Back to homepage

Tag "ஊடகவியலாளர்"

புதிய ஊடகவியலாளர் அமைப்பு அட்டாளைச்சேனையில்  அங்குரார்ப்பணம்

புதிய ஊடகவியலாளர் அமைப்பு அட்டாளைச்சேனையில் அங்குரார்ப்பணம் 0

🕔1.Sep 2020

– ஏ.பி. அப்துல் கபூர், படம்: என்.எம். சப்னாஸ் – ‘நாம் ஊடகர் பேரவை’ (We journalists forum) எனும் பெயரில் ஊடகவியலாளர்களுக்கான புதிய அமைபொன்று இன்று செவ்வாய்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி அமைப்பின் தலைவராக ஊடகவியலாளரும் பிபிசி செய்தியாருமான யூ.எல். மப்றூக் ஏகமனதாகத் தெரிவு

மேலும்...
கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் 0

🕔16.Aug 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் முஷாரப் முதுநபீன். வயது 37, சொந்த ஊர் பொத்துவில். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான ஜனாதிபதி விருது வென்றுள்ள இவர், ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை

ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை 0

🕔11.Jul 2020

பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ என்பவர், ஊடகவியலாளர் அகில ஜயவர்தன என்பவரை அச்சுறுத்தி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் முழுமையான, பக்கசார்பற்ற, விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ, கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள்

மேலும்...
ஊடகவியலாளர் மஞ்சு, பௌத்த பிக்கு ஆனார்: பெயரும் மாறியது

ஊடகவியலாளர் மஞ்சு, பௌத்த பிக்கு ஆனார்: பெயரும் மாறியது 0

🕔8.Jun 2020

சுவர்ணவாஹினி மற்றும் சிரச தொலைக்காட்சிகளில் கடமையாற்றிய ஊடகவியலாளர் மஞ்சு தெனுவர, இன்று திங்கட்கிழமை பௌத்த பிக்குவாக துறவு பூண்டுள்ளார். ‘மினுவாங்கொட பிக்ஷு அப்ஹ்யாச’ நிறுவகத்தில், அவர் இவ்வாறு துறவு பூண்டார். சிரச தொலைக்காட்சியில் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கியமையினை அடுத்து, மஞ்சு தெனுவர – ஓர் ஊடகவியலாளராக பிரபலமடைந்தார். அதற்கு முன்பு அவர் சுவர்ணவாஹினி தொலைக்காடசியில்

மேலும்...
அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு

அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு 0

🕔11.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் தனியார் தொலைபேசி நிறுவனத்துக்குரிய ‘அன்டனா’வை பொருத்தும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் கடிதமொன்று, இன்று புதன்கிழமை காலை, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கையளிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு விலாசமிடப்பட்டு, பொதுமக்களின் கையொப்பங்களுடன் எழுதப்பட்ட மேற்படி கோரிக்கை கடிதத்தினை, ஊடகவியலாளர் யூ.எல்.

மேலும்...
தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல்: ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல்: ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு 0

🕔13.Nov 2019

– எஸ். அஷ்ரப்கான் – ஊடகவியலாளர்கள் – தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் தொடர்பான செயலமர்வு நேற்று செவ்வாய்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மட் வளவாளராக கலந்து கொண்டு, தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல், முடிவுகளை வெளியிடுதல் மற்றும் இலங்கை அரசியலமைப்பில் தேர்தல்

மேலும்...
விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை

விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔20.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு பாவங்காய் வடக்கு 03 மற்றும் 04ஆம் குறுக்கு வீதியை கொங்றீட் வீதியாக நிர்மாணித்தல், அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு நாவக்குழி வீதியை புனரமைத்தல் ஆகிய வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்குவதில் உரிய நடைமுறை பின்பற்றப் படாமையினால், அந்த வேலைகளுக்கான விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுமாறு, ஊடகவியலாளர் ஒருவர், அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
சிங்கள மொழிக் கற்கையினை நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சிங்கள மொழிக் கற்கையினை நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔28.Sep 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி கற்கை நெறியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் மண்டபத்தில்  நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு  அரச கரும மொழிகள்  சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அமைச்சர் மனோ கணேசனின்  வழிகாட்டலில், அமைச்சரின்

மேலும்...
ஊடகவியலாளர் முஷர்ரப், சடத்தரணியாக சத்தியப்பிரமாணம்

ஊடகவியலாளர் முஷர்ரப், சடத்தரணியாக சத்தியப்பிரமாணம் 0

🕔8.Aug 2019

– சப்னி அஹமட் – புகழ்பெற்ற ஊடகவியலாளர் முஷர்ரப் முதுபின், உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இன்றைய சத்தியப்பிரமாணம் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிஷாத் பதியுதீனும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். முஷ்ஷரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர்

மேலும்...
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வெட்கித் தலைகுனிந்துள்ளது

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வெட்கித் தலைகுனிந்துள்ளது 0

🕔26.Apr 2019

நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, தாங்கள் அவமானப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும், பிபிசி தமிழிடம் பேசிய இலங்கை முஸ்லிம்கள் சிலர், தமது மன உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். இலங்கையிலுள்ள கிறிஸ்தவ மக்களின் தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், தாம் வெட்கித் தலைகுனிந்து நிற்பதாக,

மேலும்...
ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு, கட்டாரில் தொழில் புரியும் சகோதரர்கள் நிதியுதவி

ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு, கட்டாரில் தொழில் புரியும் சகோதரர்கள் நிதியுதவி 0

🕔15.Jan 2019

‘ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உதவ முடியுமா? ‘ என்கிற தலைப்பில், டிசம்பர் 25ஆம் திகதி ‘புதிது’ செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது. கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜெஸ்மின், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதையும், அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இதற்காக சுமார் 40 லட்சம் ரூபா பணம்

மேலும்...
ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உங்களால் உதவ முடியுமா?

ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உங்களால் உதவ முடியுமா? 0

🕔25.Dec 2018

– மப்றூக் – கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜெஸ்மின், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது அவர் இரத்தச் சுத்திகரிப்பு செய்து வரும் நிலைக்கு உள்ளாகி இருக்கின்றார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டமையினால், அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக சுமார் 40 லட்சம்

மேலும்...
ஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல்

ஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல் 0

🕔19.Dec 2018

– முன்ஸிப் அஹமட் –பிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது தாக்குதல் மேற்கொண்டவர் எனக் கூறப்படும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.என். பர்ஸான் என்பவர், தான் தாக்குதல் மேற்கொண்டமையைக் ஏற்றுக் கொண்டதோடு, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாட்டினை மீளப் பெறுமாறும் ஊடகவியலாளர் ஹமீட்டிடம் கேட்டுள்ளார்.ஊடகவியலாளர் ஹமீட்டின் தொலைபேசிக்கு அழைத்து நீண்ட நேரம் பேசிய பர்ஸான் என்பவர்,

மேலும்...
ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு

ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு 0

🕔15.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது, இன்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் ஹமீட், தற்போது அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் மருமகன் எம்.என்.

மேலும்...
07 நிமிடம் சித்திரவதை, பின்னர் தலை துண்டிப்பு: ஊடகவியலாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்

07 நிமிடம் சித்திரவதை, பின்னர் தலை துண்டிப்பு: ஊடகவியலாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் 0

🕔19.Oct 2018

ஊடகவியலாளர் ஜமால் கஷோகிஜி விரல் துண்டிக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாகி, தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாக, துருக்கி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஜமால் கஷோகிஜி யார்? சவுதியைச் சேர்ந்த ஜமால் – பத்திரிகை சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்