Back to homepage

Tag "உபவேந்தர்"

திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி

திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி 0

🕔25.Jun 2021

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் முக்கியமான அரச நிறுவனங்களின் சுதந்திரத்திலும் இறையாண்மையிலும் தலையீடு செய்து – அவற்றை முடக்கும்  செயலுக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாகவே, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு பொருத்தமானவர் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. புதிய உபவேந்தர் நியமனம்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்:  ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்: ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு 0

🕔27.Mar 2021

– நூருள் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக மூன்று விண்ணப்பதாரிகளை ஜனாதிபதிக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை சிபாரிசு செய்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 07 பேராசிரியர்கள் மற்றும் 04 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் அப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக

மேலும்...
இரண்டு தடவை உபவேந்தராக இருந்தவருக்கு, மீண்டும் அந்தப் பதவியை வழங்க முடியாது: பேராசிரியர் மஹநாம

இரண்டு தடவை உபவேந்தராக இருந்தவருக்கு, மீண்டும் அந்தப் பதவியை வழங்க முடியாது: பேராசிரியர் மஹநாம 0

🕔10.Feb 2021

– புதிது செய்தியாளர் – பல்கலைக்கழகமொன்றில் இரண்டு தடவை உபவேந்தர் பதவியை வகித்த ஒருவருக்கு மீண்டும் அப்பதவியை வழங்க முடியாது என, இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளரும், கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் பிரதீப மஹநாமஹேவா தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக உபவேந்தர் பதவியை வகித்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் அந்தப்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பம்: 07 பேராசிரியர்கள், 04 கலாநிதிகள் அடங்குவர்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பம்: 07 பேராசிரியர்கள், 04 கலாநிதிகள் அடங்குவர் 0

🕔9.Feb 2021

– ரிப்தி அலி, சர்ஜுன் லாபீர் – தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் ‘ தெரிவிக்கின்றன உப வேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை பி.ப 3.00 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய 07 பேராசிரியர்களும் 04 கலாநிதிகளும் என

மேலும்...
‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம்

‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் 0

🕔21.Jul 2020

‘கலம்’ சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் நிகழ்நிலை அங்குரார்ப்பண விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அந்தப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.. நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். ‘கலம்’ சர்வதேச

மேலும்...
கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது

கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது 0

🕔24.Feb 2019

– மப்றூக் – பெருந்தொகையான பெண் மாணவிகளை விரட்டி விரட்டி, அவர்கள் மீது ஆண் மாணவர்கள் சிலர், நீரை இறைக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, ‘பேஸ்புக்’கில் வைரலாகப் பரவி வருகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களே, அங்குள்ள கனிஷ்ட மாணவியர்கள் மீது, இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த வீடியோ குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,

மேலும்...
குருணாகல் மாவட்டத்திலிருந்து தென்கிழக்குப் பல்லைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு

குருணாகல் மாவட்டத்திலிருந்து தென்கிழக்குப் பல்லைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு 0

🕔25.Dec 2018

– பெரோஸா சவாஹிர் – குருணாகல்  மாவட்டத்தில் இருந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு  உள்வாரியாக 2017/2018 கல்வியாண்டுக்கு தெரிவாகியுள்ளளவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக குருணாகல் மாவட்ட பட்டதாரி மாணவர் ஒன்றியம் நடத்திய இந்நிகழ்வு குருணாகல், மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.மேலும், தென்கிழக்குப் பல்லைக்கழக கலை மற்றும் கலாசாரபீட மொழித்துறைத் தலைவி கலாநிதி எம்.ஏ.எஸ்.எப். சாதியா, தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசாரபீட மொழித்துறை பேராசிரியர் எம்.எம். றமீஸ் அப்துல்லா,

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடத்தின் மின்சாரம், நீர் துண்டிப்பு; உள்நுழைந்தனர் பொலிஸார்: பேச்சுக்கு மாணவர்கள் இணக்கம்

தெ.கி.பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடத்தின் மின்சாரம், நீர் துண்டிப்பு; உள்நுழைந்தனர் பொலிஸார்: பேச்சுக்கு மாணவர்கள் இணக்கம் 0

🕔24.Oct 2018

– மப்றூக், றிசாட் ஏ. காதர் – தென்கிழக்குப் பல்கலைகழக நிருவாக கட்டடத்தை, தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், இன்று புதன்கிழமை இரவு அங்கு சென்ற பொலிஸார், சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தென்கிழக்கு பல்கலைக்கழகம் – இன்று தொடக்கம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ள நிலையிலேயே, பொலிஸ்

மேலும்...
சம்பந்தம் இல்லாதோரெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் பெயரை நாறடித்து விட்டனர்: உபவேந்தர் நாஜிம்

சம்பந்தம் இல்லாதோரெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் பெயரை நாறடித்து விட்டனர்: உபவேந்தர் நாஜிம் 0

🕔6.Sep 2018

– எம்.வை. அமீர்- “தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவின்போது, சம்மந்தமே இல்லாதவர்களெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் நற்பெயரை நாறடித்து வைத்துள்ளனர்” என்று, அந்த  பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். பந்துகள் மாற்றி விளையாடும் கலாச்சாரத்தை தவிர்த்து, ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளை சரிவர செய்வார்களானால் எந்தப்பிரச்சினைகளும் ஏற்படாது என்றும் அவர் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழக

மேலும்...
சவால்கள் எனக்கு புதிய வியடமல்ல: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

சவால்கள் எனக்கு புதிய வியடமல்ல: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔23.Aug 2018

– எம்.வை. அமீர்- தென்கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தியில் அக்கறை கொண்டதன் காரணமாகவே, உபவேந்தர் நியமனத்துக்காக பலர் முட்டி மோதியதாக, தான் கருதுவதாகவும் அவ்வாறு அவர்கள் உண்மையாகவே பல்கலைக்கழகத்தின் நலனில் அக்கறையுள்ளவர்களாக இருந்தால் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு நான்காவது உபவேந்தராக கடமைபுரிந்த பேராசிரியர்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தராக, பேராசிரியர் நாஜிம் மீண்டும் நியமனம்

தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தராக, பேராசிரியர் நாஜிம் மீண்டும் நியமனம் 0

🕔10.Aug 2018

– முன்ஸிப் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறையும் இவர் உபவேந்தராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அண்மையில் இடம்பெற்ற போது, 13 எனும் அதிகூடிய வாக்குகளை பேராசிரியர் நாஜிம் பெற்றிருந்தார். புதிய உபவேந்தர் பதவிக்காக 19

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் 0

🕔26.Jul 2018

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நாளை மறுதினம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே, சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்த காலத்தில், இந்த நிறுவனமானது ஊழல் மோசடிகள் நிறைந்த இடமாகக் காணப்பட்டது. இந்த நிலையில், அதற்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கும் என்கிற

மேலும்...
விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்

விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில் 0

🕔20.Jun 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் – தான் உபபேந்தராக இருந்தபோது, தனது வீட்டுக்கு பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட்டமை உண்மையென்றும், ஆனால் தனக்கு வழங்கப்பட்ட சலுகையின் அடிப்படையிலேயே அதனைச் செய்ததாகவும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட  இஸ்மாயில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பொதுக்

மேலும்...
தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு

தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு 0

🕔20.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அரசாங்க வர்த்தமானியின் ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 (04)(ஆ) பிரிவினால் தனக்கு வழங்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில், இந்த நியமனத்தை,

மேலும்...
சொற்களின் அருவருப்பு

சொற்களின் அருவருப்பு 0

🕔19.Jun 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – மலைகளை விடவும் சில சொற்கள் பாரமானவை. உச்சரிக்கப்படும் வரை, சில சொற்களின் பாரம் விளங்குவதேயில்லை. ஒரு போரினைத் தொடங்கி விட – ஒரு சொல் போதுமானதாகும். சொற்களுக்குள் – பொங்கி வழியும் காதல் இருக்கின்றது. முட்டாள்களிடமிருந்து மட்டும் அருவருப்பான சொற்கள் வருவதில்லை. அருவருப்பான சொற்களுக்குள் முட்டாள்தனத்தை விட –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்