Back to homepage

Tag "எச்.எம்.எம். ஹரீஸ்"

ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் 0

🕔8.Jul 2019

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம்களை பாதுகாக்க முடியாத ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்  என முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.  ‘அண்மையில் உள்ள அரச பாடசாலை – சிறந்த பாடசாலை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை ஆசிரியர் விடுதி

மேலும்...
ராஜிநாமா கடிதம் திங்கட்கிழமையே கொடுத்தாயிற்று: உறுதிப்படுத்தினார் ஹரீஸ்

ராஜிநாமா கடிதம் திங்கட்கிழமையே கொடுத்தாயிற்று: உறுதிப்படுத்தினார் ஹரீஸ் 0

🕔6.Jun 2019

– அஹமட் – தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், அதற்குரிய கடிதங்களை பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதிக்கு முகவரியிட்டு முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் எழுதிய கடிதங்களை, பிரதமரிடம் திங்கட்கிழமையன்றே ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில், ஜனாதிபதிக்கு முகவரியிட்டு – தான் எழுதிய கடிதத்தின் பிரதியினை, முன்னாள் ராஜாங்க அமைச்சர்

மேலும்...
மருதமுனை, நுரைச்சோலை சுனாமி வீடுகள் பகிரப்படாமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ஹரீஸ் கொண்டு வந்தார்

மருதமுனை, நுரைச்சோலை சுனாமி வீடுகள் பகிரப்படாமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ஹரீஸ் கொண்டு வந்தார் 0

🕔4.Apr 2019

– அகமட் எஸ். முகைடீன்  –மருதமுனை மற்றும் நுரைச்சோலை பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்திட்டங்கள் பயனாளிகளுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கொண்டுவந்துள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான செயலணி குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோதே, ஜனாதிபதின் கவனத்துக்கு இவ்விடயங்கள் கொண்டு வரப்பட்டன.மருதமுனை

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம் 0

🕔2.Apr 2019

–  அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குறித்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டமையின் பின்னணியில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரஸின் இறுதி உயர்பீடக் கூட்டம் தொடர்பில் செய்தியொன்றினை நாம் வெளியிட்டிருந்தோம். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பரின் தகவலை

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை, ஏன் தரமுயர்த்தப்படவில்லை: ஹரீஸ் தரப்பிலிருந்து கூறப்படும் நியாயம் இதுதான்

அட்டாளைச்சேனை பிரதேச சபை, ஏன் தரமுயர்த்தப்படவில்லை: ஹரீஸ் தரப்பிலிருந்து கூறப்படும் நியாயம் இதுதான் 0

🕔1.Apr 2019

– அகமட் எஸ். முகைடீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபையினை தரமுயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.அட்டாளைச்சேனை நூலகத்தை புதிய

மேலும்...
பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ்

பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ் 0

🕔31.Mar 2019

வாக்குறுதி என்பது மிகவும் பெறுமதியானது. நேர்மையையும் உண்மையினையும் வாழ்க்கையாகக் கொண்டவர்கள், வாக்குறுதிகளை மீற மாட்டார்கள். ஆனால், வாக்குறுதிகளை மீறுவதுதான் நயவஞ்சகர்களின் பண்பாகும். இஸ்லாமும் அப்படித்தான் சொல்கிறது. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், மிகச் சரியாக 90 நாட்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது;

மேலும்...
கட்டார் குழுவுக்கு இலங்கை உள்ளுராட்சி நிருவாக முறைமையை தெளிவுபடுத்தும் நிகழ்வு

கட்டார் குழுவுக்கு இலங்கை உள்ளுராட்சி நிருவாக முறைமையை தெளிவுபடுத்தும் நிகழ்வு 0

🕔30.Mar 2019

– அகமட் எஸ். முகைடீன் –இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்ற நிர்வாக முறைமையினை, கட்டார் நாட்டின் உயர்மட்டக் குழுவினருக்கு தெளிவுபடுத்தும் மூன்று நாட்களைக் கொண்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப வைபவம் நேற்று  வெள்ளிக்கிழமை இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சருமான

மேலும்...
கல்முனை: நீளும் கயிறிழுப்பு

கல்முனை: நீளும் கயிறிழுப்பு 0

🕔13.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – பிச்சைக்காரனுக்கு புண்ணும் அரசியல்வாதிகளுக்கு ஆகக்குறைந்தது ஒரு சர்ச்சையும், தத்தமது தொழில்களை வெற்றிகரமாகச் செய்துகொள்வதற்கு அநேகமான தருணங்களில் தேவையாக இருக்கின்றன. சர்ச்சைகள் இல்லாதபோது, அரசியல்வாதிகளே அவற்றை ஏதோவொரு  வழியில் தொடக்கிவைத்தும் விடுகின்றனர். அரசியலரங்கைச் சூடேற்றி, அதனூடாக வாக்குகளை அறுவடை செய்வதற்கு, இந்தச் சர்ச்சைகள் உதவுமென, பெரும்பாலான அரசியல்வாதிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பொதுத்

மேலும்...
அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

🕔11.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையை இன்னும் 03 மாதங்களுக்குள் நகர சபையாக்கப் போவதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்துள்ளார். டிசம்பர் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார். அட்டாளைச்சேனை பிரதேச சபை – முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்குள் உள்ளது. முஸ்லிம்

மேலும்...
கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய திறப்பு விழா: திரும்ப திரும்ப புறக்கணிக்கப்பட்ட ஹரீஸ்

கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய திறப்பு விழா: திரும்ப திரும்ப புறக்கணிக்கப்பட்ட ஹரீஸ் 0

🕔8.Mar 2019

– அஹமட் – இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியளாளர் காரியாலயத்தை,  மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த நிலையில், கல்முனையைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் – அந்த விழாவுக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது மேற்படி மின் பொறியியளாளர் காரியாலயாலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை

மேலும்...
அட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி

அட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி 0

🕔28.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையை எப்போது நகர சபையாக்குவீர்கள் என்று, ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸிடம், வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட வினாவுக்கு, அவர் பதிலளித்தார். அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவதாக ஹரீஸ் வழங்கிய வாக்குறுதியை நினைவுபடுத்தி ‘புதிது’ செய்தித்தளம் ‘கவுண்டவுன்’ (Countdown) வழங்கி வருவதையும் இதன்போது, அதிர்வு நிகழ்ச்சி நடத்துநர், ஊடகவியலாளர் இர்பான் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களுக்கு, திண்மக் கழிவகற்றும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

உள்ளுராட்சி மன்றங்களுக்கு, திண்மக் கழிவகற்றும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு 0

🕔9.Feb 2019

– அகமட் எஸ். முகைடீன் –திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான இயந்திர தொகுதிகள் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலியில் நடைபெற்றது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நகிழ்வில் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர

மேலும்...
மூக்குடைந்தார் ராஜாங்க அமைச்சர்; வெற்றுப் பிரபல்யத்துக்காக அலைந்ததன் விளைவு

மூக்குடைந்தார் ராஜாங்க அமைச்சர்; வெற்றுப் பிரபல்யத்துக்காக அலைந்ததன் விளைவு 0

🕔5.Feb 2019

– அஹமட் –வெற்றுப் பிரபல்யங்களுக்காக அரசியல்வாதிகள் காட்டும் ‘படங்கள்’ வெறுப்பூட்டும் வகையிலானவை. மரண வீட்டிலும், மற்ற மனிதர்களின் வேதனைகளிலும் கூட, இவ்வாறானவர்கள் பிரபல்யம் தேடி அலைவதுண்டு.அதுபோல், கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விடுதலை பெற்றுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில், ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் – பிரபல்யம் தேடிக்கொள்வதற்காக மூக்கு

மேலும்...
வாக்கு தவறினார் ஹரீஸ்; ஞாபகப்படுத்தி, சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கடிதம்

வாக்கு தவறினார் ஹரீஸ்; ஞாபகப்படுத்தி, சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கடிதம் 0

🕔23.Jan 2019

– றிசாத் ஏ காதர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கை தொடர்பில் அம்மக்களுடன் திறந்த கலந்துரையாடல் ஒன்றினை நடத்துவதற்கு தான் தயாராகவுள்ளதாக தெரிவித்த உள்ளூராட்சி மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,  தற்போது  அவ்விடயத்தை இழுத்தடிப்புச் செய்து வருதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 23ஆம் திகதி, கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி

அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி 0

🕔31.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்தார்.தேசிய வாசிப்பு மாத விழா – நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த இந்த  விழாவில், பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்