Back to homepage

Tag "உள்ளுராட்சித் தேர்தல்"

உள்ளுராட்சித் தேர்தல்; ஜனவரி 20இல்: நாட்குறித்தார் தேசப்பிரிய

உள்ளுராட்சித் தேர்தல்; ஜனவரி 20இல்: நாட்குறித்தார் தேசப்பிரிய 0

🕔12.Sep 2017

உள்ளுராட்சித் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார். க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் உள்ளதால், அந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாது என்றும் அவர் கூறினார். டிசம்பர் மாதம் 09ஆம் திகதி, தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பானதொரு

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு 0

🕔19.Jul 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு டிசம்பர் மாதத்தில் ஆயத்தமாக வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின்  செயற்குழுவுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதம் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் ஏதேனும் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறாவிட்டால்,

மேலும்...
இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 0

🕔24.Sep 2016

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், எல்லை நிர்ணய செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி

மேலும்...
தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா

தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா 0

🕔2.Mar 2016

தேர்தல் எவையும் இந்த வருடம் நடைபெறாது என்று, ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். குறிப்பாக, உள்ளுராட்சி சபைக்கான தேர்தல்கள் எவையும் இடம்பெறாது என்று அவர் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பொன்றில் பேசும்போதே அவர் இதனைக் கூறினார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் உள்ளன. அவை தொடர்பில் எல்லை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்