Back to homepage

Tag "உபவேந்தர்"

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும் 0

🕔16.Jun 2018

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிகமாக புதிய உபவேந்தர் (அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரி) நியமனம் தொடர்பில் மிகப் பிழையான, பாமரத்தனமான கருத்துகளை முகநூல்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் பதிவிடுகின்றமை வேதனையானது. யதார்த்தத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பான தகவல்களை சிலர் வெளியிட்டு வருவது கவலை தருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் உளவியல்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்: உபவேந்தர் நாஜிம் பதவியிழக்கிறார்; உமா குமாரசாமி தற்காலிக நியமனம்

தெ.கி.பல்கலைக்கழகம்: உபவேந்தர் நாஜிம் பதவியிழக்கிறார்; உமா குமாரசாமி தற்காலிக நியமனம் 0

🕔15.Jun 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக்காலம் இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமையினாலும், புதிய உபவேந்தர் பதவிக்காக அவர் விண்ணப்பித்துள்ளமையினாலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக உபவேந்தர் ஒருவரை உயர்கல்வி அமைச்சு நியமிக்கவுள்ளதாக தெரியவருகிறது. பேராசிரியை உமா குமாரசாமி என்பவர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான தற்காலிக உபவேந்தராக நியமிக்கப்படவுள்ளார் எனவும் அறிய

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம்

ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம் 0

🕔9.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தமை ஆச்சரியமளிப்பதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்  நவவி ராஜினாமா செய்தமையினை

மேலும்...
அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும் 0

🕔21.May 2018

– ஏ.எல். நிப்றாஸ் – களியோடைப் பாலத்திற்கு அருகில் நெல் களஞ்சியசாலையாகவும் தென்னந்தோப்புக்களாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பை பார்ப்பதற்கு எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு நாள் ஹெலிகொப்டரில் வந்தார். அந்த நிலப்பரப்பிற்கு மேலாக பலமுறை ஹெலியில் வட்டமடித்த அஷ்ரஃப், “இங்கு ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்போகின்றோம். இது லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போலவும் இந்த கழியோடை ஆறு

மேலும்...
எமது கருத்தை எதிர்த்து அறிக்கை விட்ட ஐவரும், உபவேந்தரின் மோசடிகளுக்குத் துணை போகின்றவர்கள்: தெ.கி. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

எமது கருத்தை எதிர்த்து அறிக்கை விட்ட ஐவரும், உபவேந்தரின் மோசடிகளுக்குத் துணை போகின்றவர்கள்: தெ.கி. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு 0

🕔16.May 2018

‘தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பு, தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரல்’ எனத் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்ட ஐந்து நபர்களும், உபவேந்தர் மேற்கொண்ட மோசடியான செயற்பாடுகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்று, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆசிரியர் சங்கத்தின் கடிதத் தலைப்பில் தலைவர் எம். அப்துல் ஜப்பார் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔13.May 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் பதவிக்கு, அந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் விண்ணப்பித்துள்ளமையினால், அவரை பதில் உபவேந்தராக நியமிக்கக் கூடாது என, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் ஒருவரை நியமிப்பதற்கான காலத்தை, தற்போதைய உபவேந்தர் இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம்

தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம் 0

🕔13.May 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அநாகரீமான முறையில் வழிமறித்த காவலாளர்கள், உள்ளே நுழைய விடாமல் திருப்பியனுப்பிய சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, காவலாளிகளின் அநாகரீக செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் தமது விசனத்தை அங்கு

மேலும்...
மறியலில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை ஆராயப்படுகிறது; உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

மறியலில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை ஆராயப்படுகிறது; உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔8.Jan 2018

– மப்றூக் – மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டு பீடங்களையும் சேர்ந்த மாணவர்களின் கோரிக்கை தொடர்பில், பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினர் ஆராய்ந்து வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் கூறினார். அந்த மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அதற்கமைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி 0

🕔5.Jan 2018

– மப்றூக் – நீதிமன்ற உத்தரவினையும் மீறி தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தில் மறியல் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆஜரான மாணவர்கள் 53 பேரினையும், தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விடுவித்தது. தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து கடந்த 28 ஆம் திகதி முதல்,

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு 0

🕔9.Nov 2017

– எம்.வை. அமீர்-விரிவுரையாளர்களையும் ஏனைய ஆய்வாளர்களையும் ஆய்வு மற்றும் வெளியீடு சார்ந்த செயற்படுகளில்  ஊக்குவிக்கும் பொருட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகம், நேற்று புதன்கிழமை இரு செயலமர்வுகளை நடத்தியது.உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுடைய வழிகாட்டலின் கீழ், ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பங்குபற்றுதலுடன், பதில் நூலகர் எம்.எம். மஸ்றூபாவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விரு செயலமர்வுகளிலும் SCOPUS எனும் புலமைசார் தரவுத்தளத்தின் வாடிக்கையாளர் வழிகாட்டியான 

மேலும்...
பல்கலைக்கழக பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி; காரணத்தை வெளியிட்டார் உபவேந்தர் நாஜிம்

பல்கலைக்கழக பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி; காரணத்தை வெளியிட்டார் உபவேந்தர் நாஜிம் 0

🕔22.Sep 2017

– எம்.வை. அமீர் –பல்கலைக்கழகங்களுக்கான பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகை, கடந்த காலங்களை விடவும்  கணிசமான அளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். இந்த வீழ்ச்சிக்கு, தகவல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதும் காரணமாக அமையலாம் என்றும் அவர் கூறினார்.இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒன்லைன் ஊடாக பரீட்சை முடிவுகளை பார்ப்பதுபோன்ற

மேலும்...
நான்கு தடவை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது: தென்கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

நான்கு தடவை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது: தென்கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔4.Apr 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் பதவியை பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை, தன்னையும் தனது குடும்பத்தையும் கொலைசெய்வோம் என அச்சுறுத்தி, நான்கு அநாமோதய கடிதங்கள் தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தின் 19வது வருடாந்த ஒன்றுகூடல், அண்மையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி

மேலும்...
வகுப்புத் தடையை நீக்கக்கோரி, தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

வகுப்புத் தடையை நீக்கக்கோரி, தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔8.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு நிருவாகத்தினர் விதித்துள்ள வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்து, பல்கலைக்கழகத்தின் ஒரு தொகுதி மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முகப்பு வாயிலில் ஒன்று கூடிய மாணவர்கள், பல்கலைக்கழக நிருவாகம் –

மேலும்...
தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔19.Oct 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தில்’ கலந்து, பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக் கிழமை, கலை 9.00 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்

மேலும்...
கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு 0

🕔5.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் சிலர், இன்று வெள்ளிக்கிழமை கடமைக்குத் திரும்பியிருந்தார்கள் என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை முதல் – கடமைக்குச் சமூகமளிக்காத கல்விசாரா ஊழியர்கள், தமது பணியிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டவர்களாகக் கருதப்படுவாரகள் என, பல்கலைக்கழக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்