Back to homepage

Tag "உள்ளுராட்சித் தேர்தல்"

தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு

தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு 0

🕔15.Jan 2018

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடும் சில ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பிய கடிதத்துக்கு அமைவாக, இந்த ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் பிரதிகள், உரிய ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நடைமுறையிலுள்ள

மேலும்...
ஏழு மணிக்கு மேல் ஈடுபடக் கூடாது; வேட்பாளர்களுக்கு மஹிந்த தேசப்பிரிய தடை விதிப்பு

ஏழு மணிக்கு மேல் ஈடுபடக் கூடாது; வேட்பாளர்களுக்கு மஹிந்த தேசப்பிரிய தடை விதிப்பு 0

🕔5.Jan 2018

வேட்பாளர்கள், இரவு 7.00 மணிக்குப் பிறகு வீடுகளுக்குச் சென்று வாக்குக் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார். கட்சிகளின் செயலாளர்களுக்கு சுற்று நிருபம் ஒன்றினூடாக இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், இரவு 7.00 மணிக்குப் பின்னர், வீடு வீடாகச் சென்று

மேலும்...
வடக்கு மக்களின் ஆணையைப் பெற்றவர்கள், நாம் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை முடக்குகின்றனர்: அமைச்சர் றிசாட் வருத்தம்

வடக்கு மக்களின் ஆணையைப் பெற்றவர்கள், நாம் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை முடக்குகின்றனர்: அமைச்சர் றிசாட் வருத்தம் 0

🕔4.Jan 2018

வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தவர்கள், அந்த மக்களுக்காக நாங்கள் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு முல்லைத்தீவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல்

தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல் 0

🕔4.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவன பணியாளர்களுக்கு, அவர்களின் ஊடக நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி விளம்பரப்படுத்த கூடாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவனப் பணியாளர்களை, அவர்களின் ஊடக நிறுவனங்கள் முன்னுரிமை கொடுத்து விளம்பரப்படுத்துவதாக, தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும்

முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும் 0

🕔2.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘திருவிழா’ என்று உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல் நாளுக்குமிடையில் 50 நாட்கள் இடைவெளி இருந்தமைதான் இதற்குக் காரணமாகும். இன்னும் இரண்டு வாரங்கள் கழியும் போதுதான், தேர்தல் காலம் களைகட்டத் தொடங்கும். ஆனாலும், திருவிழா அளவுக்கு தேர்தல்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில்

உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில் 0

🕔31.Dec 2017

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சித் தேர்தலில் அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உள்ளுராட்சித் தேர்தலில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் என்றால், அடுத்த முறை 30 வீதமாகும் எனவும், அதற்கு பின்னர் 45 வீதமாகும் என்றும் அவர் கூறினார். பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற

மேலும்...
தேசிய அடையாள அட்டையில்லாத வேட்பாளர்கள், இரண்டு இடங்களுக்குள் பிரவேசிக்கத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

தேசிய அடையாள அட்டையில்லாத வேட்பாளர்கள், இரண்டு இடங்களுக்குள் பிரவேசிக்கத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔29.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையம் மற்றும் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஆகியவற்றுக்குள் பிரவேசிப்பதற்கு, தேசிய அடையாள அட்டையில்லாத எந்தவொரு அபேட்சகர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சிச் தேர்தல்களில் இம்முறை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களில் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என, ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. அத்துடன் வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும்

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் 0

🕔25.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்து, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமாயின், மேற்கூறப்பட்ட திகதிகளில், வாக்களிக்க முடியும் என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு 0

🕔23.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொள்ளையர்கள், நிதி மோசடியாளர்கள், போதை மாத்திரை கடத்தல்காரர்கள் மற்றும் மாடு திருடர்கள் உள்ளடங்கலாக பலர் வேட்பாளர்களாக உள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இவ்வாறான

மேலும்...
நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால்

நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால் 0

🕔19.Dec 2017

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அவற்றின் மேல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டிகள் ஒட்டப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்தத் தடையினையும் மீறி ஒட்டப்பட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுவரொட்டிகள், அவற்றின் மேல் ஒட்டப்படும் என்று,

மேலும்...
பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார்

பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார் 0

🕔18.Dec 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணை்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஏற்கனவே, 93 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏனைய 248 சபைகளுக்கும் இன்று தொடக்கம் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை

உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை 0

🕔17.Dec 2017

நாட்டில் தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 05 லட்சம் பேர் உள்ளனர் என்று, சிரேஷ்ட உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக கூறியுள்ளார். இந்த விடயத்தில் கணக்கெடுப்பு எவையும் மேற்கொள்ளப்படவில்லை

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல்; யாரெல்லாம் போட்டியிட முடியாது என்று அறிவீர்களா?

உள்ளுராட்சித் தேர்தல்; யாரெல்லாம் போட்டியிட முடியாது என்று அறிவீர்களா? 0

🕔16.Dec 2017

– மப்றூக் – நீதித்துறை உத்தியோகத்தர்கள், ஆயுதப்படை உத்தியோகத்தர், அரச சேவையில் ஈடுபட்டுள்ள பதவி நிலை அல்லது கண்காணிப்பு அலுவலர் உள்ளிட்ட 07 வகையான பதவிகளை வகிப்போர் உள்ளுராட்சித் தேர்தலொன்றில் போட்டியிட முடியாது என, அரச சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாபன விதிக் கோவையின் XXXII அத்தியாயத்துக்கு அமைய, மேலே குறிப்பிடப்பட்டோருக்கு, அரசியல் உரிமைகள் கிடையாது. அவ்வாறு

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து, மைத்திரியின் பக்கம் மேலும் ஐவர் தாவுகின்றனர்; இன்று தகவல் வெளியாகும்

ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து, மைத்திரியின் பக்கம் மேலும் ஐவர் தாவுகின்றனர்; இன்று தகவல் வெளியாகும் 0

🕔11.Dec 2017

ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியுடன் இன்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதனையடுத்து இவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நோக்கில், அவருடன் இணையவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு இடையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை,

மேலும்...
மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல்

மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல் 0

🕔10.Dec 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், ரஊப் ஹக்கீமிடம் முன் வைத்துள்ள கோரிக்கையினையினை மழுங்கடிக்கச் செய்து, மத்திய குழுவினர் எடுக்கத் தீர்மானித்துள்ள மாற்று நடவடிக்கையினை முறியடிப்பதற்கான பேரம் பேரலொன்று, தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அட்டளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உள்ளுராட்சி தேர்தலுக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்