கிவ்ஆர் (QR) முறைமை இடைநிறுத்தபடவுள்ளதாக பரவி வரும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். கிவ்ஆர் (QR) முறைமையின் கீழ் எரிபொருட்களை வழங்கும் நடைமுறையை ஏப்ரல் 10 ஆம் திகதி தொடக்கம் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி – செய்திகள்

மேலும்...
“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது”

“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது” 0

🕔22.Feb 2023

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. “தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம். இந்த நோக்கத்துக்காக திறைசேரி சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.

மேலும்...
மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர்

மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர் 0

🕔5.Mar 2022

மின் கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். நாணயசபை கூட்டம் நேற்று (04) இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்