ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0
– அஹமட் – “ஹசனலியும், தாஹிரும் தேர்தலொன்றின்போது நிந்தவூரில் போட்டியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்” என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசும் போதே, மு.கா. தலைவர் இவ்வாறு கூறினார். மு.காங்கிரசின்