உள்ளுராட்சித் தேர்தல்; ஜனவரி 20இல்: நாட்குறித்தார் தேசப்பிரிய 0
உள்ளுராட்சித் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார். க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் உள்ளதால், அந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாது என்றும் அவர் கூறினார். டிசம்பர் மாதம் 09ஆம் திகதி, தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பானதொரு