10 கோடியை இன்றும் செலுத்தாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: நீதிமன்றம் வழங்கிய அவகாசம் நிறைவுக்கு வருகிறது 0
ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும்12ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. போதிய புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும் தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சரின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, முன்னாள் பொலிஸ் மா