Back to homepage

Tag "உச்ச நீதிமன்றம்"

பயங்கரவாத தடைச் சட்டம்; தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை

பயங்கரவாத தடைச் சட்டம்; தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை 0

🕔27.Jan 2022

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ‘தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள்’ அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட மூன்று தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று

மேலும்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றில் ரஞ்சன் ஆஜர் செய்யப்படுகிறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றில் ரஞ்சன் ஆஜர் செய்யப்படுகிறார் 0

🕔24.Jan 2022

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் உச்ச நீதிமன்றில் இன்று(24) ஆஜர்செய்யப்படுகிறார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார். நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் நான்காண்டுகால கடூழிய சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே, நீதிமன்றத்தை

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

– எம்.எப்.எம்.பஸீர் – ‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிணையளிக்க எதிர்ப்புக்களை முன் வைக்கப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் நேற்று (08) அறிவித்தார். அஹ்னாபின் கைதும் தடுப்புக்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு

மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு 0

🕔15.Nov 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (15) விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – இன்று (15) உச்ச நீதிமன்றில் ஆராயப்பட்டபோது, அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல்

மேலும்...
தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔11.Nov 2021

‘எமது மக்கள் சக்தி’ கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.   கட்சி உறுப்புரிமையில் இருந்தும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் அத்துரலியே ரதன தேரரை நீக்குவதற்கு ‘எமது மக்கள் சக்தி’  கட்சி தீர்மானம் மேற்கொண்டிருந்தது. கட்சியினால் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்துக்கு எதிராக அவர்  இந்த

மேலும்...
லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.Oct 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சம்மந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படடுள்ளது. அனுராதபுரம் சிறையிலுள்ள எட்டு கைதிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. ராஜாங்க அமைச்சர் ரத்வத்த,

மேலும்...
அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் இணைந்து, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் இணைந்து, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔18.Oct 2021

கெரவலபிட்டிய – யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் ஒன்றினைந்து உச்ச நீதிமன்றில் இன்று (18) அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அமெரிக்காவின்

மேலும்...
றிஷாட், றியாஜ் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈட்டு மனு: 15ஆம் திகதி பரிசீலனை

றிஷாட், றியாஜ் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈட்டு மனு: 15ஆம் திகதி பரிசீலனை 0

🕔12.Oct 2021

– எம்.எப்.எம். பஸீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி, தாக்கல் செய்துள்ள மனுக்களை

மேலும்...
அமைச்சரவைத் தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

அமைச்சரவைத் தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 0

🕔6.Oct 2021

ரசாயன உர விற்பனை மற்றும் பாவனையைத் தடை செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கிய யோசனையை செல்லுபடியற்றதாக்கக் கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

மேலும்...
தமது மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு, பிரேமலால் எம்.பி உள்ளிடோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கத் தீர்மானம்

தமது மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு, பிரேமலால் எம்.பி உள்ளிடோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கத் தீர்மானம் 0

🕔4.Oct 2021

தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்து, தங்களைக் குற்றமற்றவர்களாக்கி விடுவிக்குமாறுகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ரத்னப்ரிய குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று (04) ஆராயப்பட்டன இதன்போது அந்த மனுக்களை

மேலும்...
கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல்: ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல்: ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔5.Aug 2021

கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல் குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த – கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு எதிர்வரும் 24ம் திகதி வரையில் அமுலில்

மேலும்...
புலிகளால் 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட அரந்தலாவ படுகொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்: உச்ச நீதிமன்றுக்கு விளக்கமளிப்பு

புலிகளால் 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட அரந்தலாவ படுகொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்: உச்ச நீதிமன்றுக்கு விளக்கமளிப்பு 0

🕔3.Aug 2021

அரந்தலாவ பிரதேசத்தில் 1987ஆம் ஆண்டு பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில், இன்று உச்ச நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கமளித்தது. அரந்தலாவ படுகொலையின் போது படுகாயமடைந்த அந்துல்பத்த புத்தசார தேரர், கடந்த வருடம் உச்ச நீதிமன்றில் அடிப்படை

மேலும்...
றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல்

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல் 0

🕔23.Jun 2021

– மப்றூக் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ் இவ்வாறு விலகியுள்ளார் என, றிசாட் பதியுதீன் சார்பில்

மேலும்...
ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔14.Jun 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என ஆசாத் சாலி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும்...
றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு 0

🕔11.Jun 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க உத்தரவிடுமாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்