Back to homepage

Tag "உதய கம்மன்பில"

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல் 0

🕔17.Oct 2021

எரிபொருள் விலையை அதிகரிக்காமலிருக்கத் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டால் மக்கள் மேலும் அசௌகரிய நிலையை எதிர்நோக்க நேரிடும். சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வெகுவாக

மேலும்...
மன்னாரில் இருக்கும் எண்ணெய் கனிய வளத்தின் மூலம், நாட்டின் கடனை அடைக்க முடியும்: அமைச்சர் கம்மன்பில

மன்னாரில் இருக்கும் எண்ணெய் கனிய வளத்தின் மூலம், நாட்டின் கடனை அடைக்க முடியும்: அமைச்சர் கம்மன்பில 0

🕔16.Sep 2021

நாட்டின் கடன் சுமையை விடுவிக்க மன்னார் கனிய எண்ணெய் வளத்தால் தான் முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மன்னார் பேசாலைப் பகுதியில் எம் -2 என அழைக்கப்படும் காவிரி பள்ளத்தாக்கில் 2,000 மில்லியன் பீப்பாய்கள் கனிய எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்

மேலும்...
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’ 0

🕔20.Jul 2021

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை மீதான விவாதம் நேற்றும், இன்றும் இடம்பெற்றது. பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திருத்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

மேலும்...
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார்

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார் 0

🕔20.Jul 2021

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிராகரித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பமாகிய வேளையில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

மேலும்...
பசில், விமல், கம்மன்பில ஆகியோருக்கிடையில் சந்திப்பு

பசில், விமல், கம்மன்பில ஆகியோருக்கிடையில் சந்திப்பு 0

🕔12.Jul 2021

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சந்திப்பானது ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், வார இறுதியில் இடம்பெற்றுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்களை சுட்டிக்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு வெற்றிகரமாகவும் சுமூகமாகவும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திப்பில் வைத்து அமைச்சர்

மேலும்...
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம்

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம் 0

🕔5.Jul 2021

அமைச்சர் உதய கம்மன்பிலக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அதற்குப் பொறுப்பான அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் வழங்கினர். அமைச்சரவையின் அங்கீகாரம் இல்லாமல் எரிபொருள் விலையை

மேலும்...
எரிபொருள் விலையேற்றம்; பொதுஜன பெரமுனவின் அறிக்கை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே சவால் விடுகிறது: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

எரிபொருள் விலையேற்றம்; பொதுஜன பெரமுனவின் அறிக்கை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே சவால் விடுகிறது: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு 0

🕔13.Jun 2021

எரிபொருள்களின் விலை உயர்வுக்கான தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட து என, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவரின் அமைச்சில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார். எரிபொருள் விலை உயர்வுக்கு அமைச்சரைக் குற்றம் சாட்டி பொதுஜன பெரமுன விடுத்த அறிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்; “நிதியமைச்சர் மஹிந்த

மேலும்...
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு 0

🕔12.Jun 2021

எரிபொருள்களுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமையினை அடுத்து, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தமை தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலக வேண்டும் என்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றினூடாக

மேலும்...
பிரதமர் தலைமையிலான கூட்டத்தை, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பு

பிரதமர் தலைமையிலான கூட்டத்தை, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பு 0

🕔5.May 2021

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அரசாங்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில், விமல் வீரவங்ச மற்றும் பேராசிரியர் திஸ்ஸ

மேலும்...
அரசாங்கத்துக்குள் இருக்கும் பிரபல நபர், மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகிறார்: அமைச்சர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு

அரசாங்கத்துக்குள் இருக்கும் பிரபல நபர், மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகிறார்: அமைச்சர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு 0

🕔18.Apr 2021

மக்களின் ஆணைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட்டால், அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சியாக தானும் அமைச்சர் விமல் வீரவங்சவும் செயற்படுவோம் என்று வழங்கிய வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி வருவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “இது ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரானதோ, ராஜபக்ஷ குடும்பத்தை பிரிக்க செய்யும் நடவடிக்கையோ அல்ல. ‘வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்று’ என்ற போராட்ட

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பான பரிந்துரைகள்; இன்று ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்ப்பு

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பான பரிந்துரைகள்; இன்று ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்ப்பு 0

🕔29.Mar 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை இணை குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர் அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

மேலும்...
இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா?

இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா? 0

🕔23.Mar 2021

எண்ணெய் தாங்கி (Oil tanker) ஒன்றுக்குள் ஏறி நுழைந்த இலங்கையின் முதல் எரிசக்தி அமைச்சர் எனும் பெருமையை தான் பெற்றுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அறிக்கையின் படி, எண்ணெய் தாங்கியொன்றுக்குள் ஏறி நுழைந்த முதலாவது எரிசக்தி அமைச்சராக தான்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும் 0

🕔16.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர், உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் உடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக ஊடகவியலாளர்

மேலும்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் தீரமானம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் தீரமானம் 0

🕔3.Feb 2021

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை அமைச்சர் உதய கம்மன்பில, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் வௌிவிவகார அமைச்சர் தினேஸ்

மேலும்...
அலுவலகங்களில் கடமை நேரங்களை நெகிழ்வான முறையில் கடைப்பிடிக்க, அரசாங்கம் கவனம்

அலுவலகங்களில் கடமை நேரங்களை நெகிழ்வான முறையில் கடைப்பிடிக்க, அரசாங்கம் கவனம் 0

🕔12.Jan 2021

அலுவலக கடமைகளுக்காக உரிய கடமை நேரத்துக்குப் பதிலாக நெகிழ்வான (Flexible) கடமை நேரத்தை தீர்மானிப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்துக்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நேற்யை தினம் இவ்வாண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை ஆரம்பமானதை தொடர்ந்து, பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர். தற்போதைய கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் தமக்குரிய வானகங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்